Renugadevi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ,
கதைய fulla முடிங்க அப்பறம் கமெண்ட் தர்றோம் வாசக சகோதரர் ஒருத்தர் சொன்னாரு
அவருக்கான பதில் மட்டும் இல்ல நாவல் படிக்குற அனைத்து வாசக நண்பர்கள், சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் இந்த போஸ்ட்
ஒவ்வொரு எபிசோடா கொடுக்குறோம், இன்னும் சொன்னா புதுசா
எழுதவந்துருக்கோம் ,,,,,,
எங்களோட நிறை,குறைகள் நிறைய இருக்கும் அத நீங்க எடுத்து சொல்லும் போது அடுத்த எபிசோடு தரப்ப உதவும், இன்னும் சொன்னா கதையோட போக்கையே மாத்திடும்,,,,,,,,
இன்னொரு விசயம் உங்களோட கமெண்ட்ஸ் எங்களுக்கு
"ஒரு எனர்ஜி பூஸ்டர்னுதான் சொல்லணும் ",
நல்லா எழுதி இருக்கீங்க, சூப்பர் ,நைஸ் ,
சின்னவார்த்தை அருமை ,
இந்த ஒரு வார்த்தை எங்களை இன்னும் நல்லா அதிகமாக சிந்திச்சு
எழுதவைக்கும் ,
உழைத்து சம்பாதிக்குற ஒரு ரூபாய் கூட எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குமோ , அதுக்கு மேலயே நீங்க தர ஒவ்வொரு வார்த்தையும் , எங்களுக்கு எந்த அளவுக்கு "தன்னம்பிக்கையும்", "தைரியத்தையும் ", கொடுக்கும்குறது வார்த்தையால சொல்லமுடியாது, எல்லா உணர்வுகளையும் வார்த்தையால சொல்ல முடியாது இல்லையா,,,,,,
"உணரும்போதுதான் புரியும் "
வாசகர்கள் இல்லைனா எழுத்தாளர்கள் கிடையாது உங்களோட
கருத்துக்கள்தான்
எங்களை மேலும் மேலும்
சிந்திக்கவைக்கும்,
திறம்பட எழுதவைக்கும்,
கதைக்கு உயிர் குடுப்பது எழுத்தாளர் அவரை எழுத்தாளனாக உணரவைப்பது வாசகரான நீங்களும் உங்கள் கருத்துக்களும்தான்
So Read and comment
நன்றி
கதைய fulla முடிங்க அப்பறம் கமெண்ட் தர்றோம் வாசக சகோதரர் ஒருத்தர் சொன்னாரு
அவருக்கான பதில் மட்டும் இல்ல நாவல் படிக்குற அனைத்து வாசக நண்பர்கள், சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் இந்த போஸ்ட்
ஒவ்வொரு எபிசோடா கொடுக்குறோம், இன்னும் சொன்னா புதுசா
எழுதவந்துருக்கோம் ,,,,,,
எங்களோட நிறை,குறைகள் நிறைய இருக்கும் அத நீங்க எடுத்து சொல்லும் போது அடுத்த எபிசோடு தரப்ப உதவும், இன்னும் சொன்னா கதையோட போக்கையே மாத்திடும்,,,,,,,,
இன்னொரு விசயம் உங்களோட கமெண்ட்ஸ் எங்களுக்கு
"ஒரு எனர்ஜி பூஸ்டர்னுதான் சொல்லணும் ",
நல்லா எழுதி இருக்கீங்க, சூப்பர் ,நைஸ் ,
சின்னவார்த்தை அருமை ,
இந்த ஒரு வார்த்தை எங்களை இன்னும் நல்லா அதிகமாக சிந்திச்சு
எழுதவைக்கும் ,
உழைத்து சம்பாதிக்குற ஒரு ரூபாய் கூட எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்குமோ , அதுக்கு மேலயே நீங்க தர ஒவ்வொரு வார்த்தையும் , எங்களுக்கு எந்த அளவுக்கு "தன்னம்பிக்கையும்", "தைரியத்தையும் ", கொடுக்கும்குறது வார்த்தையால சொல்லமுடியாது, எல்லா உணர்வுகளையும் வார்த்தையால சொல்ல முடியாது இல்லையா,,,,,,
"உணரும்போதுதான் புரியும் "
வாசகர்கள் இல்லைனா எழுத்தாளர்கள் கிடையாது உங்களோட
கருத்துக்கள்தான்
எங்களை மேலும் மேலும்
சிந்திக்கவைக்கும்,
திறம்பட எழுதவைக்கும்,
கதைக்கு உயிர் குடுப்பது எழுத்தாளர் அவரை எழுத்தாளனாக உணரவைப்பது வாசகரான நீங்களும் உங்கள் கருத்துக்களும்தான்
So Read and comment
நன்றி