All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
இந்த கதையை புத்தகமாக படிக்கும் போது கருத்து திரியை மிகவும் மிஸ் செய்தேன். இன்று அது திருப்தியாகி விட்டது.
Thanks for a wonderful story Nayanima
சோ சுவீட்பா. நன்றி தங்கம் நன்றி. நானும் மனம் மகிழ்ந்தேன்பா. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
புதிய கதை எப்போது நயனிமா?
தெரியல தங்கம். ஜனவரிக்கு நேரடி புத்தகமா போட யோசனைபா. அதுக்கு எழுதிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறம்தான் எழுதணும். பாக்கலாம்பா. :love::love::love::love::love:
 

Shari

Active member
தெரியல தங்கம். ஜனவரிக்கு நேரடி புத்தகமா போட யோசனைபா. அதுக்கு எழுதிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறம்தான் எழுதணும். பாக்கலாம்பா. :love::love::love::love::love:
January ka engalukku bour adikkume ethaachchum rerun kudunga pls pls
 

Narmadha

Bronze Winner
என் தங்கம்... பட்டு குட்டி... என்னை உற்சாகப்படுத்திய வாசகர்களுள் நீங்களும் முக்கிய பங்க வகிக்கிறீங்க தெரியுமா. நிஜமா உந்து சக்தி இல்லைன்னா அப்படியே சோர்ந்திடுவோம். நீங்க எல்லாரும்தான் என்னுடைய பலம். இப்ப நீங்க சொன்னீங்களே கதையைக் கதையாக பார்க்க முடியவில்லைன்னு.. இது.. இதுதான் ஒரு எழுத்தாளருக்கான வெற்றியும், கிடைக்கிற மிகப் பெரிய விருதும். படிக்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா. நன்றிபா. மிக மிக நன்றி. ஹே... நான் ஒரு போதும் உங்கள் கருத்துப் பகிர்வைக் கண்டு மனம் சுனங்கியதில்லை. வாய்விட்டுதான் சிரித்தேன். அப்படி ஏதாவது தவறு போல இருந்தா நேராகவே உங்களிடம் சொல்லியிருப்பேன்யா. நான் சொன்னது நீங்களும் வைஷுவும் பிடிச்ச சண்டைல இந்த தளமே பொறி பறந்துச்சு. அடுத்த நிமிஷம் பாத்தா அந்த சண்டை நட்புகளுக்கு நடந்த சண்டை... நம்ம வைஷு குட்டி அதுக்கு பதிலுக்கு பதில் இன்னொன்ன சொல்வாங்க... நான் நிஜமா ரசித்து சிரிப்பேன் அதையெல்லாம் படிச்சிட்டு. ஆனா என்ன சண்டை நடந்தாலும், இருவரும் எல்லை தாண்டல. யாரையும் தனிப்பட்ட விதத்தில தாக்கல. அப்படியே சொன்னாலும் அதுக்கு பதிலா மறு பக்கத்தில இருந்து ஒரு பதில் வரும். உடனே இங்க இருந்து அதுக்கு பதிலா இன்னொன்னு... என்னதான் இருவரும் ஆளுக்கு ஆளு புடுங்குப் பட்டாலும், எந்தக் கோபமும் படாமல் அதை கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் எடுத்து நகரந்து போனீங்க பாருங்க.. அதுதான் இங்க ஹைலைட்டே. நிஜமா நீங்க இருவரும் இப்படியே தொடர்ந்து நட்பில இருங்க. நான் ரொம்ப ரசிச்சேன் உங்க இருவரின் நட்பையும் கண்டு. நிறைய எழுத்தாளர்கள இப்படி நீங்க மகிழ்விக்க வேண்டும்பா... :love::love::love::love::love::love: இந்த லவ்யு நானும் சொல்லணும் கண்ணு. லப் யு லப் யு லப் யு...:smiley15::smiley15::smiley15::smiley15::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
கண்டிப்பா மாதாஜி என்னால் முடிந்த வரை அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பேன்🥰🥰🥰.
ஒரு எழுத்தாளர் அவ்வளவு சிரமப்பட்டு, ஒரு கதையை உயிர் கொடுத்து அழகிய சிற்பம் போல் அணுவணுவாக அயராது பாடுபட்டு வழங்கும் போது, ஒரு நல்ல வாசகராய் அந்த சிலைக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து மாதாஜி, என்னால் முடிந்த சிறு பங்களிப்பு உங்களை உற்சாக படுத்துவது மட்டும் தான் மாதாஜி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
 

Vaishanika

Bronze Winner
என் தங்கம்... பட்டு குட்டி... என்னை உற்சாகப்படுத்திய வாசகர்களுள் நீங்களும் முக்கிய பங்க வகிக்கிறீங்க தெரியுமா. நிஜமா உந்து சக்தி இல்லைன்னா அப்படியே சோர்ந்திடுவோம். நீங்க எல்லாரும்தான் என்னுடைய பலம். இப்ப நீங்க சொன்னீங்களே கதையைக் கதையாக பார்க்க முடியவில்லைன்னு.. இது.. இதுதான் ஒரு எழுத்தாளருக்கான வெற்றியும், கிடைக்கிற மிகப் பெரிய விருதும். படிக்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா. நன்றிபா. மிக மிக நன்றி. ஹே... நான் ஒரு போதும் உங்கள் கருத்துப் பகிர்வைக் கண்டு மனம் சுனங்கியதில்லை. வாய்விட்டுதான் சிரித்தேன். அப்படி ஏதாவது தவறு போல இருந்தா நேராகவே உங்களிடம் சொல்லியிருப்பேன்யா. நான் சொன்னது நீங்களும் வைஷுவும் பிடிச்ச சண்டைல இந்த தளமே பொறி பறந்துச்சு. அடுத்த நிமிஷம் பாத்தா அந்த சண்டை நட்புகளுக்கு நடந்த சண்டை... நம்ம வைஷு குட்டி அதுக்கு பதிலுக்கு பதில் இன்னொன்ன சொல்வாங்க... நான் நிஜமா ரசித்து சிரிப்பேன் அதையெல்லாம் படிச்சிட்டு. ஆனா என்ன சண்டை நடந்தாலும், இருவரும் எல்லை தாண்டல. யாரையும் தனிப்பட்ட விதத்தில தாக்கல. அப்படியே சொன்னாலும் அதுக்கு பதிலா மறு பக்கத்தில இருந்து ஒரு பதில் வரும். உடனே இங்க இருந்து அதுக்கு பதிலா இன்னொன்னு... என்னதான் இருவரும் ஆளுக்கு ஆளு புடுங்குப் பட்டாலும், எந்தக் கோபமும் படாமல் அதை கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் எடுத்து நகரந்து போனீங்க பாருங்க.. அதுதான் இங்க ஹைலைட்டே. நிஜமா நீங்க இருவரும் இப்படியே தொடர்ந்து நட்பில இருங்க. நான் ரொம்ப ரசிச்சேன் உங்க இருவரின் நட்பையும் கண்டு. நிறைய எழுத்தாளர்கள இப்படி நீங்க மகிழ்விக்க வேண்டும்பா... :love::love::love::love::love::love: இந்த லவ்யு நானும் சொல்லணும் கண்ணு. லப் யு லப் யு லப் யு...:smiley15::smiley15::smiley15::smiley15::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
தேங்க்ஸ் டாலிம்மா. எங்களுடைய இம்சைகளை பொறுத்துக் கொண்டு அதுக்குதக்க பதிலையும் அரவணைப்பையும் தந்ததற்கு மிக்க நன்றி டாலிம்மா. ஏதாவது உங்க மனம் நோகும்படி கருத்து தெரிவித்திருந்தால் நர்முதங்கம் சொன்னதுபோல் நானும் கைகூப்பி வணங்கி மாப்பு கேட்டுக்கொள்கிறேன். டாலிம்மா.கதை முடிஞ்சிருச்சுங்கிறதை சத்தியமா என்னால நம்பமுடியலை.இன்னமும் உங்களோடு இருப்பது போலவே உணர்ந்து கொண்டு இருக்கிறேன்.நர்மு சொன்னது போலவே கதாபாத்திரங்களின் ஊடே நாங்கள் இருந்தது போல மாயத்தோற்றத்திலியே இருந்தோம்.அதனால்தான் எங்களின் பொங்கல் எல்லாம் வந்தது. அருமையான கதையோடும் உங்களோடும் பயணித்தது முடிவுக்கு வந்திருக்குங்கிறத நம்பவேமுடியலை‌. என்மனம் புதன்கிழமையை எதிர்நோக்கியே இருக்கிறது. நர்மு பலாப்பழம் மாதிரி.வெளியே கரடுமுரடாக தெரிந்தாலும் உள்ளே இனிப்பான பழம் போன்றவர்கள் டாலிம்மா.உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் பல சாதனைகளை அடையவும் ஏற்றம் பெறவும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் டாலிம்மா.பானுஅக்காவிடம் ஜனவரியில் வருவதாக சொல்லியிருந்தீங்க. அதுவரைக்கும் காத்திருக்கும் உங்களின் வைஸூ...... எபிலாக் உண்டா டாலிம்மா!!!.😂😂😂😂😂 உங்களோடு உரையாடாமல் இருப்பது😔😔😔🙏🙏🙏🙏🙏
 

Vaishanika

Bronze Winner
கண்டிப்பா மாதாஜி என்னால் முடிந்த வரை அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பேன்🥰🥰🥰.
ஒரு எழுத்தாளர் அவ்வளவு சிரமப்பட்டு, ஒரு கதையை உயிர் கொடுத்து அழகிய சிற்பம் போல் அணுவணுவாக அயராது பாடுபட்டு வழங்கும் போது, ஒரு நல்ல வாசகராய் அந்த சிலைக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து மாதாஜி, என்னால் முடிந்த சிறு பங்களிப்பு உங்களை உற்சாக படுத்துவது மட்டும் தான் மாதாஜி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
நர்முதங்கம் நீங்க சொன்னது ஆயிரத்துல ஒரு வார்த்தை.படைப்பாளிகளுக்கு நம்மால் இயன்றது அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதேயாகும்.31491
 
Top