சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியைப் புரிந்து கொள்ளாமல் இல்லை.. எதிர்பாராமல் வினய்யின் மற்றொரு பக்கத்தைப் பார்த்ததில் அதிர்ச்சி.. அதிர்ச்சி விலகினால் புரிந்து கொள்வாள்.சூப்பர் பதிவு. இந்தபுள்ள பயந்து இப்படியா ஓடி வரனும்??? இவ்வுளவு நாள்ல ஆதியை பற்றி புரிந்துகொள்ளவில்லையா??? எல்லாம் விசயத்துக்கும் வினய்கிட்ட ஒரு காரணம் இருக்கும் என்று!!! பஸ்ல யாரு அது அவள் தோளை தொட்டது???
பஸ்ல இருந்தது அவளுக்குத் தெரிந்தவர் தான். நன்றி சிஸ்