RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே... நான் ரம்யா தேவி... இங்கு நடக்கும் கருத்தரங்கில் நான் சமுகம் தான் குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு காரணம் என்று சொல்ல வந்திருக்கிறேன் நட்பூக்களே....
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது சமுகம் மட்டுமே... சமுகம் என்பது தனியானதொன்று கிடையாது.. ஒவ்வொரு தனி மனிதனையும் உள்ளடக்கியது தான் சமுகம்.. வெறும் தனி மனிதன் என்பது மட்டும் அல்லாது அவர்களுடைய ஒவ்வொரு செயலும் தான் சமுகமாய் உருமாகிறது....
அதனால் குடும்பம் என்பது தனியாய் நின்று கொள்ள முடியாது... குடும்பமும் சமுகத்தின் ஒரு அங்கமே.. தனி மனித செயல்கள், ஊடகங்கள், இலக்கியங்கள், புத்தகங்கள், கற்று கொடுக்கும் பள்ளிகூடங்கள், என்று எல்லாமும் சமுகத்தினொரு அங்கம் தான்.
அதுவும் ஊடங்கங்கள் ப்பா.. நிமிடத்துக்குல் பல செய்திகளை தாங்கிவந்து மக்களிடையே சென்றடைகிறது.. அதுவும் விருப்பம் இல்லாமலே அதை தெரிந்துகொள்ள தூண்டுகிறது..
பத்து நிமிட காணொளியில் தேவையற்ற விளம்பரம்... பொது துறையில் இருக்கும் தொலைகாட்சி, செய்தித்தாள், வார பத்திரிகை, அலைபேசி, அலைபேசியில் இருக்கும் அப்புகள் எல்லாமே தேவையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை இல்லாததை காண்பித்து சிறு பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டி விட்டு விபரித்த எண்ணங்களை விதைத்து சிறு வயதிலே தவறான வழிக்கு இட்டு செல்கிறது..
வலைதளத்தில் நாம் தேடுவதை தவிர மற்றதெல்லாம் வந்து குவிகிறது.. சரி அது தான் என்று பார்த்தாள் வீட்டில் இருக்கும் தொலை காட்ச்சியில் வரும் விளம்பரங்களும்.
அந்த வகை சென்ட் அணிந்தால் பல பெண்கள் எங்கிருந்தாலும் அவனிடம் ஓடிவந்து இளைவது போல் காட்சி.. இதை பார்க்கும் பொது பையன்களின் மனதில் “ஓ அப்போ பல பெண்களை வைத்திருந்தால் தான் கெத்து போல” அப்படின்ற மனப்பான்மையை விதத்து பல பெண்களின் பிற்கால வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறார்கள்.
பெண்களின் உடை விசயத்தில் வரும் விளம்பரங்கள் புடவை முதற்கொண்டு மற்றைய உடைகள் வரை எல்லாமே அந்த உடைகள் போட்டாள் தான் எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக பெண்களின் மனதில் பதித்து அது போலவே உடையை பெற்றவர்களிடம் கேட்டு அணிந்து யார் தன்னை பார்கிறார்கள் என்று ரகசியமாக கவனித்து பெருமை பட்டுக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு வழி செய்ய முனைகிறாள்.
அடிப்படை தேவைகளுக்கு எதுக்கு விளம்பரம்...
தேவை படும்போது மக்கள் வாங்காமல் எங்கே போய்விடுவார்கள்... விற்பனை தாரரிடம் தானே வருவார்கள்..
சுவரில் விளம்பரம் இருந்தவரை பெரிதாக எந்த பாதிப்புக்களும் ஏற்படவில்லை. நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என்று வந்த பின் மனிதனின் மனம் தேவையற்றதை யோசித்து அதை செய்து பார்த்தாள் என்ன என்று ஒரு ஆர்வத்தை தூண்டி கெடுதியில் கொண்டு வந்து முடிக்கிறது..
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது சமுகம் மட்டுமே... சமுகம் என்பது தனியானதொன்று கிடையாது.. ஒவ்வொரு தனி மனிதனையும் உள்ளடக்கியது தான் சமுகம்.. வெறும் தனி மனிதன் என்பது மட்டும் அல்லாது அவர்களுடைய ஒவ்வொரு செயலும் தான் சமுகமாய் உருமாகிறது....
அதனால் குடும்பம் என்பது தனியாய் நின்று கொள்ள முடியாது... குடும்பமும் சமுகத்தின் ஒரு அங்கமே.. தனி மனித செயல்கள், ஊடகங்கள், இலக்கியங்கள், புத்தகங்கள், கற்று கொடுக்கும் பள்ளிகூடங்கள், என்று எல்லாமும் சமுகத்தினொரு அங்கம் தான்.
அதுவும் ஊடங்கங்கள் ப்பா.. நிமிடத்துக்குல் பல செய்திகளை தாங்கிவந்து மக்களிடையே சென்றடைகிறது.. அதுவும் விருப்பம் இல்லாமலே அதை தெரிந்துகொள்ள தூண்டுகிறது..
பத்து நிமிட காணொளியில் தேவையற்ற விளம்பரம்... பொது துறையில் இருக்கும் தொலைகாட்சி, செய்தித்தாள், வார பத்திரிகை, அலைபேசி, அலைபேசியில் இருக்கும் அப்புகள் எல்லாமே தேவையானவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை இல்லாததை காண்பித்து சிறு பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டி விட்டு விபரித்த எண்ணங்களை விதைத்து சிறு வயதிலே தவறான வழிக்கு இட்டு செல்கிறது..
வலைதளத்தில் நாம் தேடுவதை தவிர மற்றதெல்லாம் வந்து குவிகிறது.. சரி அது தான் என்று பார்த்தாள் வீட்டில் இருக்கும் தொலை காட்ச்சியில் வரும் விளம்பரங்களும்.
அந்த வகை சென்ட் அணிந்தால் பல பெண்கள் எங்கிருந்தாலும் அவனிடம் ஓடிவந்து இளைவது போல் காட்சி.. இதை பார்க்கும் பொது பையன்களின் மனதில் “ஓ அப்போ பல பெண்களை வைத்திருந்தால் தான் கெத்து போல” அப்படின்ற மனப்பான்மையை விதத்து பல பெண்களின் பிற்கால வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறார்கள்.
பெண்களின் உடை விசயத்தில் வரும் விளம்பரங்கள் புடவை முதற்கொண்டு மற்றைய உடைகள் வரை எல்லாமே அந்த உடைகள் போட்டாள் தான் எல்லாரும் திரும்பி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தை அழுத்தமாக பெண்களின் மனதில் பதித்து அது போலவே உடையை பெற்றவர்களிடம் கேட்டு அணிந்து யார் தன்னை பார்கிறார்கள் என்று ரகசியமாக கவனித்து பெருமை பட்டுக்கொண்டு அடுத்த நிகழ்வுக்கு வழி செய்ய முனைகிறாள்.
அடிப்படை தேவைகளுக்கு எதுக்கு விளம்பரம்...
தேவை படும்போது மக்கள் வாங்காமல் எங்கே போய்விடுவார்கள்... விற்பனை தாரரிடம் தானே வருவார்கள்..
சுவரில் விளம்பரம் இருந்தவரை பெரிதாக எந்த பாதிப்புக்களும் ஏற்படவில்லை. நிமிடத்துக்கு ஒரு விளம்பரம் என்று வந்த பின் மனிதனின் மனம் தேவையற்றதை யோசித்து அதை செய்து பார்த்தாள் என்ன என்று ஒரு ஆர்வத்தை தூண்டி கெடுதியில் கொண்டு வந்து முடிக்கிறது..