All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

கடலின் தீர்க்கம் - அது
காதலின் தீரத்தில்
மழையின் தீர்க்கமோ - அதன்
கூதலின் தூரத்தில்...!

கண்ணாமூச்சி
ஆடிய சாரலில்
கண்ணேறு பட்டதோ
காதலின் தூறலில்...!
தயக்கத்தில் ஓடிய
மழையவள் கண்டு...
மயக்கங்கள் கூடிய
கடலவன் கண்டு ...
இயக்கங்கள் நின்றதோ
ஆர்வலர் நெஞ்சம்!

பூக்கள் விடும் தூதில்...
மதுமகள் மயக்கம்
உயிர்த்திட்ட வேகம்...
சாகரனவனின்
சாகச விவேகம்!

படபடக்கும் பட்டாம் பூச்சி
தடதடக்கும் பட்டுப் பூச்சியாய்
பெண்மையின் நளினம்
காட்டிய எழிலில்...
பூத்திட்ட கண்களை
என்னவென்று நான் சொல்ல...!

பூஜை புனஸ்காரம்
தடபுடலாய் நடந்தாலும்,
முறுக்கும் துடுக்கும்
தடாலடியாய் உடைந்தாலும்,
நட்பின் நம்பிக்கை
நவரசத்தில் நர்த்தனமே!

காவிய நாயகன்
மலை நாட்டு மன்னவன்
சாகச சாகரன்
காரியக் கள்வன்
மிடுக்காய் இருந்தாலும்
எடுப்பாய் நிமிர்ந்தாலும்
வெடுப்பாய் திரிந்தாலும்
அடுக்கடுக்காய் ஆசைகளை
ஆழியாய் சுருட்டிய அழகு...
காப்பியப் பேரழகு!

கடல் கொண்ட மழையை
கண்கட்டு வித்தையாய்
நிச்சயித்த நிமிடம்...
ஒற்றைச் சொல்லில்
சால மஞ்சிகா இஷ்டமாயிந்தே!

சாகரம் தேடிய சாரல் மொழியில்,
சமரசம் பேசிய சாரல் வழியில்,
அஞ்சலி செய்த அஞ்சன விழிகள்...
மதுமகள் மனதை கொள்ளையிட்ட அழகு...
சாகரன் அவனின் பிரவாகப் பேரழகு!

உயர உயரப் பறந்தாலும்
உயர்வு நவிற்சியாய் வாழ்ந்தாலும்
உற்றவன் பார்வையில்
உருகும் பெண்மைக்கு...
இலக்கணம் எழுத
எத்தனை இலக்கியம்
ஏத்தமாய் வந்தாலும்
தாளாத தாகத்தில்
தவிக்க வைக்கும் தமிழே...!
உன் இலக்கிய மோகம்
தீராத மோகத்தில்
தகிக்க வைக்கும் எழிலே...!

கடல் தாகம் தீர்த்த
மழைத்துளி இன்று...
மன தாகம் தீர்த்த
தேன்துளி கண்டு...
தாமரை மகளை
வாழ்த்திடுவோமே!
தமிழ் அதன் பெருமை
போற்றிடுவோமே...!

ஆரம்பித்த நாள் முதல் தேடித் தேடி காக்க வைத்த நடையில், மனம் விதிர்த்தது.
கண் முன்னே காட்சிகள் ஓடி ஓடி பூக்க வைத்த நடையில், மனம் சிலிர்த்தது.
படபடப் பேச்சும், துறு துறு செயலும், கலகல நட்பும், நவரசம் சேர்த்த நடையில், மனம் சிரித்தது.
இலை மறைவாய் காதல் பயிர் வளர்த்த கடலின் பிரவாகம், மழையின் நிதானம், மனிதம் பேசிய கருவில், மனம் முதிர்ந்தது. எல்லாம் அழகு, அழகு பேரழகு!

இன்னும் இது போல் பல அருமையான கதைகள் நம் மனம் நிறைக்க என்றும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்து, வாழ்வாதாரம் எது என்ற கருவை, மனம் சிரிக்க வைத்த நடையில் வழங்கிய கதாசிரியருக்கு என் தாழ்மையான வணக்கங்களை செலுத்துகிறேன்.


தாமரை, என்றும் உங்கள் நல் வாழ்வுக்கும், நல்ல கருத்துள்ள கதைகளுக்கும், நல்ல நட்புக்கும் வாழ்த்துக்கள் தாமரை, நன்றி.
 
Last edited:

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி நன்றி சுமன் மா .🥰😍🥰😍🥰😍🥰😍

கதை ஆரம்பித்த போதே சொன்னேனே.. 25 யூடிஸ் தான் ப்ளான் பண்ணிருக்கேன்னு.. நான் நினைத்தது விட அதிகமாக தான் போச்சு..

சில யூடிக்கள் இரண்டு யூடி ஸைஸ்☺☺☺☺

உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா..

என் கதைல கண்ணுலேயே காதல் பண்ணிட்டு ஓடிருவாங்க.. அதுக்க மேல எழுதினா.. எனக்கு கை நடுங்கிடும்.. ஹி ஹி..


அழகான கருத்துப் பகிர்வு நன்றி மா..
S.... S.. already unga story padichuruken ma.... But this story is very nice feeling... Tension ilama iruku... So ensku romba pidichudhu....
 

தாமரை

தாமரை
Wooooooooow... Woooooow.... Super Super maa..... Semma semma story...... Romba romba arumai ah romba jolly ah naa story.... இந்த maari oru suzhnilai la evvalavu மனஅழுத்தம் la இருக்கோம்..... இந்த maari story padikum பொது avvallavu relief கிடைக்குது maa..... Athuyum மது oda charater chance ah illa..... உண்மை ah ava romba romba special semma... Marakkave mudiyatha charater.... Naa romba enjoy பண்ணினேன்...... Karun enna solrathu அன்பு kum பாசத்திற்கும் engura முரட்டு பிள்ளை ரொம்பவே இறுகி போய் இருந்தவன் ah avan kuttu la irunthu வெளி வர vechi.... Avanuku love 😍 ra feeling ah கொடுத்து avanuku avale ellaamumaa maaritaa.... அவன் அண்ணன் yum அப்பா vum kuda avana avanodaya passion ah purijikitu avanodaya ஆசை ku samathichi taanga.... Ava அம்மா kita kuda pesitaan போல..... Avanga professor kum கல்யாணம் ah super........ விஷ்ணு nanbenda arumai ah naa நண்பன் அவன்...... Rohith.... Hasini.... மீனா அக்கா... Senba akka... David அண்ணன்... வள்ளி..... எல்லா charaters yume semma maa..... Karun oda love 😍 Super..... Super Super maa.... Semma semma story... All the very best.... Sikiram next story oda வாங்க..... Love love sooo much......
நன்றி நன்றி சித்தூ மா.. உங்களின்.. அன்பிற்கும் அபிமானத்திற்கும்.. 💕💟💕💟💕💟💕

நீங்க மதுவை ரசித்து படித்தது.. உங்க கமெண்ட்ஸ்ல தெரிஞ்சது..

நிறைய கதைகள் படிக்கிற நீங்க, எல்லா ப்ளாட்டும் ஞாபகம் வைத்துக் கொடுக்கும் ர்வ்யூஸ்.. ஆஸம்..


சில மாதங்கள கழித்த வருகிறேன்.. சித்தூமா💖💝💖💝💖🙏🙏🙏🙏🙏
 

தாமரை

தாமரை
As usual தாமரை rocks... excellent sweet & crisp screenplay... environment conservation பற்றி super... oru epilogue irunda supera irukku
நன்றி நன்றி வாணி மா😍😍🥰😍🥰😍😍

ஆஹா.. வழக்கம் போல என்று சொன்னதும்.. எனக்கு பெருமை தாங்கலை.. ஹி ஹி.. நமக்கும் தெரியாம நமக்கு ஒரு வழக்கம் செட் ஆகிருக்கு போலன்னு..

உங்களின் ஆதங்கம புரியுது மா..

எபிலாக்கா... ☺☺☺☺ யோசிக்கிறேன் மா..💖💖💖💖💖
 

தாமரை

தாமரை
Lovely story....but finished very soon..
Epilog poduinga please...
சரளா மா..

நன்றி நன்றி..

இந்தக் கதை 23-25 யூடிஸ்தான் நினைத்து இருந்தேன்.. எழுத எழுத போய்க் கொண்டே இருக்கும் கதை இது..


இதுக்கு மேல இழுத்தா இந்த சுவாரஸ்யம் குறையும் தோணுச்சு.. அதான் மா..

எபிலாக்☺☺☺ அதாவது இன்னொரு யூடி..😋😋😋😋 யோசிக்கிறேன் மா..
 

தாமரை

தாமரை
அப்படியா சொல்றீங்க...ஆனா fb போஸ்ட் பார்த்து தாமரைமா romance la விளையாண்டிருக்காங்க இல்ல நினைச்சேன். ஆனாலும் இதுக்கே அந்த போஸ்ட்டுனா .... அப்ப உங்களுக்கு எந்த அளவு கைநடுங்கிருக்கும்னு யோஜிக்கிறேன்....ஹிஹிஹிஹ


லொல்😜😜😜😜😜😜
பாரூங்க பாரூங்க.. ஒரு பச்சப் புள்ளை... என்னவெல்லாம் எழுதறது..26843
 

தாமரை

தாமரை
தாமரைமா...சட்டுனு முடிஞ்ச மாதிரி இருக்கு...நீங்க fast uds கொடுத்தீங்களா...எனக்கு தான் பத்தலையானு தெரியலை......ஆனாலும் ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்ச மாதிரி இருக்கு....இந்த வாட்டி ஒரு எஸ்ஸே இல்ல....அலப்பரை அட்டகாசம் அதிகமா இல்ல...ஜோகத்த என்ன சொல்ல ...சரி விடுங்க...அதுங்க ரெண்டு இசையில மிதந்துட்டு சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்...நா ஜோகமா இருக்கேன் அடுத்ததா யாரை கூட்டி வரப்போறீங்க...missing.... missing.... missinng😔😔😔😔
வாசூ மா😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
ஹி ஹி நீங்க லேட்டா தான் வந்து ஜாயின் பண்ணீங்க, அதுக்கு முன்னாடி கொஞ்சம் நொண்டியடிச்சு வாரம் 2..

அதுக்கு அப்புறம் கதை யூடிஸ் 3 கரெக்குட்டா வேற வந்தது..

அதான் இந்த ம்றை நான் வாக்கு ஏதும் கொடுக்கலை.. கொடுத்தாலே பிரச்சனை வந்திடும்.. நேற்று போல..


ஒரு மூன்று மாதம்.பசங்க எக்ஸாம்ஸ் இருக்கு.. முடிச்சிட்டு அடுத்த கணை யோசிச்சுட்டு வர்றேன் வாசூமா..
:smiley21:
 

தாமரை

தாமரை
தாமரைமா...

வாய்பேச்சு வீரன் எல்லாம் வீணன்...

சிறு விதையை வித்திட்டு புதிய மாற்றத்தை கொண்டு வருபவனே .. .

நம் மனதில் பதியம் போடுவான்...

சாகரன் அவன் செயல் மழையில் பலநேர் நனைந்து சிலிர்த்து நிற்க...

இந்த சாகரனோ...அவளது குற்றால சாரலில்...கோடை பனியில் ....

மனம் நனைய கருத்த முகமும்...

நெறித்த புருவமுமாய் ....உருத்த கண்களுமாய் திருமணம் திரிந்தவன்...

பலிரிடும் பற்கள் மின்னல் வெட்ட...

பளிங்கு முகம் அகத்தை பிரதிபலிக்க...

கூர்மை விழிகளிண்டும்...மனத்தை எதிரொலிக்க...

சில்லிடும் உணர்வு சீராக இதயத்தை பரவிட...இறுக்கம் தொலைத்திட...

இவன் எங்கள் சாகரன் தானோ என இமைகள் கொட்டிட...

பெயருக்கேற்றார் போல...இந்த பொலி வினை காண ...


அப்ப்பா...இதயம் இடம்பெயர்ந்ததோ முகத்திற்கு...

இதில் தான் எத்தனை கனிவு...அதில் தான் த்தனை பொழிவு🌹🌹🌹🌹❣❣❣❣
வாசூ மா.. செம்ம செம்ம கவிதை🥰💖🥰💖🥰💖🥰💖🥰

அதும் ஒன்லி ஃபார் கருண் சாகரன்🥰🥰🥰🥰💖💖💖👍👍👍👍அழகு அழக
 
Top