All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by Raji anbu

  1. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    ஹாய் பிரெண்ட்ஸ்.. ஜூன் முடிகிற வரை கொஞ்சம் பிஸியாக இருப்பதால்.. இந்த கதையின் அனைத்து யூடிகளையும் போட்டுவிட்டேன். இந்த கதையில் வரும் ரோஹீத் கதாபாத்திரத்தை என்னால் மறக்க முடியாது. பெரிய அரச பரம்பரையில் சிறைப்பட்டவன் அவன்! ஒரு உண்மையை சொல்லணும்.. கதை பாதி இருக்கும் போது.‌ இவனை கொஞ்சம்...
  2. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 18 சுபாஷினியின் பெற்றோரிடம் வந்து ஊர் மக்கள், சொந்தங்கள் மற்றும் நட்புக்கள் விசாரித்த போது.. குன்றலுடன் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதற்கு அவர்கள் அளித்த பதில் அவர்களை‌ ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஏனெனில் அவர்கள்.. இந்த முறை இந்த காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றுக் கூறினார்கள்...
  3. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 17 மாளிகையின் கேட்டை திறந்தவளைப் பார்த்த மாரிமுத்து “சின்னம்மா வந்திருக்கிற நேரத்தில் நீ எதுக்கு வந்தே!” என்றுத் தடுக்க முயன்றதை பொருட்ப்படுத்தாது விடுவிடுவென படியேறி சென்ற சுபாஷினி ரோஹீத் அறையின் கதவை படீர் என்றுத் திறந்ததும் அங்கு ரோஹீத்தும் ஒரு பெண் எதிர் எதிரே நின்றுக்...
  4. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 16 செல்பேசியில் அழைத்தது யார் என்றுப் பார்த்த பின்.. காரில் ஆன் செய்தவன், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தான். “சொல்லுங்க விபாஷ்!“ “ஸார்! நாம் எதிர்பார்த்த மினிஸ்டர் அப்பாயின்ட்மென்ட்.. நம்மளோட லக் காரணமா இன்று மாலை ஐந்து மணிக்கு கிடைச்சுருக்கு ஸார்! மைசூரில் பங்ஷனுக்கு...
  5. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 15 வீட்டிற்கு வந்த பிறகும்.. ஏதோ கனவுலகில் இருப்பவள் போல்.. இருந்த சுபாஷினியை இழுத்துக் கொண்டு.. தனது அறைக்குள் நுழைந்த கவிதா, கதவை சாத்திவிட்டு அவளை படுக்கையில் அமர வைத்தவள், அவளும் அவளுக்கு முன் அமர்ந்துக் கொண்டு தலையாணியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அதில் கையை ஊன்றி...
  6. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 14 வீட்டிற்கு வந்த சுபாஷினியின் கால்கள் துணியாய் துவண்டது. நின்ற இடத்திலேயே அமர்ந்து விட்டவளுக்கு.. நடந்த எதையும் நம்ப முடியவில்லை. அவளது மனதில் சலனத்தை ஏற்படுத்திய ரோஹீத்தின் நினைவுகள் மட்டுமே இனி தன் வாழ்நாள் முழுவதற்கும் என்று மனதை தயார்படுத்தியிருந்த வேளையில்.. அவள் முன்...
  7. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    ஹா.. ஹா.. அடுத்த யூடியில் ரோஹீத் ஏன் அப்படி சொன்னான் என்றுப் புரிந்து விடும்.. நன்றி ☺️
  8. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    வாவ் வாவ்.. செம மேட்சிங் பிக்சர்.. அழகான விமர்சனமும் கூட‌‌ நன்றி ☺️
  9. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    அத்தியாயம் 13 சுபாஷினியிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்த ரோஹீத் ஓய்ந்து போய் அமர்ந்தான். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு இதம் தேட வந்தவனுக்கு இங்கு மேலும் மனவுளைச்சல் அதிகமானது. சுபாஷினி கேட்டது போல்.. அங்கு வரும்போது.. தனது காதலை முதலில் சொல்ல தான் வேகமாக வந்தான். ஆனால் கடந்த சில...
  10. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா! கையிலா!

    ஹாய் பிரெண்ட்ஸ்... "தூண்டிலா! நீ ஊஞ்சலா!" கதையை அமேசானில் ப்ரீ கொடுத்திருக்கிறேன். இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படித்து தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்.. https://amzn.in/d/7u2MEIO
Top