All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by தாமரை

  1. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    #நீலப்பெருவெளியில்_நின்றாடும்_நாயகனே நீலுவும் வேந்தனும்..🌸 எழுத எடுத்துள்ளேன்.. மே மாதத்திற்குள் முழு நாவலாக எழுதி முடித்து வந்து கொடுக்கிறேன் தோழமைகளை.. .. என்னைத் தேடும், 😍 எழுத்தாளராக நினைவில் வைத்திருக்கும்🥰🥰🥰🥰🥰 அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்... விரைவில் நீலப்பெருவெளி நாயகனுடன்...
  2. தாமரை

    தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே!!!! நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளையும் நாம புதிதாக மகிழ்வாக கடக்க தான் விரும்பறோம். அட்லீஸ்ட் அமைதியாக😁😁😁😁 ஆனால் கப்பல் கட்டமைக்கப்பட்டதே கடலை கடக்கத் தானே.. கரையில் அமைதியாக அலையாட்டத்திற்கு தலையசைத்து நிற்பதற்காக...
  3. தாமரை

    தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

    மன்னிக்கனும் தோழமைகளே.. கதை பதிவு அல்ல😶‍🌫️😶‍🌫️😶‍🌫️ பல மாதங்களாக உங்களை தேட வைத்துக் கொண்டே இருக்கிறேன். 🏝🏝🏝🏝🏝சென்னை வெள்ளத்தின் போது பத்திரமாக இருந்தோம். மின்சாரத் தடை , நெட் பிரச்சனைகள் இருந்தன, அதும் புதன் இரவுக்குள் செட்டில் ஆகி விட்டது. இன்பாக்ஸில் விசாரித்த அன்புள்ளங்களுக்கு மனமார்ந்த...
  4. தாமரை

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    Sorry மா , இன்னும ழுதி முடிக்கலை.. இன்று போட இயலவில்லை.. மன்னிக்கனும், போடும் போது டேக் பண்றேன். உங்களுககு அலர்ட் வரும்.. மீண்டும் ஸாரி
  5. தாமரை

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    ஆஹா.. வெல்கம் வெல்கம் அனுமா.. கதையா😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😶‍🌫️ எழுதவே முடியாம பல வேலைகள்ல சுத்திட்டு இருக்கேன். ஆனாலும தினமும் ஒரு முறை யூடி டாக்குமெண்ட் எடுத்து இரண்டு வரிகள்😑😑😑😑 டைப் பண்றேன். அனும்மா காஃபி கிடைச்சிடுச்சு. இனி வேகமா எழுதித் தள்ளிட வேண்டியதுதான்🥰😇
  6. தாமரை

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    sivanayani.muhunthan@gmail.com முகநூல்ல அவங்க ஐடி மெஸஞ்சர்ல, அல்லது அவங்க போஸ்ட்ல போடுங்க, பார்ப்பாங்க மா.
  7. தாமரை

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    மிக்க நன்றி சரு டியர் . ஹாஹா காலம் செய்யும் கோலம் யாரறிவார். பார்க்கலாம் டியர். கருத்துப் பகிர்விற்கு நன்றி
  8. தாமரை

    தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

    அன்பான தோழமைகளே! இதுவே இந்த கதைக்காக நான் எழுதும் கடேசீ எஸ்ஸேயாக இருக்கட்டும் 🤣🤣🙏🙏🙏🙏 @Priyajulian போட்டுட்டேன் மா.. மிகவும் காக்க வைப்பதற்கு ஸாரி🙊🙏 சபதமெல்லாம் ப்ரமாதமா போட்டாலும் ஒன்னியும் ஒர்க்அவுட் ஆகலை. எனது எல்லா வேலைகளையும் ரீஷெட்யூல் பண்ணி, தோட்டம் எல்லாம் , எதும் புதுசா பண்ணக் கூடாது...
  9. தாமரை

    தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

    ப்பா.. உ NPNN 10 குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா.. என் பைங்கிளி… பாடல் ஆவணி மாதத்துக் கொண்டல் காற்றுடன் கலந்து பரவிக் கொண்டிருந்தது. அன்றைய அறுவடைகளை எடை போடும் வேலையை அமைதியாக செய்து கொண்டு இருந்தான் மகிழ்வேந்தன். மனம் சற்றே சிணுக்கத்தில் இருந்தது. சில நாட்களாக...
  10. தாமரை

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    ஹாய் ப்ரியா மா.. எழுதிட்டே இருக்கேன். இன்ற அல்லத நாளை, நிச்சயமா வந்திடுறேன். என்னை தேடியதற்கு நன்றிகள் .. பதிவை தேட வைப்பதற்கு ஸாரி😶‍🌫️😶‍🌫️😶‍🌫️😓
  11. தாமரை

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    நன்றிகள் மா பல நாட்கள் நிறுத்தி வைத்தா தால் , ரொம்பவே திணறல் தான். அடுத்தடுத்து பெரியதாக கொடுத்திறலாம் கவிதா மா
  12. தாமரை

    தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

    வந்துட்டேன் தோழமைகளே.. நேற்றே எஸ்ஸே எழுதிவிட்ட படியால் 😁😁😁😁😁😁 இன்று கதை பதிவு மட்டும்.. இரு மாதங்கள் கழித்து வந்தவங்க, சரியாக பேசறாங்களா.. தொடர்பு அறுபடாமல் குழம்பாமல் போகிறதா கதை.. கருத்து பகிர, தெம்பாக.. அடுத்தடுத்த பதிவுகள் விரைந்து வரும்.. இனி மூன்று நாட்களுக்கு ஒரு முறை பதிவு இருக்கும்...
  13. தாமரை

    தாமரையின் "நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே...." கதைத் திரி(temporally stopped)

    ப்பா.. உ NPNN 9 அம்பாசிடர் காரில் திருநெல்வேலியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லையப்பர் உறங்கும் மனைவிக்கு தன் மடியை கொடுத்தவராய் , அலுங்கலில் விழாதவாறு லேசாய் பற்றியவாறு அமர்ந்து இருக்க, கரடு முரடான சாலையில் அதிகம் குலுங்காமல் வண்டியோட்டிக் கொண்டிருந்தான் மகிழ்வேந்தன் ...
Top