All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. S

    காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

    Wow! story வேற level மா , நான் சொல்ல நினைத்த கருத்துக்கள் எல்லாம் எல்லோரும் சொல்லிட்டாங்க , அதனால் வேற வார்த்தைகளே கிடைக்கல simply superb , fentastic , நித்து , ரித்விக் மறக்கவே முடியாது,நல்ல வேலை இத கதையை முழுதாக முடிந்த பின் படித்தேன், எபிசோடாக படித்த இருந்தால் ரொம்ப டென்ஷன் ஆகி இருப்பேன்...
  2. S

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாலோ எச்சுச்சுமீ நயணி மேடம் , இந்த ud ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள முடிஞ்சுருச்சு , இது செல்லாது செல்லாது ....:unsure::(:confused::cry:
  3. S

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    plzz அபயனை மன்னிச்சுடு மிளிர் , உன் அப்பா மாதிரி கிரிமினல் இல்ல பாவம் அவன் .....(அச்சச்சோ நீ மன்னிச்சுட்ட சீக்கிரம் ரொமான்ஸ் வச்சுட்டு கதையை முடிச்சுடுவாங்களே நயனி;) ...ஹ்ம்ம் ok பரவாயில்ல சீக்கிரம் மன்னிக்க நினை மா):love:
  4. S

    சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

    ஹாய் friends , அவங்க சண்டே னு சொன்னாங்க தான் , ஆனா எந்த சண்டே னு சொன்னார்களா, ப்ளஸ் வெயிட் பண்ணலாம் , எதாவது ஒரு சண்டே வருவாங்க ;)
  5. S

    சௌந்தர்யாசெழியனின் 'உருகியதே எனது உள்ளம்' - கருத்துத் திரி

    ஸ்டோரி ரொம்ப நல்ல இருக்குமா , அதுல நோ டவுட் ...but ud சின்னதா இருக்கறதால ஆரம்பிக்கும்போதே முடிஞ்சுடரே மாதிரி feel ஆகுது , படிக்கற நிறைவே வரமாட்டேங்குது அவ்வளவு தான், பட் இது என் கருத்து தான்..... :love:என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :smiley2::smiley2:
  6. S

    சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

    நீங்க கஷ்டப்பட்டு மெல்லமா tamila type பண்ணி மாசத்துக்கு ஒரு ud யோ ,அல்லது ரெண்டு மாசத்துக்கு ஒரு ud யோ கொடுத்தா கூட பரவாயில்ல , கதை 2020 வரை கொண்டு போன கூட நாங்க ஷிவ் , புகழினீ யா படிக்காம விட போறது இல்ல ஆமா சொல்லி போட்டேன், ஹாஹாஹா ....jokes appart ...ok then உங்களுக்கு என் மனமார்ந்த இனிய...
  7. S

    ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

    sorry , வாணி நெறய இடத்தில் உங்களை நீ,உன்னை அப்படிடினு , ஒரு flow ல ஒருமையில் எழுதிட்டேன், once again sorry for that :smiley60:
  8. S

    ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

    Hai வாணி ! :awesome:முதலில் இந்த கதை களத்தை தேர்ந்தேடுத்ததுர்க்கு hats off வாணி .... இதை இரண்டு கதையாவே பிரிக்கலாம் , அஷு- மீனு , ரிஷி -வர்ஷு அஷு மீனு இவர்கள் கதை ,பிரச்சனைகள் எல்லாம் சாதாரண எள்ளோரும் எழுதும் கதை தான் அதை குறை சொல்ல ஒன்றும் இல்லை, பட் ரிஷி வர்ஷு களம் மிகவும் ரிஸ்க்...
  9. S

    சௌந்தர்யாசெழியனின் 'உருகியதே எனது உள்ளம்' - கருத்துத் திரி

    :eek:NOoooooooooooooooooooooo soundi ரொம்ப பயமுறுத்துறீங்க , இறந்தது ஆருகிஅப்பா தானே plzz சீக்கிரம் ud கொடுங்கப்பா:unsure:
  10. S

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    :smiley22::awesome:! நயனி supperb action ஸ்டோரி ....congrats மா , உங்க முதல் கதையை கூட முடியும் தருவாயில் தான் படிச்சேன் அப்பவே உங்க கதை எழுதும் விதம் பிடித்து இருந்தது...அடுத்து இந்த கதையின் முதல் 2 ud தான் படித்தேன் இது வேலைக்கு ஆகாதுனு நெனச்சு இத கதை முடியும் தருவாயில் தான் படிக்கணும்னு...
  11. S

    கல் நெஞ்சே கசிந்துருகு கருத்து திரி

    :welcome: ரொம்ப நல்ல இருந்தது ud ....லேட்டா வந்தாலும் ஸ்டோரி இன்டெரெஸ்ட்டா கொண்டு போயிருக்கிங்க இனி ரெகுலரா கொடுக்கபோறேன்னு சொன்னதால ரெட்டிப்பு சந்தோஷம் ஆல் தி பெஸ்ட் மா :smiley36:
  12. S

    ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கருத்துத் திரி

    உங்க storya படிக்கவே பயமா இருக்கு , எப்போ எந்த timela story thread close பண்ணிட்டு காணாம போயிடுவீங்க இல்ல புதுசா அடுத்த கதைக்கு வருவீங்கன்னு , கொஞ்சம் நிதானமா யோசிச்சு ஒரே timela ரெண்டு கதை கொடுக்க முடியுமான்னு பாருங்க , எதுக்குன்னா நீங்க வேற படிச்சுட்டு இருக்கேன் சொல்றிங்க, health வேற இப்ப...
  13. S

    சௌந்தர்யாசெழியனின் 'உருகியதே எனது உள்ளம்' - கருத்துத் திரி

    cha cha story bore adikala, vasikka arambitchavudane ud mudinjudurathu, athu mattum than;):love:(y)
Top