All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by Raji anbu

  1. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    ஹா.. ஹா.. அடுத்த யூடியில் ரோஹீத் ஏன் அப்படி சொன்னான் என்றுப் புரிந்து விடும்.. நன்றி ☺️
  2. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    வாவ் வாவ்.. செம மேட்சிங் பிக்சர்.. அழகான விமர்சனமும் கூட‌‌ நன்றி ☺️
  3. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 13 சுபாஷினியிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்த ரோஹீத் ஓய்ந்து போய் அமர்ந்தான். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு இதம் தேட வந்தவனுக்கு இங்கு மேலும் மனவுளைச்சல் அதிகமானது. சுபாஷினி கேட்டது போல்.. அங்கு வரும்போது.. தனது காதலை முதலில் சொல்ல தான் வேகமாக வந்தான். ஆனால் கடந்த சில...
  4. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    ஹாய் பிரெண்ட்ஸ்... "தூண்டிலா! நீ ஊஞ்சலா!" கதையை அமேசானில் ப்ரீ கொடுத்திருக்கிறேன். இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படித்து தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.. https://amzn.in/d/7u2MEIO
  5. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    அவளது யோசனைகள் தான் அவளுக்கு எதிரி மட்டுமில்ல.. துணையும் கூட.. நன்றி ☺️
  6. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 12 வெகு நாட்களுக்கு பிறகு என்றாலும்.. அவளது இரத்தத்தில் ஊறிப் போன அந்த சத்தத்தை கேட்டதும்.. அவளது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சிலிர்த்தது. தற்பொழுது உறுமலுடன் அவளது வீட்டினை கடக்கும் சத்தம் கேட்டது. எழத் துடித்த கால்களை அடக்கியபடி அமர்ந்திருந்தவளுக்கு.. சப்த நாடியே ஒடுங்கி...
  7. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 11 தன் காதில் கேட்டதை இன்னும் நம்ப முடியாமல்.. சுபாஷினி பார்த்துக் கொண்டிருக்கவும், சட்டென்று குனிந்து அவளது கண்களின் மேல் கரத்தை வைத்து.. தன்னைப் பார்ப்பதைத் தடுத்த ரோஹீத் “வேண்டாம் சுபா! இந்த உண்மை நீ தெரியாமலேயே இருந்திருக்கலாம். நானும் உணரலாமே இருந்திருக்கலாம்.” என்றான்...
  8. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 10 ரோஹீத் சுபாஷினியை இனி வர வேண்டாம் கூறிய பின்பும் ஒன்றும் பேசாமல் நின்றிருந்தவளைப் பார்த்து ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்திக் காட்டவும், தவறு புரிந்தவள் போல்.. இடுப்பு வரை குனிந்து நிமிர்ந்தாள். பின் அவன் கூறியது போல் மாத்திரைகளை அந்தந்த வேளைக்கு பிரித்து வைத்து...
  9. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    ஸாரி‌ பிரெண்ட்ஸ்.. ஹெல்த் இஷ்யூ.. பிளஸ்டு ரிசல்ட்.. பொண்ணை காலேஜ்ஜில் சேர்த்துவது என்று மூணு நாளா செம் பிஸி‌‌.. நாளைக்கு மூன்று யூடியாக போட்டறேன். அதன் பிறகு‌‌.. வழக்கம் போல்.. ஒருநாள் விட்டு ஒருநாள் யூடிகள் வரும்
Top