All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... வாணிமா.. இப்பதான் ராட்சஸன்.... ரட்சகன் கதையை படிச்சேன்..... வாவ் வெரி நைஸ் ....!!
நம்ம அஷுவா இது.... அவனது..... கோபம்... எதனால்....!! குழந்தை மனம் கொண்ட அஷு.... இப்படி ராட்சஸனாக மாறிய கதை தான் என்ன....!!.. மீனுவின் மீதான.... இவ்வளவு கடுமையான..... வெறுப்புக்கும்.... சீற்றத்திற்கும் என்ன காரணம்...? அது மட்டுமல்ல ஆதி... எங்கே..... வீட்டில் அவன் மனைவியும் குழந்தைகளும் மட்டும் இருக்க அவன் எங்கே போனான்.... அவனுக்கு என்னவானது....!
வீர்ஷினியிடமும்.... அஷுவிடமும் மித்து காட்டும் பாராமுகமும்... கோபமும் எதனால்... புரியவில்லை..... அதே சமயம்..... இவையனைத்திற்கும்..... ஆதிக்கும் ஏதோ சம்பந்தம்... இருக்கிறது எஅது மட்டும் உறுதி...!! மீனு பணக்காரியாக.... இருந்திருந்தும் ... இன்று அதை யனைத்தையும் இழந்து.... அதுவும் அதுவும் அவளை வெறுக்கும் அஷுவின் கம்பெனிக்கு வேலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன...?? அவளது தந்தையின் உடலுக்கு என்ன...?
எவ்வளவு காலங்கள் ஆனாலும்.... மனிதர்களின் மன விகாரங்களை மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது....!அதற்கு ஒரு உதாரணம் வர்ஷினியைப் பற்றிய கமிஷனரின்.... இழிவான பேச்சும்.. நடத்தையும்.... ஆனால் வர்ஷினியூன்..நிமிர்வும்.... கம்பீரமும் பிரம்மிக்க வைக்கிறது..... ஏனெனில் இப்படிப்பட்ட வர்களை இழிவான பிறவிகளாக எண்ணி அவர்களை வெறுத்து ஒதுக்குவது..... கிண்டல் கேலி செய்து.... ஏளனம் செய்பவர்களே அதிகம்.... அப்படிப்பட்ட சமூகத்தில் தனக்கென ஒரு முகவரியை தேடிக்கொண்டு.... நிமிர்ந்து நிற்கும்.... வர்ஷினி உண்மையாகவே.... பிரம்மிக்க வைக்கிறாள்..... சிறு வயதில் அவளது உயிரைக்காக்க மருத்துவ மனையில் அவளை சேர்த்த.... ரிஷிக்குமார் தான் இந்த ரிஷியா..... வர்ஷினியைப் பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவள இந்தளவுக்கு தன் உயிராய் நேசிக்கும்... ரிஷி.... சூப்பர்..!!
அவனை நெருங்க இயலாத வர்ஷினியின் மனப் போராட்டமும்.. புரிகிறது....!! நிறைய... கேள்விக்கு.... அணிவகுத்த போதிலும்.... அனைத்துக்குமான... விடையாய் அடுத்தடுத்த பதிவுகள் அமையும்....என்று அடுத்த பதிவுக்காய்..காத்திருக்கிறோம் வாணிமா!!:smiley18::smiley55:
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley14::FlyingKiss::smiley15::Puszi:
ஹாய்... வாணிமா.. இப்பதான் ராட்சஸன்.... ரட்சகன் கதையை படிச்சேன்..... வாவ் வெரி நைஸ் ....!!
நம்ம அஷுவா இது.... அவனது..... கோபம்... எதனால்....!! குழந்தை மனம் கொண்ட அஷு.... இப்படி ராட்சஸனாக மாறிய கதை தான் என்ன....!!.. மீனுவின் மீதான.... இவ்வளவு கடுமையான..... வெறுப்புக்கும்.... சீற்றத்திற்கும் என்ன காரணம்...? அது மட்டுமல்ல ஆதி... எங்கே..... வீட்டில் அவன் மனைவியும் குழந்தைகளும் மட்டும் இருக்க அவன் எங்கே போனான்.... அவனுக்கு என்னவானது....!
வீர்ஷினியிடமும்.... அஷுவிடமும் மித்து காட்டும் பாராமுகமும்... கோபமும் எதனால்... புரியவில்லை..... அதே சமயம்..... இவையனைத்திற்கும்..... ஆதிக்கும் ஏதோ சம்பந்தம்... இருக்கிறது எஅது மட்டும் உறுதி...!! மீனு பணக்காரியாக.... இருந்திருந்தும் ... இன்று அதை யனைத்தையும் இழந்து.... அதுவும் அதுவும் அவளை வெறுக்கும் அஷுவின் கம்பெனிக்கு வேலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன...?? அவளது தந்தையின் உடலுக்கு என்ன...?
எவ்வளவு காலங்கள் ஆனாலும்.... மனிதர்களின் மன விகாரங்களை மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது....!அதற்கு ஒரு உதாரணம் வர்ஷினியைப் பற்றிய கமிஷனரின்.... இழிவான பேச்சும்.. நடத்தையும்.... ஆனால் வர்ஷினியூன்..நிமிர்வும்.... கம்பீரமும் பிரம்மிக்க வைக்கிறது..... ஏனெனில் இப்படிப்பட்ட வர்களை இழிவான பிறவிகளாக எண்ணி அவர்களை வெறுத்து ஒதுக்குவது..... கிண்டல் கேலி செய்து.... ஏளனம் செய்பவர்களே அதிகம்.... அப்படிப்பட்ட சமூகத்தில் தனக்கென ஒரு முகவரியை தேடிக்கொண்டு.... நிமிர்ந்து நிற்கும்.... வர்ஷினி உண்மையாகவே.... பிரம்மிக்க வைக்கிறாள்..... சிறு வயதில் அவளது உயிரைக்காக்க மருத்துவ மனையில் அவளை சேர்த்த.... ரிஷிக்குமார் தான் இந்த ரிஷியா..... வர்ஷினியைப் பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அவள இந்தளவுக்கு தன் உயிராய் நேசிக்கும்... ரிஷி.... சூப்பர்..!!
அவனை நெருங்க இயலாத வர்ஷினியின் மனப் போராட்டமும்.. புரிகிறது....!! நிறைய... கேள்விக்கு.... அணிவகுத்த போதிலும்.... அனைத்துக்குமான... விடையாய் அடுத்தடுத்த பதிவுகள் அமையும்....என்று அடுத்த பதிவுக்காய்..காத்திருக்கிறோம் வாணிமா!!:smiley18::smiley55:
பானு கா...

நன்றி நன்றி...

ஆமா தட் சேம் அஷு அண்ட் ரிஷி தான் ...

இத்தனை கேள்விகளா?? நான்கு பதிவுகளில்... ஒவ்வொன்னா மெதுவா சொல்லுறேன் கா...

அஷு வோட இந்த வெறுப்புக்கும் மீனாவோட நிலைமைக்கும் அவளே காரணம்...

மித்த்வின் பாரமுகத்திற்கு காரணங்கள் வேறு வேறு..

கமிஷனர் மாதிரி நிறைய இருக்கத்தான் செய்றாங்க.. அவங்களை எல்லாம் தாண்டி வர்ஷினி வருவா அதுக்குத்தான் ரிஷி இருக்கானே..

ஆதி :cry::cry::cry::cry::cry: .. சிக்கிரம் தெரிஞ்சிடும் அவன் எங்க இருக்கான்னு..

தேங்க்ஸ் பானு கா... வழக்கம் போல கேள்விகளுடன் அசத்தலான கம்மென்ட்...
 

Tamil kalai

Member
hi vani sis
very nice ud:awesome:............... aathi chellam nee yen enga mithuva vittu pona:smiley22::smiley22:............appadi enna problem unakku paru mithu epdi feel panra so sad :cry::cry::cry::cry: ................. ashuva nambatha alavukku apdi enna nadanthuhu avanga family la :smiley56::smiley56::smiley56::smiley56:................ apparam intha meena ponnu ashuva enna pannuchi intha alavu avan avala verukkuran :smiley53::smiley53::smiley53:............ but avanayum meeri avanoda love veliya varuthu :smiley14::smiley14:......... super sis intersting:Puszi::Puszi::Puszi:
 
Top