All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. RamyaRaj

    சரணிகா தேவியின் "வேட்கை தணியாயோ எனோருயிரே...!" கதையின் கருத்து திரி

    வணக்கம் தோழமைகளே...! "வேட்கை திணியாயோ எனோருயிரே...!" கதையின் கருத்துக்களை இந்த திரியில் பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே.. உங்களது மேலான கருத்துகள் மட்டும் தான் என்னை அடுத்தடுத்து எழுந்த தூண்டும் மிகப் பெரும் காரணிகள்.. நன்றி தோழமைகளே... அன்புடன் ரம்யாராஜ்
  2. RamyaRaj

    சரிணிகா தேவியின் "வேட்கை தணியாயோ எனோருயிரே...!" கதை திரி

    வணக்கம் தோழமைகளே... அடுத்த புது கதையுடன் வந்து விட்டேன். எப்பொழுதும் போல உங்களது ஆதரவையும் அன்பையும் ஊக்கத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. கதை தலைப்பு "வேட்கை தணியாயோ எனோருயிரே...!" தலைவன் - கார்முகிலன் தலைவி - கன்னற்பிறை இந்த கதை கண்டேம்ப்ரரி ரொமான்ஸ் நட்பூக்களே... பிடிக்காதவர்கள்...
  3. RamyaRaj

    சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதையின் கருத்து திரி

    வணக்கம் தோழமைகளே...! அடுத்த புதிய கதையுடன் வந்து விட்டேன்... "தென்பாண்டி தேரழகா...!" கதையை படித்து விட்டு உங்களது மேலான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம் நட்பூக்களே...
  4. RamyaRaj

    சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதை திரி

    வணக்கம் தோழமைகளே...! தென்பாண்டி தேரழகா...! கதையின் தலைப்பு... தலைவன் - ஐயன் - ஐயபாண்டியன் தலைவி - பவதி... இவர்களோடு மீதம் இருப்பவர்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.. "அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்திடுங்கள் அது தான் உண்மையான தலைமை பண்பு.." எப்பொழுதும் போல...
  5. RamyaRaj

    சரணிகா தேவியின் "உடனொத்து உட்பட்டேன்..." கதையின் கருத்து திரி

    வணக்கம் தோழமைகளே கதையை பற்றிய உங்களது மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம் கதை பற்றிய நிறை குறைகளை இங்கே தெரிவிக்கலாம் நன்றி
  6. RamyaRaj

    சரணிகா தேவியின் "உடனொத்து உட்பட்டேன்..." கதை திரி

    வணக்கம் தோழமைகளே அடுத்த கதை உடன் வந்துவிட்டேன் எப்பொழுதும் போல உங்களது ஆதரவை கருத்துகளையும் என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள் தினமும் 2 அத்தியாயங்கள் வரும் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே😍😍😍 கதையின் பெயர் "உடனொத்துஉட்பட்டேன்...!"
  7. RamyaRaj

    சரணிகா தேவியின் "உயிர்வரை பாயும் நேசக் கதிரொளி நீ" கதையின் கருத்து திரி...

    வணக்கம் தோழமைகளே...! "உயிர்வரை பாயும் நேசக்கதிரொளி நீ" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே...! உங்களது கருத்து தான் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் இன்றியமையாத உன்னத காரணி...! நன்றி தோழமைகளே...!
  8. RamyaRaj

    சரணிகா தேவியின் "உயிர்வரை பாயும் நேசக்கதிரொளி நீ...!"கதை திரி

    வணக்கம் தோழமைகளே...! எனக்கு மிகவும் பிடிச்ச வரிகள்... "எங்கு நீங்கள் நிராகரிக்கப் படுகிறீர்களோ அங்கு இருந்தே உங்கள் வெற்றியின் பாதை தொடங்குகிறது...!" இந்த வரியோடு இதோ அடுத்த புது கதையுடன் வந்துவிட்டேன்... "உருக்கி கோர்த்தாய் உன் உயிரில்..." கதையின் அடுத்த பார்ட் தான் "உயிர்வரை பாயும்...
  9. RamyaRaj

    சரணிகா தேவியின் "ஆசை ததும்பி மையலானேன்..." கருத்து திரி

    வணக்கம் தோழமைகளே... ஆசை ததும்பி மையலானேன் கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
  10. RamyaRaj

    சரணிகா தேவியின் "ஆசை ததும்பி மையலானேன்..." கதை திரி

    வணக்கம் தோழமைகளே...! "ஆசை ததும்பி மையலானேன்...!" கதையின் பதிவுகள் இங்கே வரும். தொடர்ந்து உங்களது ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை தொடர்ந்து கரியுரியன் காத்தியாயனி கதை வரும்.
  11. RamyaRaj

    சரணிகா தேவியின் "என் நேசங்களின் வரமவள்(ன்)... கருத்து திரி

    உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே... நன்றி
  12. RamyaRaj

    சரணிகா தேவியின் "என் நேசங்களின் வரமவள்(ன்)..." கதை திரி

    இந்த கதை அமசானில் இந்த மாதம் தான் எழுதினேன்... எனவே அதிக நாட்கள் லிங்க் இருக்காது. வருகிற வாரம் ஞாயிறு அன்று இறுதி அத்தியாயம் பதிவிட்டு விட்டு அன்று இரவே லிங்கை ரிமுவ் பண்ணிடுவேன். எனவே அதற்குள் படித்து விடுங்கள். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...
  13. RamyaRaj

    சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்..."கதையின் கருத்து திரி

    "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்" என்னும் கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம். எப்பொழுதும் போல உங்களது ஆதரவை அன்பை எனக்கு கொடுத்து என்னோடு உடன் வர வேண்டும் தோழமைகளை... நன்றி😍😍😍
  14. RamyaRaj

    சரணிகா தேவியின் "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்...!" கதை திரி

    "மெல்லிசை மீட்டும் மெட்டி சந்தம்...!" என்கிற புதிய கதையுடன் வந்துவிட்டேன் தோழமைகளே... திங்கள் முதல் அத்தியாயங்கள் வரும்... எப்போதும் போல உங்கள் ஆதரவை எதிர்நோக்கி... நான். உங்களது கருத்துக்களை பகிர்ந்து என்னோடு இணைந்து வர வேண்டும் நட்பூக்களே😍😍❤️
  15. RamyaRaj

    "உல்லாசமாய் ஒரு நேச அலை...!" கதையின் மறுபதிவு திரி

    வணக்கம் தோழமைகளே...! இந்த கதையை ஏற்கனவே படித்தது என்றாலும் சில தோழமைகள் கேட்டுக் கொண்டதற்காக இந்த கதையை மறுபடியும் பதிவிடுகிறேன்... எப்பொழுதும் போல உங்களது ஆதரவை கொடுங்கள் தோழமைகளே... குழந்தைக்கு விடுமுறை விட்டு இருப்பதால் என்னால் இப்பொழுது கதையை எழுத முடியவில்லை.. அதனால் பிள்ளை பள்ளிக்...
  16. RamyaRaj

    சரணிகா தேவியின் "குறிஞ்சி நாடன்...!" கதையின் கருத்து திரி

    வணக்கம் தோழமைகளே...! "உன்னில் நானும் ஓருயிராய் (குறிஞ்சி)...!" கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம். தொடர்ந்து உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து எனக்கு ஊக்கத்தை கொடுக்கும் தோழமைகளுக்கு எனது நன்றிகள். இந்த கதைக்கும் உங்களது கருத்துக்கள் எனக்கு வேண்டும் மிகுந்த நன்றிகள்...
  17. RamyaRaj

    சரணிகா தேவியின் "குறிஞ்சி நாடன்" கதை திரி

    வணக்கம் தோழமைகளே... "உன்னில் நானும் ஓருயிராய் ....!" கதையின் அடுத்த தொகுதி குறிஞ்சி படலம். இதில் குறிஞ்சி திணையை மைய்யமாக வைத்து எழுத இருக்கிறேன். இது என்னுடைய 25வது கதை களம். தலைவன் - நறுந்தீவிகை மலைநாடன் தலைவி - பூவிளங் குறிஞ்சியாள். எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஊக்கத்தையும்...
  18. RamyaRaj

    சரணிகா தேவியின் "நல்லின்ப அமிர்த சாகரமே...!" கதையின் கருத்து திரி

    வணக்கம் தோழமைகளே...! "நல்லின்ப அமிர்த சாகரமே...!" கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள் தோழமைகளே... உங்களின் கருத்துகள் மட்டுமே என்னை எழுத தூண்டும் காரணி... எப்பொழுதும் போல உங்களது ஆதரவை தாருங்கள் நட்பூக்களே அன்புடன் ரம்யா ராஜ்
  19. RamyaRaj

    சரணிகா தேவியின் "நல்லின்ப அமிர்த சாகரமே...!" கதை திரி

    வணக்கம் தோழமைகளே... "நல்லின்ப அமிர்த சாகரமே...!" கதையின் பதிவுகள் இங்கே வரும்... எப்பொழுதும் போல உங்களது கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே... நீங்க இல்லன்னா உங்க ஆதரவு இல்லன்னா என்னால கதை இவ்வளவு வேகமா முடிக்க முடியாது... உங்க கருத்துக்களை எல்லாம் நான் படித்துக்கொண்டு...
  20. RamyaRaj

    சரணிகா தேவியின் "உள்ளத்திலே கருவங் கொண்டேன்...!" கதையின் கருத்து திரி

    கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...😍😍😍
Top