All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கருப்பழகி அறிவிப்பு!

சொக்கி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களே!
இந்த கதை நிறைய பேருக்கு பிடித்திருப்பதும் இதை படிப்பதற்காக மாதக் கணக்காக காத்திருப்பதும் எனக்கு சந்தோசம் கலந்த வருத்தமே. என்னுடைய சூழ்நிலை காரணமாக தொடர்ந்து எப்பிஸ் கொடுக்க முடியலை. இது எனக்கும் வாசகர்களுக்கும் நடவுல கருத்து வேறுபாட்டை உருவாக்கியிருக்கு. அதனால் நான் இந்த கதையை தற்காலிகமாக நிறுத்தப் போறேன். மொத்தக் கதையும் முடித்தப் பின்னர் நான் மறுபடியும் முதல்லிருந்து பதிவிடுறேன் :)

உங்களுடைய நியாயமான ஆதங்கத்திற்கு என்னால் கொடுக்க முடிந்த தீர்வு இது தான். எனக்கு யார் மேலையும் கோபமோ வருத்தமோ இல்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. எனக்கு சரின்னு பட்டதை நான் செய்றேன். இதை நான் நாங்கைந்து மாதங்கள் முன்னடியே செஞ்சிருக்கனும். ஆனால் ஒரு அசட்டு தைரியம் எப்படியும் முடிச்சிடலாம்னு. ஆனா நிதர்சனம் வேறாகவிட்டது!!!! சோ ப்ளீஸ் இதற்கு மேல் யாரும் ஆதங்கப்பட வேண்டாம். மறுபடியும் முதல்ல இருந்தான்னு நினைக்காதிங்க. ஃபுல் ஸ்டோரி முடிச்சிட்டு நான் வரேன். ஷிவ்வும் புகழும் உங்க எல்லார் மனசுலையும் நீங்கா இடம் பிடிச்சிருக்காங்க. அந்த இடம் என்றும் அவர்களுக்கே சொந்தம் :)

உங்களுக்கு என் மேல் கோவமிருந்தால் சின்ன புள்ளைன்னு விட்றுங்கப்பா! என்னோட ஆர்வக் கோளாறு தான் எல்லாத்துக்கும் காரணம். முதல் கதையிலையே நான் நிறைய கத்துக்கிட்டேன். எப்படி எழுதனும், எப்படி எழுதக் கூடாது, வாசகர்களை எப்படி ஹாண்டில் பண்ணனும்... முக்கியமா ஸ்டோரி முழுசா முடிஞ்ச பின்னே தான் தளத்தில் வாசகர்கள் பார்வைக்கு கொண்டு வரனும். ... நான் தொடர்ந்து எழுதுவேணான்னு தெரியலை. எழுதுகிற பட்சத்தில் இந்த பாடங்கள் என் மனசுல நல்லா பதிஞ்சிருக்கும் :)

வேற என்ன சொல்றதுன்னு தெரியலை.. எஸ்... என் டியர் ரீடர்ஸ் எவ்வளவு லேட்டானாலும் எப்பி படிக்கிற எல்லாருக்கும் ரொம்ப நன்றி! உண்மைய ஒத்துக்குறேன் உங்க பொறுமை எனக்கு கண்டிப்பா வராது. ஆனால் உங்களை நான் கிராண்ட்டா எடுத்துக்கலை. எப்பொழுது கொடுத்தாலும் படிப்பிங்கன்னும் நினைக்கலை... நான் முன்னமே சொல்லியிருந்தேன், கதை முழுசா முடிஞ்சோன்ன படிங்கன்னு.. இந்த மாதிரி கமெண்ட்ஸ் அவாய்ட் பண்றதுக்கு தான் நான் அப்படி சொன்னேன். பராவாயில்லை, நான் இப்போ திரியை கிளோஸ் செய்றேன்.... கமெண்ட்ஸ் திரட்டு ஓப்பன்ல தான் இருக்கும். உங்க ரைட்ஸ் அது சோ நான் அதுல கைவைக்கல!

டா டா டா பை பை!!! தற்காலிகமாக தான்.... திரும்பி வருவேன் புகழ் & ஷிவ்வோட ... :) :) :)
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களே!
இந்த கதை நிறைய பேருக்கு பிடித்திருப்பதும் இதை படிப்பதற்காக மாதக் கணக்காக காத்திருப்பதும் எனக்கு சந்தோசம் கலந்த வருத்தமே. என்னுடைய சூழ்நிலை காரணமாக தொடர்ந்து எப்பிஸ் கொடுக்க முடியலை. இது எனக்கும் வாசகர்களுக்கும் நடவுல கருத்து வேறுபாட்டை உருவாக்கியிருக்கு. அதனால் நான் இந்த கதையை தற்காலிகமாக நிறுத்தப் போறேன். மொத்தக் கதையும் முடித்தப் பின்னர் நான் மறுபடியும் முதல்லிருந்து பதிவிடுறேன் :)

உங்களுடைய நியாயமான ஆதங்கத்திற்கு என்னால் கொடுக்க முடிந்த தீர்வு இது தான். எனக்கு யார் மேலையும் கோபமோ வருத்தமோ இல்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. எனக்கு சரின்னு பட்டதை நான் செய்றேன். இதை நான் நாங்கைந்து மாதங்கள் முன்னடியே செஞ்சிருக்கனும். ஆனால் ஒரு அசட்டு தைரியம் எப்படியும் முடிச்சிடலாம்னு. ஆனா நிதர்சனம் வேறாகவிட்டது!!!! சோ ப்ளீஸ் இதற்கு மேல் யாரும் ஆதங்கப்பட வேண்டாம். மறுபடியும் முதல்ல இருந்தான்னு நினைக்காதிங்க. ஃபுல் ஸ்டோரி முடிச்சிட்டு நான் வரேன். ஷிவ்வும் புகழும் உங்க எல்லார் மனசுலையும் நீங்கா இடம் பிடிச்சிருக்காங்க. அந்த இடம் என்றும் அவர்களுக்கே சொந்தம் :)

உங்களுக்கு என் மேல் கோவமிருந்தால் சின்ன புள்ளைன்னு விட்றுங்கப்பா! என்னோட ஆர்வக் கோளாறு தான் எல்லாத்துக்கும் காரணம். முதல் கதையிலையே நான் நிறைய கத்துக்கிட்டேன். எப்படி எழுதனும், எப்படி எழுதக் கூடாது, வாசகர்களை எப்படி ஹாண்டில் பண்ணனும்... முக்கியமா ஸ்டோரி முழுசா முடிஞ்ச பின்னே தான் தளத்தில் வாசகர்கள் பார்வைக்கு கொண்டு வரனும். ... நான் தொடர்ந்து எழுதுவேணான்னு தெரியலை. எழுதுகிற பட்சத்தில் இந்த பாடங்கள் என் மனசுல நல்லா பதிஞ்சிருக்கும் :)

வேற என்ன சொல்றதுன்னு தெரியலை.. எஸ்... என் டியர் ரீடர்ஸ் எவ்வளவு லேட்டானாலும் எப்பி படிக்கிற எல்லாருக்கும் ரொம்ப நன்றி! உண்மைய ஒத்துக்குறேன் உங்க பொறுமை எனக்கு கண்டிப்பா வராது. ஆனால் உங்களை நான் கிராண்ட்டா எடுத்துக்கலை. எப்பொழுது கொடுத்தாலும் படிப்பிங்கன்னும் நினைக்கலை... நான் முன்னமே சொல்லியிருந்தேன், கதை முழுசா முடிஞ்சோன்ன படிங்கன்னு.. இந்த மாதிரி கமெண்ட்ஸ் அவாய்ட் பண்றதுக்கு தான் நான் அப்படி சொன்னேன். பராவாயில்லை, நான் இப்போ திரியை கிளோஸ் செய்றேன்.... கமெண்ட்ஸ் திரட்டு ஓப்பன்ல தான் இருக்கும். உங்க ரைட்ஸ் அது சோ நான் அதுல கைவைக்கல!

டா டா டா பை பை!!! தற்காலிகமாக தான்.... திரும்பி வருவேன் புகழ் & ஷிவ்வோட ... :):):)
No problem parthiba take ur time..All the best..Waiting for the rocking episodes
 

sivahami

Active member
it was going very nice ..

that too heroine being extraordinary in this materialistic world was too impressive ....
hero impressed by internal beauty and character than external appearance was really good. please keep going when you find some time

please come back as soon as possible ....
 

Ishani

Well-known member
Sad a than feel pandrom
But it's k
கதையை முழுமையாக முடித்து விட்டு விரைவாக வாருங்கள்......
We are waiting..............
 
Please seekarama vanthuruga.....
UNGA personal problems sekkarama end aaga... I pray to God.... Sekkarama vanthudanum.... It's a request....
 
Top