All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

PriyaC

Active member
Pavam avaa epadi avane tedha poralo. Idea nee poitu misses Jansi ya paruma avana kandu pidikalam. Siva madam please rendu perum seruraroda story complete panna Vendam I want to see Tharparai oru 10 adi podanum Aviya aparam complete pannunga story a then I feel sooo happy. Eppo paru tharparai ya azha vaikuran
 

sivanayani

விஜயமலர்
புஷ்பா ஒரு தாயாக தன் மகளின் எதிர்காலத்தை பற்றி மட்டுமே நினைப்பது எதார்த்தமானது அவர் எண்ணங்கள் தவறுயில்லையே சகோ
😊😊😊😊😊😊😊
நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக தவறில்லை :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அவ்வி மற்றும் தற்பரையின் அதிர்ச்சியும் தாயிற்கும் மகளுக்கும் நடக்கும் விவாதத்திற்கான பதிவு...

புஷ்பாவை கண்டதும் இருவருக்குமே அதிர்ச்சி... அவள் அடித்த அடியோ இரும்பு தடி.. புஷ் தன் கோபம், ஆத்திரம், விதற்பரையை பற்றி நம்ப முடியாதன்மை, அவ்வியின் நடத்தையால் ஏற்பட்ட அருவருப்பு அனைத்தையும் தன் ஒற்றை அரையால் காண்பித்து விட்டாள்... அந்த அடியால் தற்பரை துடித்த தை விட அவ்வி தான் சொல்லிலடங்கா வேதனையை அனுபவித்து துடித்து விட்டான்... தன் தேவதையின் தாய் மேல் நிறைய மதிப்பும் மரியாதையும் இருந்த தால் மட்டுமே அவளை கையாலாகாதனத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்... வேறு யாராக இருந்தால்???

ஆழமான உணர்வுகளை எங்களுள் ஊற்றுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே...

புஷ்பாவின் பரிதவிப்பு எந்த ஒரு அன்னைக்கும் இருப்பதே... அவள் தன் மகளுக்காக போராடினால் என்றால் தற்பரை தன் உயிரானவனுக்காக போராடுகிறாள்... அவ்விக்கு நேர்ந்த கொடுமையை கேட்டவுடன் புஷ்பா ஒரு தாயாய் துடிக்கும் துடிப்பு... இருந்தும் பரிதாபத்தால்... புஷ் விவாதிப்பது ஒரு சதவீதம் கூட தப்பே இல்லை... காதல் கொண்ட மனதோ???

தயா வரவு அவ்வியின் காதலை மீட்டெடுக்குமா? அற்புதமான பதிவு ஆழமாய்... அருமை சிவா...
வாவ் வாவ் வாவ். மிக அழகான கருத்துப் பகிர்வு சாந்தி. எப்போதும் போல மகிழ்ச்சியில் துள்ள வைக்கும் பதிவு. நன்றி நன்றி நன்றி. ஒரு தாயாக தன் மகளின் மகிழ்ச்சியை மட்டும்தான் நினைக்கிறார். நான் ஒரு தாயாக இருந்தாலும் அதைத்தான் செய்வேன் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான எபி நயனிமா :love::love::love::love::love:
அவ்விய ரொம்ப அழ விடாதீங்க பாவம்ல.....தயாளன் பேசுனா தெளிவாகிடுவாங்க புஷ்பா.....
இன்னும் ரெண்டு எபில கதை முடிஞ்சுடுமா இன்னும் நெறையா இருக்கு இப்பிடி சொல்லிட்டிங்களே....
இன்னும் இழுத்தா சீரியல் போல ஆயிரும்பா. நன்றி நன்றி நன்றி :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top