All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by PAPPU PAPPU

  1. PAPPU PAPPU

    அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி

    Sorry friends konjam naal aagum story vara ,ippo thaikku ungalukku oru suprise nalaiyilirunthu intha story visualla enga YouTube channela video va vara poguthu marakkama subscribe panni enga channel follow pannunga friends channel link👇 https://youtube.com/shorts/JUuNodqVb7k?feature=share
  2. PAPPU PAPPU

    அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கதை திரி

    வண்ணங்கள் -7 அன்று இரவு குன்னூரிலேயே அவர்கள் தங்கிவிட அடுத்த நாள் காலையில் பிளாக் தண்டர் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்ததால் விரைவில் தூங்க சென்றனர். மறுநாள் காலை 9 மணிக்கு பிளாக் தண்டர் வாயிலில் சென்று அனைவரும் நிற்க அவர்களது ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் அதன் பாசை கையில் கொடுத்து...
  3. PAPPU PAPPU

    பாப்புகுட்டியின் "என்னை உருக்கும் உயிரே" - கருத்து திரி

    நன்றி சிஸ்💕, அது அடுத்த எபில தெரிந்துவிடும் சிஸ் 💕😁
  4. PAPPU PAPPU

    பாப்புகுட்டியின் "என்னை உருக்கும் உயிரே" - கதை திரி

    உயிர் - 2 முதல் நாள் காலை "JR Fashion" கோயமுத்தூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஐந்து தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஆடை உலகம் . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து விதமான ஆடையகங்களும் கிடைக்கும் இடம். தரைத்தளம் முழுவதும் பெண்களுக்கான அனைத்து வகை சேலைகளை கொண்டது. முதல்...
  5. PAPPU PAPPU

    அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி

    ஹா ஹா ஹா அவ மைண்ட் வாய்ஸ் 👇 நன்றி சகோ 💕💕
  6. PAPPU PAPPU

    அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கதை திரி

    வண்ணம் 6 : முதலில் அங்கு இருந்த ரோஸ் கார்டெனுக்கு சென்றனர். அனைவரும் சந்தோஷமாக சுற்றி பார்த்தார்கள். நமது ஐவர் குழு ஒவ்வொரு வண்ண ரோஜாக்கள் அருகிலும் சென்று செல்பி மற்றும் குரூப்பி எடுத்துக் கொண்டிருந்தனர் இதை யமுனா வஞ்சம் நிறைந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.பின் அவளது தோழிகளிடம்...
  7. PAPPU PAPPU

    அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி

    நன்றி சகோ 💕.அடுத்த எபியில் தெரிந்து விடும் சகோ😁💕
Top