All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கருத்து திரி...

Kothaigovind87

New member
Vazhka valamudan rudhra sis. இதுவரை இப்படி ஒரு உணர்வு பூர்வமான கதையினை படித்ததே இல்லை என்று தோன்றுகிறது. சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை இணைத்து பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோபத்திற்கு நியாயம் வழங்கி அரங்கனையும் ஒரு கதை மாந்தராய் சித்தரித்து இறுதியில் தவறுக்கு தண்டனை வழங்கி மனிதர்களிடம் இருக்க வேண்டிய அன்பு கருணையினை நிலைக்க செய்து , இன்னும் எத்தனையோ! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி வாழ்க வளமுடன்.
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story with a strong msg mam.. story full ah neraya cute scenes!!sooper:love:especially first babya irukum pothe kadavul kita deal pesurathu.t hen madhu and Krishna first meeting scene so nice mam.....madhu krishnakaga panrathu ellam sooper..(y)
Thank you so much preeti....
Really very sorry for delayed reply.....
Very very happy to have your pleasing comment for YYSV....Which shows your in-depth reading...
Thanks a lot friend...😊😊😊💝💝💝💝
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vazhka valamudan rudhra sis. இதுவரை இப்படி ஒரு உணர்வு பூர்வமான கதையினை படித்ததே இல்லை என்று தோன்றுகிறது. சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை இணைத்து பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோபத்திற்கு நியாயம் வழங்கி அரங்கனையும் ஒரு கதை மாந்தராய் சித்தரித்து இறுதியில் தவறுக்கு தண்டனை வழங்கி மனிதர்களிடம் இருக்க வேண்டிய அன்பு கருணையினை நிலைக்க செய்து , இன்னும் எத்தனையோ! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி வாழ்க வளமுடன்.
வணக்கம் கோதை....
மிக்க நன்றி....
உங்களின் கருத்து பதிவு எனக்கு அத்துணை மகிழ்வை தருகிறது....
உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மெய் சேர்த்தனவா !? என் எழுத்து என்று எனக்கு உறுதியாக தெரியாது...
ஆனால் அதற்க்கான உண்மையான முயற்சியோடு என் அடுத்த படைப்பு இருக்க வேண்டும் என்ற அவா தோன்றுகிறது....

கதையை வாசித்ததோடு மட்டும் செல்லாமல் இங்கே வந்து கருத்தை பதிவு செய்து என்னை நெகிழ வைத்து விட்டீர்கள்....

உங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மீண்டும் என் நன்றிகள் தோழி...😊😊😊💐💐💐💐
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vazhka valamudan rudhra sis. இதுவரை இப்படி ஒரு உணர்வு பூர்வமான கதையினை படித்ததே இல்லை என்று தோன்றுகிறது. சமுதாயத்தில் நடக்கும் கொடுமைகளை இணைத்து பாதிக்கப்பட்டவர்களின் நியாயமான கோபத்திற்கு நியாயம் வழங்கி அரங்கனையும் ஒரு கதை மாந்தராய் சித்தரித்து இறுதியில் தவறுக்கு தண்டனை வழங்கி மனிதர்களிடம் இருக்க வேண்டிய அன்பு கருணையினை நிலைக்க செய்து , இன்னும் எத்தனையோ! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி வாழ்க வளமுடன்.
தாமதமான பதில் பதிவிற்கு மன்னிக்கவும்....
 
Top