All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Puneet

Bronze Winner
correct ah..3 ku..post pannitten punitha ma..😅😅😅😅😅😅
அது..
எங்க தாமரை சிஸ்டர்னா சும்மாவா😁😁😜

பொறுமையா படிச்சி அதைவிட பொறுமையா கருத்து போட்டுட்டேன் சிஸ்..
தமிழ்ல டைப் பண்றதால பதில் லேட் ஆகிருது😂😂
 

தாமரை

தாமரை
அது..
எங்க தாமரை சிஸ்டர்னா சும்மாவா😁😁😜

பொறுமையா படிச்சி அதைவிட பொறுமையா கருத்து போட்டுட்டேன் சிஸ்..
தமிழ்ல டைப் பண்றதால பதில் லேட் ஆகிருது😂😂
:smiley18::smiley18::smiley39: நன்றி புனிதாமா
 

தாமரை

தாமரை
Teaser pottadhan engalukku tension.jeera vasanai varudhu Laddu eppo ready agumnu waiting la iruppom.ippo no tension.adhunala rendu laddum onna kuduthudunga.😍😍😍
ha ha..appadiye panniyachu vidhya ma..

luddu..olunga urundaiya vandhurukka.. ..taste eppadinu neenga than sollanum. 😅😅😅😅
 

தாமரை

தாமரை
2019-03-08-10-32-51-615.jpgஅன்னையாய்
அன்புத்தோழியாய்
உடன்பிறந்தவளாய்
உயிர்துணையாய்

சேயாய்
.......எத்தனை முகம் கொண்டாலும்..
நால்வகை குணங்கள்...தடுத்தாலும்...
நாலாபுறமும் சோதனைகள் தாக்கினாலும்..
அமைதி... அன்பு ...பொறுமை... ரௌத்திரம்...
அனைத்தும் கையாண்டு
தன்வாழ்வில் ...தனிப்பெரும்
நாயகியாக..... ஜெயித்துக்காட்டும் ..


மகளிர் அனைவருக்கும் ..

இனிய ..மகளிர்தின வாழ்த்துக்கள்....🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Last edited:

Vaazugi

Well-known member
மனதால் கருவாய் தாங்கிய எண்ணத்தில் உதித்தகற்பனை குழந்தையை வண்ண தூரிகை கொண்டு வார்த்தாயாய் வடித்து எழுத்தாய் செதுக்கி எங்களை போன்ற வாசகர்களுக்காக அன்பாய் உரு கொடுத்து எங்களின் கைகளில் பஞ்சு பொதியாய் தவழவிட்டு பரிசளித்த எங்கள் எண்ணத்திலலும் வண்ணத்திலும் கலந்த எங்கள் தாமரைமா அவர்களுக்கு வாசகர்கள் அனைவரின் சார்பாக மட்டற்ற மகிழ்ச்சி யுடன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 💐💐💐💐🌹🌹🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💓💓💓💓💓💓🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
:smile1::smile1::smiley39::smiley39::smiley18::smiley18::smiley18:
 

தாமரை

தாமரை
மனதால் கருவாய் தாங்கிய எண்ணத்தில் உதித்தகற்பனை குழந்தையை வண்ண தூரிகை கொண்டு வார்த்தாயாய் வடித்து எழுத்தாய் செதுக்கி எங்களை போன்ற வாசகர்களுக்காக அன்பாய் உரு கொடுத்து எங்களின் கைகளில் பஞ்சு பொதியாய் தவழவிட்டு பரிசளித்த எங்கள் எண்ணத்திலலும் வண்ணத்திலும் கலந்த எங்கள் தாமரைமா அவர்களுக்கு வாசகர்கள் அனைவரின் சார்பாக மட்டற்ற மகிழ்ச்சி யுடன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 💐💐💐💐🌹🌹🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💓💓💓💓💓💓🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
:smile1::smile1::smiley39::smiley39::smiley18::smiley18::smiley18:
aa082d0cf7c60a28026e9c8b15d20d2b.jpg

soooooo sweeeeett...:love::love::love::love:

வாசுகி மா...உங்கள் அன்புக்கு பதிலாய் சொல்ல வார்த்தைகளே இல்லை.....love யூ looooooottttt..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மனமார்ந்த நன்றிகளும் அன்பும்💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 

AnuSu

Active member
தோழமைகளுக்கு உளமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள். சாதனைகள் தொடரட்டும். gg.PNG
 

தாமரை

தாமரை
ஜெய் சாயங்காலம் தான் வருவான்😟😟😟😟😟Sorry.
மாலை ஆறு மணிக்குள்ள போடுறேன் தோழமைகளே.


நேற்று வெளியே போகவேண்டிய வேலை வந்துவிட்டதால் ..அன்று பகுதி... பாதியில் நிற்கிறது..இப்போ தான் typing செய்துட்டு இருக்கிறேன். இன்னும் எழுத்துப்பிழைவேற சரி பார்க்கணும்.எனவே சாயங்காலம் ஆகிடும்..dears.🙏🙏🙏
 
Top