All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே... நான் ரம்யா தேவி... இங்கு நடக்கும் கருத்தரங்கில் நான் சமுகம் தான் குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு காரணம் என்று சொல்ல வந்திருக்கிறேன் நட்பூக்களே....


இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது சமுகம் மட்டுமே... சமுகம் என்பது தனியானதொன்று கிடையாது.. ஒவ்வொரு தனி மனிதனையும் உள்ளடக்கியது தான் சமுகம்.. வெறும் தனி மனிதன் என்பது மட்டும் அல்லாது அவர்களுடைய ஒவ்வொரு செயலும் தான் சமுகமாய் உருமாகிறது....

அதனால் குடும்பம் என்பது தனியாய் நின்று கொள்ள முடியாது... குடும்பமும் சமுகத்தின் ஒரு அங்கமே.. தனி மனித செயல்கள், ஊடகங்கள், இலக்கியங்கள், புத்தகங்கள், கற்று கொடுக்கும் பள்ளிகூடங்கள், என்று எல்லாமும் சமுகத்தினொரு அங்கம் தான்.

அதுவும் ஊடங்கங்கள் ப்பா.. நிமிடத்துக்குல் பல செய்திகளை தாங்கிவந்து மக்களிடையே சென்றடைகிறது.. அதுவும் விருப்பம் இல்லாமலே அதை தெரிந்துகொள்ள தூண்டுகிறது..

பத்து நிமிட காணொளியில் தேவையற்ற விளம்பரம்... பொது துறையில் இருக்கும் தொலைகாட்சி, செய்தித்தாள், வார பத்திரிகை, அலைபேசி, அலைபேசியில் இருக்கும் அப்புகள் எல்லாமே தேவையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை இல்லாததை காண்பித்து சிறு பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டி விட்டு விபரித்த எண்ணங்களை விதைத்து சிறு வயதிலே தவறான வழிக்கு இட்டு செல்கிறது..

வலைதளத்தில் நாம் தேடுவதை தவிர மற்றதெல்லாம் வந்து குவிகிறது.. சரி அது தான் என்று பார்த்தாள் வீட்டில் இருக்கும் தொலை காட்ச்சியில் வரும் விளம்பரங்களும்.

அந்த வகை சென்ட் அணிந்தால் பல பெண்கள் எங்கிருந்தாலும் அவனிடம் ஓடிவந்து இளைவது போல் காட்சி.. இதை பார்க்கும் பொது பையன்களின் மனதில் “ஓ அப்போ பல பெண்களை வைத்திருந்தால் தான் கெத்து போல” அப்படின்ற மனப்பான்மையை விதத்து பல பெண்களின் பிற்கால வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறார்கள்.

பெண்களின் உடை விசயத்தில் வரும் விளம்பரங்கள் புடவை முதற்கொண்டு மற்றைய உடைகள் வரை எல்லாமே அந்த உடைகள் போட்டாள் தான் எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக பெண்களின் மனதில் பதித்து அது போலவே உடையை பெற்றவர்களிடம் கேட்டு அணிந்து யார் தன்னை பார்கிறார்கள் என்று ரகசியமாக கவனித்து பெருமை பட்டுக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு வழி செய்ய முனைகிறாள்.

அடிப்படை தேவைகளுக்கு எதுக்கு விளம்பரம்...

தேவை படும்போது மக்கள் வாங்காமல் எங்கே போய்விடுவார்கள்... விற்பனை தாரரிடம் தானே வருவார்கள்..

சுவரில் விளம்பரம் இருந்தவரை பெரிதாக எந்த பாதிப்புக்களும் ஏற்படவில்லை. நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என்று வந்த பின் மனிதனின் மனம் தேவையற்றதை யோசித்து அதை செய்து பார்த்தாள் என்ன என்று ஒரு ஆர்வத்தை தூண்டி கெடுதியில் கொண்டு வந்து முடிக்கிறது..
 

தாமரை

தாமரை
பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

இனியதொரு மாலை..
இளைய தலைமுறை பற்றிய...அக்கறையை பதிவு செய்ய வரும் அனைவருக்கும் ...

நல்வரவு🚩💐💐
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

இனியதொரு மாலை..
இளைய தலைமுறை பற்றிய...அக்கறையை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் ...

நல்வரவு🚩💐💐😂
thank you மா...
 

தாமரை

தாமரை
வணக்கம் தோழமைகளே... நான் ரம்யா தேவி... இங்கு நடக்கும் கருத்தரங்கில் நான் சமுகம் தான் குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு காரணம் என்று சொல்ல வந்திருக்கிறேன் நட்பூக்களே....


இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது சமுகம் மட்டுமே... சமுகம் என்பது தனியானதொன்று கிடையாது.. ஒவ்வொரு தனி மனிதனையும் உள்ளடக்கியது தான் சமுகம்.. வெறும் தனி மனிதன் என்பது மட்டும் அல்லாது அவர்களுடைய ஒவ்வொரு செயலும் தான் சமுகமாய் உருமாகிறது....

அதனால் குடும்பம் என்பது தனியாய் நின்று கொள்ள முடியாது... குடும்பமும் சமுகத்தின் ஒரு அங்கமே.. தனி மனித செயல்கள், ஊடகங்கள், இலக்கியங்கள், புத்தகங்கள், கற்று கொடுக்கும் பள்ளிகூடங்கள், என்று எல்லாமும் சமுகத்தினொரு அங்கம் தான்.

அதுவும் ஊடங்கங்கள் ப்பா.. நிமிடத்துக்குல் பல செய்திகளை தாங்கிவந்து மக்களிடையே சென்றடைகிறது.. அதுவும் விருப்பம் இல்லாமலே அதை தெரிந்துகொள்ள தூண்டுகிறது..

பத்து நிமிட காணொளியில் தேவையற்ற விளம்பரம்... பொது துறையில் இருக்கும் தொலைகாட்சி, செய்தித்தாள், வார பத்திரிகை, அலைபேசி, அலைபேசியில் இருக்கும் அப்புகள் எல்லாமே தேவையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை இல்லாததை காண்பித்து சிறு பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டி விட்டு விபரித்த எண்ணங்களை விதைத்து சிறு வயதிலே தவறான வழிக்கு இட்டு செல்கிறது..

வலைதளத்தில் நாம் தேடுவதை தவிர மற்றதெல்லாம் வந்து குவிகிறது.. சரி அது தான் என்று பார்த்தாள் வீட்டில் இருக்கும் தொலை காட்ச்சியில் வரும் விளம்பரங்களும்.

அந்த வகை சென்ட் அணிந்தால் பல பெண்கள் எங்கிருந்தாலும் அவனிடம் ஓடிவந்து இளைவது போல் காட்சி.. இதை பார்க்கும் பொது பையன்களின் மனதில் “ஓ அப்போ பல பெண்களை வைத்திருந்தால் தான் கெத்து போல” அப்படின்ற மனப்பான்மையை விதத்து பல பெண்களின் பிற்கால வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறார்கள்.

பெண்களின் உடை விசயத்தில் வரும் விளம்பரங்கள் புடவை முதற்கொண்டு மற்றைய உடைகள் வரை எல்லாமே அந்த உடைகள் போட்டாள் தான் எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக பெண்களின் மனதில் பதித்து அது போலவே உடையை பெற்றவர்களிடம் கேட்டு அணிந்து யார் தன்னை பார்கிறார்கள் என்று ரகசியமாக கவனித்து பெருமை பட்டுக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு வழி செய்ய முனைகிறாள்.

அடிப்படை தேவைகளுக்கு எதுக்கு விளம்பரம்...

தேவை படும்போது மக்கள் வாங்காமல் எங்கே போய்விடுவார்கள்... விற்பனை தாரரிடம் தானே வருவார்கள்..


சுவரில் விளம்பரம் இருந்தவரை பெரிதாக எந்த பாதிப்புக்களும் ஏற்படவில்லை. நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என்று வந்த பின் மனிதனின் மனம் தேவையற்றதை யோசித்து அதை செய்து பார்த்தாள் என்ன என்று ஒரு ஆர்வத்தை தூண்டி கெடுதியில் கொண்டு வந்து முடிக்கிறது..
உண்மை...அருமை👏👏👍👍👍
 

Tamil novel lover

Bronze Winner
வணக்கம் தோழமைகளே... நான் ரம்யா தேவி... இங்கு நடக்கும் கருத்தரங்கில் நான் சமுகம் தான் குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு காரணம் என்று சொல்ல வந்திருக்கிறேன் நட்பூக்களே....


இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது சமுகம் மட்டுமே... சமுகம் என்பது தனியானதொன்று கிடையாது.. ஒவ்வொரு தனி மனிதனையும் உள்ளடக்கியது தான் சமுகம்.. வெறும் தனி மனிதன் என்பது மட்டும் அல்லாது அவர்களுடைய ஒவ்வொரு செயலும் தான் சமுகமாய் உருமாகிறது....

அதனால் குடும்பம் என்பது தனியாய் நின்று கொள்ள முடியாது... குடும்பமும் சமுகத்தின் ஒரு அங்கமே.. தனி மனித செயல்கள், ஊடகங்கள், இலக்கியங்கள், புத்தகங்கள், கற்று கொடுக்கும் பள்ளிகூடங்கள், என்று எல்லாமும் சமுகத்தினொரு அங்கம் தான்.

அதுவும் ஊடங்கங்கள் ப்பா.. நிமிடத்துக்குல் பல செய்திகளை தாங்கிவந்து மக்களிடையே சென்றடைகிறது.. அதுவும் விருப்பம் இல்லாமலே அதை தெரிந்துகொள்ள தூண்டுகிறது..

பத்து நிமிட காணொளியில் தேவையற்ற விளம்பரம்... பொது துறையில் இருக்கும் தொலைகாட்சி, செய்தித்தாள், வார பத்திரிகை, அலைபேசி, அலைபேசியில் இருக்கும் அப்புகள் எல்லாமே தேவையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை இல்லாததை காண்பித்து சிறு பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டி விட்டு விபரித்த எண்ணங்களை விதைத்து சிறு வயதிலே தவறான வழிக்கு இட்டு செல்கிறது..

வலைதளத்தில் நாம் தேடுவதை தவிர மற்றதெல்லாம் வந்து குவிகிறது.. சரி அது தான் என்று பார்த்தாள் வீட்டில் இருக்கும் தொலை காட்ச்சியில் வரும் விளம்பரங்களும்.

அந்த வகை சென்ட் அணிந்தால் பல பெண்கள் எங்கிருந்தாலும் அவனிடம் ஓடிவந்து இளைவது போல் காட்சி.. இதை பார்க்கும் பொது பையன்களின் மனதில் “ஓ அப்போ பல பெண்களை வைத்திருந்தால் தான் கெத்து போல” அப்படின்ற மனப்பான்மையை விதத்து பல பெண்களின் பிற்கால வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறார்கள்.

பெண்களின் உடை விசயத்தில் வரும் விளம்பரங்கள் புடவை முதற்கொண்டு மற்றைய உடைகள் வரை எல்லாமே அந்த உடைகள் போட்டாள் தான் எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக பெண்களின் மனதில் பதித்து அது போலவே உடையை பெற்றவர்களிடம் கேட்டு அணிந்து யார் தன்னை பார்கிறார்கள் என்று ரகசியமாக கவனித்து பெருமை பட்டுக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு வழி செய்ய முனைகிறாள்.

அடிப்படை தேவைகளுக்கு எதுக்கு விளம்பரம்...

தேவை படும்போது மக்கள் வாங்காமல் எங்கே போய்விடுவார்கள்... விற்பனை தாரரிடம் தானே வருவார்கள்..

சுவரில் விளம்பரம் இருந்தவரை பெரிதாக எந்த பாதிப்புக்களும் ஏற்படவில்லை. நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என்று வந்த பின் மனிதனின் மனம் தேவையற்றதை யோசித்து அதை செய்து பார்த்தாள் என்ன என்று ஒரு ஆர்வத்தை தூண்டி கெடுதியில் கொண்டு வந்து முடிக்கிறது..
நீங்கள் சொல்வதும் சரியே தோழி. ஆனா இதுல எது நல்லது எது கெட்டது என்று பிரித்து சொல்லி தர பெற்றோர் எங்க போனாங்க...????
இந்த காலத்துல மட்டும் என்று இல்ல மா எல்லாக் காலத்திலேயும் நல்லது கெட்டது இருந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போ எது நல்லது.., எது கெட்டது.., என்று சொல்லி தர பெற்றோர் கூடவே இருந்து வழி நடத்தினார்கள். ஆனா இப்போ அப்படி இல்லையே.
Good touch., bad touch., ஏன் பொண்ணுங்களுக்கு மட்டும் செலுத்தி தர ங்க ஏன் ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு எங்க தொடக்கூடாது என்று சொல்லித் தர மாட்டேங்குறாங்க.

நீங்க சொன்ன மாதிரியே வெச்சுக்கோ முதலில் பொதிகை சேனல் மட்டும் இருந்தது.... அப்போ எது நல்லது என்று உள்ளது உள்ளபடி தெரிய ஆரம்பித்தது ஆனா இப்போ..???

முதலில் பெற்றோருக்கு தெரியனும் குழந்தைகள் முன்னாடி எந்த சேனல் பாக்கணும் பார்க்கக் கூடாது என்று.
 

Samvaithi007

Bronze Winner
வணக்கம் தோழிகளே....நான் வாசுகி

பெருசா பேசலனாலும் என்னுடைய கண்ணோட்டத்தை பெற்றோர் மற்றும் பார்வையாளர உங்க கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன் .... இதுல எனக்கு சந்தோஷமும் .....

நிச்சயம் குழந்தைகளுக்கான வயது மீறிய முதிர்ச்சி.... இதை அவங்களுக்குள்ளேயான தனித்துவமான தேடல் தான் சொல்லனும்.... இதுக்கு காரணம் சமுகம் தான்...

பெற்றோர்கள் எவ்வளவு பரந்து விரிந்த உலகத்தில அவங்கள பறக்க விட்டாலும் கண்காணிப்பு பிள்ளைகளின் மீதான உள்ளார்ந்த பாசமும் அவர்களின் எதிர்காலத்தின் மீதான பயமும் கண்ணுக்கு தெரியாத பிணைப்புக்குள்ள தான் அவங்களுக்கான தடங்கள பதிக்க விடுவாங்க....

கேள்விகளோடு குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏன், எதற்கு,எப்படி என்ன என்ற கேள்வி சமுகத்தை சந்திக்கும் பொழுது ஒவ்வொன்றையும். பார்க்கும் பொழுது இது வரை தோணாத கோணத்தில் தோன்றும் ...தேடலும் தொடங்கும்... விடையையும் அவனுக்கு அங்கு தான் கிடைக்கும்...

எல்லா குழைந்தகளும் பெற்றோரின் கனவுகளை காண்பதில்லை...எல்லா பெற்றோர்களும் அவர்களின் கனவுகளுக்கு ஆதரவு அளித்து உற்ச்சாக படுத்துவதில்லை.

கனவு காணவும் இந்த சமுகம் தான் சொல்லிக்கொடுக்கிறது பள்ளியின் வாயிலாக..நண்பர்கள் ...அறிந்தவர்கள்... அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்..வாயிலாக... அதை நிறைவேற்ற கற்றக்கொடுப்பதுவும் இந்த சமுகம் தான் சக மனிதர்களின் வழியாக ....

தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வீட்டு செடியை விட அதுவாக வளரும் காட்டு மரங்களுக்கு வீரியம் அதிகம்...
 

Tamil novel lover

Bronze Winner
இப்போ உள்ள நிறைய இளைய தலைமுறைகள் கேட்கும் போது பெற்றோர்கள் வெறும் காசு மட்டும்தான் கொடுக்குறாங்க என்ன வேணும் என்று கூட கேட்கவில்லை.

அங்களுக்கு அவங்க சரி தான். அவங்க அந்த குழந்தைகள் நல்லா இருக்கணும் என்று தான் சம்பாதிக்கிறார்கள். ஆனா இங்க அடிப்படையே ஆட்டம் காணுதே. அதை ஏன் உணர மறைக்கிறார்கள்......
 

தாமரை

தாமரை
நீங்கள் சொல்வதும் சரியே தோழி. ஆனா இதுல எது நல்லது எது கெட்டது என்று பிரித்து சொல்லி தர பெற்றோர் எங்க போனாங்க...????
இந்த காலத்துல மட்டும் என்று இல்ல மா எல்லாக் காலத்திலேயும் நல்லது கெட்டது இருந்துட்டு தான் இருக்கு. ஆனா அப்போ எது நல்லது.., எது கெட்டது.., என்று சொல்லி தர பெற்றோர் கூடவே இருந்து வழி நடத்தினார்கள். ஆனா இப்போ அப்படி இல்லையே.
Good touch., bad touch., ஏன் பொண்ணுங்களுக்கு மட்டும் செலுத்தி தர ங்க ஏன் ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு எங்க தொடக்கூடாது என்று சொல்லித் தர மாட்டேங்குறாங்க.

நீங்க சொன்ன மாதிரியே வெச்சுக்கோ முதலில் பொதிகை சேனல் மட்டும் இருந்தது.... அப்போ எது நல்லது என்று உள்ளது உள்ளபடி தெரிய ஆரம்பித்தது ஆனா இப்போ..???

முதலில் பெற்றோருக்கு தெரியனும் குழந்தைகள் முன்னாடி எந்த சேனல் பாக்கணும் பார்க்கக் கூடாது என்று.
நிச்சயமா..👏👏👍
 

தாமரை

தாமரை
வணக்கம் தோழிகளே....நான் வாசுகி

பெருசா பேசலனாலும் என்னுடைய கண்ணோட்டத்தை பெற்றோர் மற்றும் பார்வையாளர உங்க கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன் .... இதுல எனக்கு சந்தோஷமும் .....

நிச்சயம் குழந்தைகளுக்கான வயது மீறிய முதிர்ச்சி.... இதை அவங்களுக்குள்ளேயான தனித்துவமான தேடல் தான் சொல்லனும்.... இதுக்கு காரணம் சமுகம் தான்...

பெற்றோர்கள் எவ்வளவு பரந்து விரிந்த உலகத்தில அவங்கள பறக்க விட்டாலும் கண்காணிப்பு பிள்ளைகளின் மீதான உள்ளார்ந்த பாசமும் அவர்களின் எதிர்காலத்தின் மீதான பயமும் கண்ணுக்கு தெரியாத பிணைப்புக்குள்ள தான் அவங்களுக்கான தடங்கள பதிக்க விடுவாங்க....

கேள்விகளோடு குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏன், எதற்கு,எப்படி என்ன என்ற கேள்வி சமுகத்தை சந்திக்கும் பொழுது ஒவ்வொன்றையும். பார்க்கும் பொழுது இது வரை தோணாத கோணத்தில் தோன்றும் ...தேடலும் தொடங்கும்... விடையையும் அவனுக்கு அங்கு தான் கிடைக்கும்...

எல்லா குழைந்தகளும் பெற்றோரின் கனவுகளை காண்பதில்லை...எல்லா பெற்றோர்களும் அவர்களின் கனவுகளுக்கு ஆதரவு அளித்து உற்ச்சாக படுத்துவதில்லை.

கனவு காணவும் இந்த சமுகம் தான் சொல்லிக்கொடுக்கிறது பள்ளியின் வாயிலாக..நண்பர்கள் ...அறிந்தவர்கள்... அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள்..வாயிலாக... அதை நிறைவேற்ற கற்றக்கொடுப்பதுவும் இந்த சமுகம் தான் சக மனிதர்களின் வழியாக ....

தண்ணீர் ஊற்றி வளர்க்கும் வீட்டு செடியை விட அதுவாக வளரும் காட்டு மரங்களுக்கு வீரியம் அதிகம்...
சமூகம் தான் காரணம் னு சொல்றீங்க வாசூமா💖💖💖👍சூப்பர்
 

preti

Well-known member
மாற்றம் என்பது வளர்ந்து வளரும் உலகத்தில் தவிர்க்க முடியாதது..அதில் சில மாற்றங்கள் நல்ல விதமாகவும் சில ஆபத்தானதாகவும் அமைகின்றன!!!அத்தகைய மாற்றங்களுள் ஒன்று தான் இன்றைய குழந்தைகளின் மனமுதிர்ச்சி...அறியாமையோடும்,ஆனந்ததோடும் கழிந்தது அன்றைய குழந்தை பருவம்....ஆனால் இன்றோ😅நிலைமை தலைகீழ்!!!!இன்றைய குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நமக்கு விழி பிதுங்குகிறது😂காரணம் இன்றைய சமூகம்...
 
Top