All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Shaynuja Sri

    நிகழ்நொடி கருத்துதிரி

    நன்றி சகோ உங்கள் கமெண்டை வாசிக்கும் மகிழ்சியாக இருக்கிறது .. 😊
  2. Shaynuja Sri

    நிகழ்நொடி கருத்துதிரி

    யூடி பதிவிடபட்டு விட்டது சகோ
  3. Shaynuja Sri

    நிகழ்நொடி கருத்துதிரி

    போட்டியில் பங்கு கொள்வதற்கு தன் முழு ஆதரவையும் வழங்கி நான் கதையை அனுபப்புவதற்கு தாமதித்த போது நிறைய வாய்புகளை வழங்கி உதவியாய் இருந்த ஸ்ரீ மேம் மிக்க நன்றி.. ஆனாலும் என்னால் அவர் கொடுத்த அத்தனை கால அவகாசத்திலும் எழுதி முடித்து அனுப்பவில்லை ... சில பேர்சனல் காரணங்கள் எழுதவும் தொடர்பு கொண்டு அதை...
  4. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    போட்டியில் பங்கு கொள்வதற்கு தன் முழு ஆதரவையும் வழங்கி நான் கதையை அனுபப்புவதற்கு தாமதித்த போது நிறைய வாய்புகளை வழங்கி உதவியாய் இருந்த ஸ்ரீ மேம் மிக்க நன்றி.. ஆனாலும் என்னால் அவர் கொடுத்த அத்தனை கால அவகாசத்திலும் எழுதி முடித்து அனுப்பவில்லை ... சில பேர்சனல் காரணங்கள் எழுதவும் தொடர்பு கொண்டு அதை...
  5. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    "என்னங்க சொல்றீங்க ‌‌..... நர்முகிலினி இன்னைக்கு காலேஜ் வரலையா".... அவளுடைய காலேஜ் மொத்தமும் அவளை பற்றி கேட்டுப் பாத்து தேடியாகிவிட்டது மதியம் தாண்டிய வேலையும் "இப்படி காலேஜுக்கும் போகாமா வீட்டுக்கும் போகாமா அவ எங்க போயிருப்பா".. கவலையாய்‌ யோசித்திருந்தபடி வாசுகியில் வணிக கல்லூரியின்...
  6. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    நிகழ்-13 அன்று பார்த்தோடு சரி அவளது கணவனை கண்டாள் இல்லை மனது ஒருபுறம் அவனது பேச்சுகளுக்கும் அக்கறைக்கும் இப்போது எல்லாம் அலைபாய்ந்திட "வெட்கங்கெட்ட மனதே விட்டிட்டு போனவரை பற்றி நினைக்காதே" என அப்படி தோன்றும் எண்ணங்களை அடக்கி வெற்றியும் கண்டிருக்கிறாள் நர்முகிலினி... "ஏன் இப்படி...
  7. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    மூன்று வருடத்திற்கு பின் ஒரு மாதிரி அந்த பட்டணத்திலிருந்த பிரபல மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தால் நர்முகிலினி அதுவும் பெறும் போராட்டத்தோடு தான் காலேஜ் போக ஆரம்பித்தால் பெண் பிள்ளை என்று பல இடங்களில் ஆண்களோடு சமத்துவப் போராட்டத்தை எதிர் கொள்ள...
  8. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    நிகழ்-12 வேந்தனை சுற்றி இருப்பத்தி நான்கு மணி நேரமும் அவனது கூட்டங்கள் புடை சூழ்ந்து நேரத்துக்கு ஒரு நேரம் புதுசு புதுசா திட்டங்கள் தீட்டுவதும் சண்டை பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது ஆயுதங்களை புதிது புதிதாக கண்டு பிடித்து கூறுவது என்று ஒரே போர்கூடத்திற்குள் வந்து மாட்டிக் கொண்டது போல இருந்தது...
  9. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    என்னங்க நீங்களா இப்படி முடிவெடுத்தது பாரிஜாலம் கணவனை போட்டு வறுத்தெடுக்க ... "நீங்க வர்ரதுக்கு முன்னம் நம்ம ஊரூ காலி கோவிலுக்கு சாமி கும்பிட போயாருந்தேன்மா அங்க இருக்க நம்ம பூசாரி ஐயா கலைவரும் போது இந்த பையன் தான் பொண்ணுக்கு மணாளன்னு சொன்னாரூ".. "அப்பாரூ என்னதிதூ நீங்களுமா வாக்கு அது இதுனு...
  10. Shaynuja Sri

    நிகழ்நொடி கதை திரி

    நிகழ்-11 அந்த ஊரின் ஏறிக்கரையில் இருந்த கற்களில் வேந்தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்து சிறித்தபடி அவர்களை வேடிக்கை பார்க்க அவனது கூட்டத்தில் இருந்த இளசுகள் நீரிற்குள் துள்ளிகுதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்... அழுத்தமான கால் நடைகளோடு யாரோ கோவமாக அவனருகில் வருவது உணர்ந்தவன் நொடி...
  11. Shaynuja Sri

    ஸ்ரீவாணியின்-தேயாத பேரின்பம் நீயடி-கருத்து திரி

    Shri Vani அக்கா "தேயாத பேரின்பம் நீயடி" கதையின் தலைப்புக்கேற்ப கதை வாசிக்கும் கடைசி நொடி வரை ஏன் வாசித்தப்பிறகும் தேயாத ஆர்வத்தோடு இன்பமாய் இந்த கதை அமைந்தது என்றே சொல்லாம். அதிலும் இந்த விக்கியானந்தா மகிமைமைகளை என்னவென்று சொல்ல மொத எப்பியில்ல் புளி உருமுது அவரு ஆரம்பிச்ச பயணத்தை ஆரஞ்சு...
  12. Shaynuja Sri

    சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

    மிக்க நன்றி சகோ ..யூடி உடன் காலை வருகிறேன்
  13. Shaynuja Sri

    சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

    ஸ்சோரி சிஸ் ஃபீவர் உடம்பு சரி இல்லை அதனால தாமதிச்சு இப்போ தான் எழுதிட்டிருக்கன் நாளைக்கு காலை யூடி போட்டிருப்பேன்
  14. Shaynuja Sri

    சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

    ஸ்சோரி சிஸ் ஃபீவர் உடம்பு சரி இல்லை அதனால தாமதிச்சு இப்போ தான் எழுதிட்டிருக்கன் நாளைக்கு காலை யூடி போட்டிருப்பேன்
  15. Shaynuja Sri

    சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் சகோ😊
  16. Shaynuja Sri

    சைனுஜா ஸ்ரீயின் "முதல் நீ முடிவும் நீ" கதை திரி

    அனைவருக்கும் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் ..தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பார்கள் ஆக எல்லார் வாழ்விலும் இனிய நல் வழிகள் பல பிறக்கட்டும்.. பிகு: நேற்றைய யூடி இன்று பதிவிடப்படும் தை முதல் நாள் பதிவிட்டால் நல்லா இருக்குமே அதனால் மாலை யூடியுடன் வருகிறேன்... அன்புடன் சைனுஜா😊
  17. Shaynuja Sri

    சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

    நன்றி சகோ 😊 ... தாமதித்தற்கு ஸ்சோரிங்கோ... இன்று யூடிடன் வருகிறேன்
  18. Shaynuja Sri

    சைனுஜா ஶ்ரீயின் 'முதல் நீ முடிவும் நீ' - கருத்து திரி

    மிக்க நன்றி சகோ 😊 ... எக்ஸாம்சால போன எப்படி போட வேண்டும் ஆகிறுச்சு‌ மன்னிச்சுக்கோங்க...நெக்ஸ்ட் எப்பியோடு சீக்கிரம் வரேன்
Top