All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 40 விவேக்கோ தன் தோள்களை குலுக்கி, “எதுக்கு இவ்வளவு ரியாக்ட் பண்றீங்க நீங்க எல்லாரும்…? நான் ஜஸ்ட் போட்டோஸ் கொடுத்திட்டு போக வந்தேன் அண்ட் அதில் இருக்குறது சூர்யாதான்... பார்ட்டி நைட் எடுத்த போட்டோஸும் இதுல இருக்கு. நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்… ஓகே கைஸ் சீ யூ… ஹாப்பி மேரிட்...
  2. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 39 மிக மிக நீண்ட நெடிய கொடிய இரவாகி போனது ஜீவாவிற்கு. எப்பொழுதடா விடியும் சூர்யா எப்பொழுது விழிப்பாள் என இருந்தது… அவனின் காத்திருப்பிற்கு ஒரு முடிவு போல், சூர்யாவிடம் சிறு அசைவு தெரியவும் தான் சற்று நிம்மதி கொண்டான். பிரியமறுக்கும் இமைகளை முயன்று திறந்து பார்த்தாள் சூர்யா...
  3. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 38 சூர்யாவிற்கு... என்ன செய்த பொழுதும் வேலையில் அவள் மனம் ஒட்டவில்லை… ஆதலால் ஜீவாவை அலைபேசியில் அழைத்து, தன்னை வந்து கூப்பிட்டுக்கொள்ளுமாறு சொல்ல… அவனின் ஏன்..? என்ன..? எதற்கு..? போன்ற கேள்விகளுக்கு எல்லாம் ஏதோ ஒரு பதில் சொல்லி சமாளித்து காயூவிற்கு தெரியாமல் வர சொன்னாள்...
  4. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 37 மறுநாள் காலை ஒன்பது மணியளவில் தாருகேஷ், காபி ஷாப் வாசலில் நிற்க... சூர்யா, இளம் ரோஜா நிறத்தில் மெல்லிய சரிகை வைத்த புடவையில், எந்தவித ஒப்பனையும் இன்றி தேவதையாய் காட்சி தந்தவளை கண்டு… அவன் கள்ளுண்ட மந்தி என நின்றான். ஏற்கனவே பெண்களை போக பொருளாகவும், பள்ளியறை பாவைகளாகவும்...
  5. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 35 இன்னும் ஓரிரண்டு மாதங்களில் சூர்யாவின் படிப்பு முடிந்து விடும் என்ற நிலையில், அவள் பயின்ற கல்லூரிலேயே கேம்பஸ் இன்டெர்வியூ நடக்க அதில் தேர்வாகினாள் சூர்யா. சிவாவிடம், காயத்ரி சூர்யாவின் திருமணத்திற்காக பேச தொடங்கினார். “ இங்க பாருங்க, அப்பாவும் பொண்ணும் என்ன என்னமோ சொல்லி...
  6. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 33 நேத்ரன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவனின் அணைப்பில் பூனைக்குட்டியாக அடங்கி இருந்தவளை தன்னோடு அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமர்த்தி இருவருக்கும் காபி வரவழைத்து அவளுக்கு கொடுத்து தானும் பருகினான். இன்னமும் தன்னுடன் ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டவனுக்கு சற்று...
  7. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 31 விவேக், தீபக்கை அழைத்து அக்கடிதத்திற்கு சம்மதம் என பதில் அனுப்ப சொல்ல, தீபக்கும் அவன் சொன்னதை செய்து முடிக்க அதன் பிறகு காரியங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தேறியது. என்னதான் அதிவேகமாய் காரியங்கள் நடந்தாலும் ஒன்றரை மாதங்கள் கடந்து விட விவேக், பாரீஸ் செல்ல அனைத்துவித...
  8. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அறையின் உள்ளே விவேக் அந்த கடிதத்தினை கண்டு அளவிட முடியா சந்தோஷத்தில் இருந்தான் என்றால். தீபக்கோ, வெளியில் தன் மனதோடு புலம்பி கொண்டிருந்தான். ‘ஐய்யோ..! ஐய்யோ..! அந்த பொண்ணு சூர்யா, அப்படியே இவன் கிட்ட இருந்து தப்பிச்சி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடும்ன்னு நினைச்சா, இந்த லெட்டர்...
  9. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 29 அலுவலகம் வந்த பின்னும் தீவிர சிந்தனையில் இருந்தவனின் மனம் முழுவதும் காலையில் அவன் தாத்தாவுடன் நடந்த அலைபேசி உரையாடலே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது. எப்பொழுதும் போல் தயாராகி தன்னுடைய அலுவலக அறையில் சில முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்தவனின் கவனத்தினை கலைத்தது...
  10. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்... பாகம் 2 அத்தியாயம் 28 நாட்கள் நிமிடங்களாய் கரைய,மேலும் ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில்... பிரேமாவின் கால் கட்டுகள் அகற்றப்பட்டு அவர் ஸ்டிக்கின் உதவியால் நடக்க தொடங்கி இருந்தார். அதனால் வீட்டோடு இருந்த செவிலியை நிறுத்திவிட்டு முழுநேரமும் சூர்யாவும்...
  11. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 27 ஏனெனில்.... அவனின் காதலி அவனை.... முதல் முறையாக தானே அவனுக்கு முழுமனதோடு தந்த முதல் அணைப்பு அல்லவா...... நேற்றும் அவனை அணைத்தாள் தான்.... அது.... அவள் தன்னை மறந்த நிலையில்..... அவனின் உயிருக்கு ஆபத்து என்ற நினைவில்.... அவனை காக்கும் பொருட்டு அணைத்திருந்தாள்.... அவளின் அணைப்பில்...
  12. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 25 “ தனுஊஊஊஊ... உங்க சேட்டை வர வர கூடி போச்சு… போங்க நான் ரூம்க்கு போறேன்” என கூறி அவனிடம் இருந்து எழப்போனவள். அப்பொழுது தான் அவளின் பார்வை தன் கைகடிகாரத்தில் பதிய அதுவோ அதிகாலை இரண்டு மணி என கூறியது. “ ஐய்யோ..! தனு, அத்தம்மா நாம இவ்வளவு நேரம் ஆகியும் வரலைன்னு கவலை பட்டுட்டு...
  13. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 23 ஹரிஷ், ஜெயஸ்ரீயை முத்தமிட ஆரம்பிக்கும் போகுதே அவளின் உடல் விறைத்தவள். தன்னை மீட்டுக் கொள்ள இவனுடன் போராட முடியாமல் போக மூச்சு திணற நிற்க முடியாமல் அவன் கைகளிலேயே துவள தன்னிலை குறித்து அவளின் விழிகள் உவர்நீர் சொரிய, அந்த நீரின் சுவை அறிந்த பின்பே தன்னிலை சற்று மீண்டவன். தன்...
  14. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 21 நேத்ரனோ, ஹரிஷிடம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்மாறு சொல்லிவிட்டு, தன் அன்னை மற்றும் தங்கம்மாவுடன் நடக்க சூர்யாவும் நாற்காலியில் இருந்து எழ, என்னவென பார்த்த நேத்ரனிடம், வண்டி வரை வருவதாக சொல்லவும், அவன் மறுக்க நினைக்க. பிரேமாவோ, சரிவா என அழைக்க… ஜெய் பாதி சாப்பாட்டில் இருந்ததால்...
  15. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 19 ‘கொஞ்சம் முன்னவரை அப்படி பார்த்தா…? இப்ப என்னடன்னா நிமிர்ந்து கூட பார்க்க மாட்டிங்குறா’ மொத்தத்தில் நேத்ரன் மண்டை காய்ந்து போனவன் குழப்பத்தில் இருக்க. நேத்ரனும், சூர்யாவும் உணவினை அளைந்து கொண்டிருக்க ஜெய்யும், ஹரிஷும் என்ன பிரச்சனை…?, யார் எப்படி போனால் நமக்கென்ன…? நமக்கு...
  16. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    ஹாய் பிரெண்ட்ஸ்... "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 17 & 18 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்... கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...
  17. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 17 ஒரு நிமிடம் சூர்யாவிற்கு என்ன நிகழ்ந்ததென்று புரியவில்லை. சற்று தெளிவிற்கு வந்த பின் அவள் உணர்ந்தது கதகதப்பான தேக சூட்டையும்... அவனின் இதயதுடிப்பையும் (என்னடா அவன் 6அடி... இவ 5அடி எப்படின்னு யோசிக்கிறீங்களா உபயம் அவளின் ஹீல்ஸ் செப்பல் ஹி..ஹி) அப்பெண்ணை பின் தொடர்ந்தவன் அவள்...
  18. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    ஹாய் பிரெண்ட்ஸ்... "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 15 & 16 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்... கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...
  19. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    அத்தியாயம் 15 “ஒரு சின்ன கேம் விளையாடி பார்க்கலாமா” என கூறி கண்சிமிட்டி சிரித்த நண்பனை பார்த்த ஹரிஷ், “விளையாடணும்னு முடிவு பண்ணிட்டா செஞ்சிடலாம் வா...” என்றவனின் தோள் அணைத்து… “ நண்பேன்டா” என்றான் நேத்ரன். “ ம்ஹும்... பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரம் ஏறித் தான் ஆகணும்... உனக்கு...
  20. தனசுதா

    தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

    ஹாய் பிரெண்ட்ஸ்... "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 13 & 14 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்... sorry guys, நேத்து போட்ட 12வது யூடில கடைசி பார்ட் மிஸ்ஸிங்க் டியர்ஸ்... இன்னைக்கு எடிட் பண்ணி போட்டிருக்கேன் பாருங்க... கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே...
Top