All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெளனமே இசையாய்
மிக மிக அருமையான கதை. கீர்த்தியின் காதல் ஒரு வகை என்றால் அபியின் காதல் அதற்கும் மேல்.

கீர்த்தி மனதினுள் அனைத்தையும் வைத்து மருகுவதும் அபியின் அதிரடியும் செம.

கீர்த்தியின் சிறு வயது கஷ்டம் மிக வருத்தமாக இருந்தது. அவள் தாய் திருத்துவது சூப்பர்.

முரளி துளசி காதல் அருமை.
சங்கீத சாதி முல்லை பாடல் அருமையான தேர்வு அதை விட அது பயன் படுத்திய இடங்கள் அட்டகாசம்.

ஒரு சின்ன வருத்தம் எனக்கு விஷ்ணுவை கடைசியில் இப்படி அம்போ என விட்டு விட்டீர்களே

அபி கீர்த்தியின் காதல் மௌனமான இசையாய்

அருமை அருமை அருமை
மிக்க நன்றி மா 💞💞
அழகான விமர்சனம் மா..

விஷ்ணு பற்றி சொல்ல வேண்டுமானால் எல்லா காதலும் சொல்லப்படுவதுமில்லை.. எல்லாருடைய காதலும் கல்யாணத்தில் முடிவதுமில்லை மா.. அப்படி ஒருவன் தான் இங்கு விஷ்ணு
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis ethu ungaloda 21 story ah appo balance 20 story oda name and link thanga sis kindleah irunthalam paravala bcoz i thought ungaloda ella storyum read pannitaen konjam lightah headweightla irunthaen bcoz i am ur big fan but naan silent reader😁😁😁 so likeum last epi commentum potruvaen dear...i want to check i read ur all stories or not so plzzzz give a name and link dear..thank u
மிக்க நன்றி மா 💞💞
உங்களுக்கு என் கதைகள் பிடிப்பதற்கும் தொடர்ந்து என் கதைகளை படிப்பதற்கும் என் நன்றிகள் மா :smiley12:smiley12

1. "நானே நானா நீயே தானா..!!" ( புத்தகமாக வெளிவந்து விட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
2. "என் காதல் உன்னோடு தான்..!!" ( புத்தகமாக வெளிவந்து விட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
3. "உன்னில் என்னை தேடுகிறேன்..!!" (புத்தகமாக வெளிவந்துவிட்டது.. அமேசானிலும் படிக்கலாம்)
4. "காற்றோடு ரகசிய மொழிகள்..!!" ( குறுநாவல் அமேசானின் படிக்கலாம்)
5. "பாவை பார்வை மொழி பேசுமே..!!" ( குறுநாவல் அமேசானில் படிக்கலாம்)
6. "அந்தி வானில் உலாவினோம்..!!" ( புத்தகமாக வெளிவந்து விட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
7. "ஆதி நீ அந்தம் நான்..!!" ( புத்தகமாக வெளிவந்துவிட்டது... அமேசானிலும் படிக்கலாம்)
8. "மாய தேவதை..!!" ( சிறுகதை அமேசானில் படிக்கலாம்)
9. "தனிமை இரவு..!!" ( சிறுகதை அமேசானில் படிக்கலாம்)
10. "கடல் தீவு அவள்தானே..!!" ( குறுநாவல் அமேசானின் படிக்கலாம்)
11. "உயிரே நீ என்ன செய்கிறாய்..!!" ( புத்தகமாக வெளிவந்துவிட்டது.. அமேசானிலும் படிக்கலாம்)
12. "மழை நின்ற பின்னும் தூறல்..!!" ( குறுநாவல் அமேசானின் படிக்கலாம்)
13. "பவித்ரா..!!" (குறுநாவல் அமேசானில் படிக்கலாம்)
14. "கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் கனவு)" (புத்தகமாக வெளி வந்துவிட்டது.. அமேசானிலும் படிக்கலாம்)
15. "உள்ளம் ஒன்றே என்னுயிரே..!!" (புத்தகமாக வெளி வர காத்திருக்கிறது)
16. "கையில் மிதக்கும் கனவா நீ 2..!!" (இரண்டாம் கனவு நேரடி புத்தகமாக வெளி வந்துள்ளது)
17. "உயிரோடு உயிராக..!!" ( குறுநாவல் அமேஜானில் படிக்கலாம்)
18. "கண்ணை நம்பாதே..!!" (குறுநாவல் அமேஜானில் படிக்கலாம்)
19. "உன்னை அமுதவிஷமென்பதா..!!" (புத்தகமாக வர காத்திருக்கிறது)
20. "மௌனமே இசையாய்..!!" (புத்தகமாக வெளிவந்துவிட்டது)
21. "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!"
 
Top