All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recent content by Vimala subramani

  1. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    அத்தியாயம் 32 ஒவ்வொரு நாள் விடியலும் ஒவ்வொருவருக்கும் பல விதமாக அமைகிறது. அதில் யாருக்கு எப்படி அமையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது காலத்தின் கையில் தான் உள்ளது. அது போல இன்று விடிய போகும் இந்த விடியல் யாருக்கு எப்படி அமைய போகிறது என்பதை நாமும் அனைவரையும் போல அதன் போக்கிலேயே...
  2. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    அத்தியாயம் 31 விஸ்வநாதன் இல்லம் தன்னுடைய தந்தை கூறிய விஷயத்தின் தாக்கத்தில் இருந்து சாராவால் அவ்வளவு எளிதில் வெளியில் வர முடியாமல் அதிர்ச்சியுடன் நாதனையே பார்த்து கொண்டு இருந்தாள். நாதன் ,” இப்போ சொல்லு நீயும் உன்னோட அம்மாவும் தான் வானதியும் அவ அம்மாவும் வாழ்ந்த வாழ்கையை வாழ்ந்துட்டு...
  3. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    ஹலோ ஃப்ரெண்ட்ஸ், இதோ வரேன் சொல்லிட்டு நான் ரொம்ப நாள் காணாம போய்ட்டேன்.... அதுல நீங்க எல்லாரும் கோவமா இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்... அதுக்கு முதல்ல என்னோட சாரி..... அடுத்த வாரத்தில இருந்து நான் கதைய தொடர்ந்து குடுக்க முயற்சி பண்றேன்
  4. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    ஒரு முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத வேலையில் நான் மாட்டி கொண்ட காரணத்தால் என்னால் சரியாக ud தர முடியவில்லை ஆனால் கூடிய விரைவில் அடுத்த அத்தியாயத்தோடு வருகிறேன் தோழமைகளே.... அதுவரை என்னை மன்னிக்கவும்... முடிந்தவரை விரைவாக வருகிறேன்.....
  5. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    அத்தியாயம் 30 இருவரின் நினைவுகளூம் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. விஸ்வநாதனும் சந்திரிகாவும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். அப்போதிலிருந்தே சந்திரிகா விஸ்வநாதனை ஒருதலையாக காதலித்து வந்தார். சந்திரிகாவிற்கு சிறு வயதிலிருந்தே தான் நினைத்தத்தை அடைந்தே பழக்க பட்டவர். அதற்கு முக்கிய...
  6. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    Friends எனக்கு ஒரு சந்தேகம் சென்னை நந்தனம் புக் fair open ஆயிடுச்சா
  7. V

    ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

    கொஞ்சம் உடம்பு சரியில்லாத காரணத்தால என்னால ud குடுக்க முடியல கூடிய சீக்கிரம் நான் குடுக்கறேன் அதுவரை பொறுத்திருக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Top