All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? மிக மிக கஷ்டமான இப்படி கூட சில பெண் ஜென்மங்கள் இருப்பார்களா என நினைக்க வைத்த பதிவு...

அச்சோ! சிவா முன்றைய பதிவில் அவ்வி கனவில் யாரோ அவன் உறுப்பை தொட முயன்ற போது அவன் விழித்து பயந்து நடுங்குவான்.. நான் இது தான் அவனுக்கு நடந்த நிகழ்வோ என்று நினைத்து இருந்தேன்... ஆனால் பயங்கரத்திலும் பயங்கரம் இது சிவா.. ஒரு பதினொரு வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அந்த எமிலி என்ற மிருகத்திற்கு சிறுவனாக தெரியவில்லையா? அந்த அளவிற்கா காமம் தலைக்கேறி போய் விட்டது... இவளுக்கெல்லாம் எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்?? சிவா கண்டிப்பாக இக்காவியத்தில் மறுபடியும் அந்த எமிலி என்ற காமப்பிசாசு அவ்வி முன் வர வேண்டும்.. அவன் எதிரிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும்... அச்சோ! குழந்தை யாருமில்லா தனிமையில் அவன் துடித்து பயந்து நடுங்கி எங்கள் நெஞ்சமே பதறுகிறதே...

இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா? அவள் அவனை பெற்றாளா? இல்லை.. வேண்டாம் சிவா.. நிறைய கஷ்டமாக உள்ளது.. கண்ணும் மனமும் கலங்குகிறது..
உலகத்தில் நிறைய விசித்திரமனிதர்கள் இருக்கிறார்கள் சாந்தி. இது நிஜமாக நடந்த சம்பவங்களின் ஒரு தொகுப்பாகத்தான் போட்டிருக்கிறேன். பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் இப்படி சிறுவர்களைப் பாலியல் தொல்லை செய்திருக்கிறார்கள். எமிலி போன்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மநநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நிச்சயமாக அவ்வி போன்ற குழந்தைகள் மிகப் பரிதாபமானவர்கள்:love::love::love::love:
 
பதிவுகள் யாவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது சகோ

குழந்தையில் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளின் மூலம் அவர்கள் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக அவியின் வாழ்க்கை சகோ
☹☹☹☹☹☹☹☹☹
 

Daffodil

Well-known member
உலகத்தில் நிறைய விசித்திரமனிதர்கள் இருக்கிறார்கள் சாந்தி. இது நிஜமாக நடந்த சம்பவங்களின் ஒரு தொகுப்பாகத்தான் போட்டிருக்கிறேன். பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் இப்படி சிறுவர்களைப் பாலியல் தொல்லை செய்திருக்கிறார்கள். எமிலி போன்றவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மநநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். நிச்சயமாக அவ்வி போன்ற குழந்தைகள் மிகப் பரிதாபமானவர்கள்:love::love::love::love:
I too hear like these incidents....
 
Status
Not open for further replies.
Top