All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு..... இப்போ தான் கதை சுவாரசியமான கட்டத்தை நெருங்கி இருக்கு.... பவழா..... சர்வேஷ்....... இவர்களுக்கிடையே.... நடக்கும்.... பிரச்சனைக்கு என்ன காரணம்.... இனி தான் தெரிய வரும் போல... இந்த சர்மா.... பெரிய கிரிமினலா இருக்கானே.... அவனிடமிருந்து தன் கம்பெனியையும்.... தந்தையின் உயிரையும் அவன் காத்த விதம் அருமை.... !!ஆனால் இதில் பவழா எங்கே.... சம்பந்தப்பட்டிருக்கிறாள்....??!..சர்மா பவழாவை மணக்க விரும்பியதால் மட்டுமே அவன் பவழாவை.... திட்டமிட்டு மணக்கவில்லை.... அதையும் விட வேறு ஏதோ காரணம்... இருக்க வேண்டும்....!!..ராம்... சர்வேஷ் இவர்கள் நட்பு கொண்ட விதம்.... அவனது படிப்புக்கு உதவியும்.... கடைசிவரை.... தன்னைப்பற்றி... ராமிடம் வெளிப்படுத்தாத சர்வேஷின் பண்பு.... அவர்களிடையே நிலவும்.... ஆழ்ந்த நட்பு..... கஷ்டப்பட்டு அவன் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு இன்று புகழ் பெற்ற மருத்துவனாக அவன் உயர்ந்திருப்பது....என்று ராமை நினைத்தால்.... பெருமையாக... இருக்கிறது.... தென்றலின் காதலை உணர்ந்து... அவளோடு அவன் தன் வாழ்வை இணைத்துக் கொள்வானா..... ??! ஓ.... ஷாலினி யை கண்காணிக்க தான் சர்வேஷ் பப்புக்கு சென்றானா... ?!!அதானே நம்ம கணிப்பு பொய்யாகுமா....??! பெரிய சிஐடி ஆபீஸர் மாதிரி... அவனை கண்காணிக்க போய் அவனிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும்.... எங்கே தனது செயலில் கோபப்படுவானோ என்ற பயம் இருந்த போதும்.... தைரியமாக அவனை கேள்வி கேட்பதும்... சூப்பர்.... ஆனால் கேட்ட கேள்விக்கு.... உன் வீட்டுக்காரர் பதில் சொல்லிட்டா... உலகம் அழிஞ்சிடாது.... சரியான அழுத்த காரன்...!! நைஸ் எபி அம்மு குட்டி...!!!??????????????:smiley55::smiley18:
Thanks a ton and ton banu ka... உங்க கமெண்ட்ஸ் ம்ஹும் கமெண்ட்ஸ் இல்ல ரிவியூவ் ஒவ்வொரு முறையும் பயங்கர பூஸ்டா எனெர்ஜெடிக்கா இருக்குக்கா... really பீலிங் blessed and ஹாப்பிக்கா... உங்களுக்கு ரிவியூவ் குயின்னு பேரு வச்சுட்டேன்...
ஐ ஐ இப்போ உடனே ரீசன் தெரியாதுக்கா நீங்க சொன்ன மாதிரி செம்ம அழுத்தக்காரன் அவன் வாயில இருந்து முத்து உதிர வைக்கணுமே... பட் யூ கேன் கெஸ் இட் அக்கா...
இப்போ தெரிஞ்சு இருக்குமேக்கா நம்ம ஹீரோக்கும் வில்லனுக்கும் என்ன பகைன்னு.. எஸ் இது தான்...
சூப்பர்க்கா... கரெக்ட்... பவழாவை கல்யாணம் பண்ண இந்த காரணம் மட்டும் இல்லை.. அது வேற வேறறறற.... ஹா ஹா ஹா பவழா இதுல எப்படி மாட்டினான்னு அடுத்த ud ல தெரியும்க்கா... பட் அதுல ஒரு க்ளூ இருக்கு... அதுவும் ஒரு ஹின்ட்...

ஹீரோ கொஞ்சமே கொஞ்சம் நல்லவன்னு புரிய ஆரமிக்கும்க்கா...
ராம் அப்புராணி தான் ஆனா இல்ல... தென்றல் அவன் வாழ்க்கையில தென்றலா வீச போறாளா? இல்ல புயலா இருக்க போறாளா? என்ன ஆவாள்ன்னு போக போக தெரியும்க்கா...

ஹா ஹா ஹா சர்வேஷ் பத்தின உங்க கணிப்பு சரி ஆகிடுச்சுக்கா...
அவன் கையில மாட்டினதால தப்பிச்சா... இல்லனா அம்புட்டு தான்..
அதானே அவன் வாய திறந்து பதில் சொல்லிட்டாலும் விடிஞ்சுரும்.. அழுத்தகார பயபுள்ளை... அவனுக்கு ஒரு காலம் வரும் போது அவளுக்கும் ஒரு காலம் வரும்க்கா...
:Puszi::Puszi::Puszi::smile1::smile1::smiley2::smiley2::smiley2::smiley18::smiley18::smiley14::smiley14::smiley36::smiley36::smiley36::smiley36::smiley39::smiley39::smiley39::smiley39:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi ? mam.
சர்வேஷ்க்குள்ள எவ்வளவு நல்ல விஷயம் எல்லாம் இருக்கு.....!
சர்வேஷ் அவ்வளோ நல்லவரா நீங்க....!
நான் இத உங்ககிட்ட எதிர்ப்பார்க்கல ஹீரோ சார்....!
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...!
பவழா உனக்குதான் குழப்பம் குவியலா
குவிஞ்சிக்கிடக்குதே.
அப்புறம் ஏன் நீயா தேடி போய் புதுசா ஒரு குழப்பத்த
கூட்டிட்டு வர...!
அந்த அழுத்தக்காரன் அவனா வாய திறக்குற வர கொஞ்சம் அமைதியா இரு மா...
பவழா (சர்வேஷ்) உங்கிட்ட
ஒரு நாள் வகையா மாட்டுவான். அப்போ அவன
நீ வெச்சி செய்யலாம்.
அதுவரை பிளான் (Plan) பண்ணு.
எந்தவொரு செயலும் Plan பண்ணி பண்ணனும்.
இல்லன்னா இப்படி தான் மாட்டிக்கிட்டு முழிக்கனும்.
(பீ கேர் ஃபுல்)...!
இதுக்கு மேல ராம், தென்றல் பத்தி நல்ல விதமாக சொல்லவும்,
ஷர்மா, ஷாலி பத்தி கெட்ட வார்த்தைகளால் கேவலமாய் திட்டவும் தோணுது.( ஷஷா உங்களுக்கு இன்னொரு நாள் கச்சேரி வைக்கிறேன்).

இப்ப நான் தூங்க??போறேன்.....

மீட் நைட் ஆனதால்
எனக்கு தூக்கம் தூக்கமா வருது.

"மீ பாவம் ல"
thank u soooooooooooo much for your lovely comments புனிதா...
me sooooo happppppppy...
பின்னே அவன் ஹீரோ இல்லையா இந்த மாதிரி நல்ல விஷயம் இல்லன்னா எப்படி?
ஹா ஹா ஹா ஷாக்கை குறைங்க ஷாக்கை குறைங்க... இன்னும் போக போக ஷாக் இருக்கு புனிதா...
குழப்பம் குவியுறதால தானே அவ அவனை ஃபாலோ பண்ணினா... அவ சும்மா இருந்தா தான் பெரிய விஷயமே...
ஹா ஹா ஹா அவன் எப்போ வாயை திறக்கிறது? இவ எப்போ பதிலை தெரிஞ்சுக்கறது? அதுக்குள்ள புள்ளைக்கு பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி தான்/...
பின்னே அவ turn வரும் போது செய்யாம விடுவாளா?
ஹா ஹா ஹா புள்ளை குருட்டாம் போக்குல பிளான் பண்ணாம வந்துருச்சு என்ன பண்ண?
தூங்காம படிச்சுட்டு கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி புனிதா...
:smile1::smile1::smiley2::smiley2::smiley18::smiley18::smiley39::smiley39::smiley39::smiley39::smiley36::smiley36::smiley36:
 

Suryalunaaaa

Active member
Super ud sis. En kannipu sariya irunthuchu. Ava shaliniya follow pani irukkan appo avanukku sharma shalini kuttaniyum theriyuma. Intha sharma rompa kettavan pa. Ram and sarvesh friendship super. ram thenral onu serunga sis. Nama pavazha ku sariya Cid velai varula sis ipudi correcta sarvesh kita matikitale matunalum ketha vidama irukka kelvi ketta pathil sollitalum intha sarvesh ku ivlo azhutham kettathu sis
 

AkhilaaKarthik

Active member
Happada:love::love:......morattu thanama thaan anbaium adhikaarathaium kambipaan pola....lovable Villan .... Avala verukkumbodhey ippdi irukaney....virumba arambichadhu:unsure::unsure::unsure::unsure:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis. En kannipu sariya irunthuchu. Ava shaliniya follow pani irukkan appo avanukku sharma shalini kuttaniyum theriyuma. Intha sharma rompa kettavan pa. Ram and sarvesh friendship super. ram thenral onu serunga sis. Nama pavazha ku sariya Cid velai varula sis ipudi correcta sarvesh kita matikitale matunalum ketha vidama irukka kelvi ketta pathil sollitalum intha sarvesh ku ivlo azhutham kettathu sis
thank u surya.. andha kelviku vidai poga poga theriyuma ma..
haa haa haa ram pair adutha ud and adhuku aduththa ud la varuvanga ma... servangala illaiya nu at last therinjurum...
adhane pavazhaa kettadhum ivan muththu udhira padhil sollittu than maru velai parpan... lol
:smile1::smile1::smiley2::smiley2:
 
Top