All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. vadivel.s

    கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

    ஆசிரியருக்கே வார்த்தைக்கு பஞ்சமா??.. 🤔.. அடுத்தபதிவு எப்ப சகோ
  2. vadivel.s

    கதை பேசும் கயல்விழியே..! - கருத்து திரி

    வணக்கம் சகோ... நிஜமாவே உங்க கதை பேசும்ங்க.. பொருத்தமான தலைப்பு... அழகான எழுத்துநடை நல்ல நண்பர்கள்..கூடாமல் குறையாமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கான காட்சிகள். எல்லாமே அழகு... அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து என்றும் அன்புடன் வடிவேல்😀
  3. vadivel.s

    என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

    சகோ... எப்படி இருக்கறீங்க... நேத்துத்தான் முழுசா படிச்சேன்... ரொம்ப இன்டஸ்ரிங்கா போகுது வாழ்த்துக்கள் சகோ.. அடுத்தபதிவிற்கு காத்திருக்கிறேன்
  4. vadivel.s

    கவிஶ்ரீயின் ‘வெண்ணிலவு துணையிருக்க...’ - கருத்துத் திரி

    வணக்கம் கவிஸ்ரீ... அழகான காதல் கதை.. கதை அருமை... முதல் கதை மாதிரியே தெரியலை. அந்தளவுக்கு எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சி சிறக்க, மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள். அடுத்த பதிவை எதிர்நோக்கி அன்புடன்வடிவேல்
  5. vadivel.s

    தாரா பவியின் "கள்ளியின் கள்வன் அவன்..!!" - கருத்து திரி

    வணக்கம் சகோ... அருமையான துவக்கம்.. கண்ணே மணியே கற்கண்டே கனியமுதேனு, உருகி உருகி காதலிப்பதை விட, எலியும் புனையுமாக சண்டை போட்டுகிட்டே காதலிப்பது அது ஒரு தனி சுகம்.. அந்த வகையில் நம்ம சிவ்வும சித்தும் நல்ல பொருத்தம் .. அதுலயும் கடைசில சித்துவுக்கு வச்சீங்களே ஒரு ஆப்பு.. இன்ஜினியரிங்னு.. தட்...
  6. vadivel.s

    செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

    கந்தழிதரன் அம்மேதினி அழகான பெயர்கள். அவர்களுக்குள் நடக்கும் சண்டை அதைவிட அழகு.. உங்க வரிகளில் சில காட்சிகள் கண் முன்னே விரியும் போது இப்படி நமக்கு ஒரு ஆள் நம் வாழ்க்கையில் இல்லையேனு நினைக்க வச்சுடறீங்க.. அதுதான் உங்களின் மிகப்பெரியபலம். உங்களது மற்ற கதைகள் போலவே இந்த கதையும் வாசகர்களை திருப்தி...
  7. vadivel.s

    செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

    வணக்கம் சகோ!.. நான் உங்கள் எல்லா கதைகளையும் தவறாமல் படிப்பேன். ஆனால் கருத்துக்களை பகிர சந்தர்ப்பம் கிடைக்காது.. காரணம் நேரமின்மை... அதுக்காக மன்னிச்சூ... எதை சொல்வது எதை விடுவது?? முதல்லில் உங்க கதை மாந்தர்களின் பெயர் தேர்வு.. எல்லாமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.. எப்படி தான் இவங்களுக்கு இந்த மாதிரி...
  8. vadivel.s

    கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

    சகோ உங்களுக்கு நிகர் நீங்கதான்... வாய்ப்பு கிடைத்தால் விரிவான கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அன்புடன் வடிவேல்
  9. vadivel.s

    கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

    வணக்கம் சகோ.. முதலில் வாழ்த்துக்கள்.. அருமையான துவக்கம். கதையின் நகர்வு அற்புதம். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து என்றும் அன்புடன் வடிவேல்
  10. vadivel.s

    ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

    வணக்கம் ஸ்ரீசா... முதலில் வாழ்த்துக்கள் சகோ.. காலங்கள் கொண்டாடும் நாயகன் இல்லை! கண்டோர் கவி பாடும் நாயகியும் இல்லை! திடும் திடுமென திருப்பங்களும் இல்லை! இருந்தும் தித்தித்ததே! அருமையான கதை கரு! அதற்கே உண்டான காட்சி அமைப்புகள், வசனங்கள், உயிரோட்டமான வரிகள், அனைத்தும் அருமை. நீங்கள் வயதில்...
  11. vadivel.s

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    வணக்கம் சகோ... என்ன சொல்ல... எப்படி சொல்ல... கதை படித்த மாதிரி இல்ல.. ஏதோ நாமே அந்த இடத்தில் இருக்கிற உணர்வை உங்கள் வரிகள் கொடுக்குது.. நல்ல எழுத்துநடை சகோ.. மேலும் அளப்பரிய கற்பனை திறன் உங்களுக்கு சகோ.. சில வார்த்தைகளை தனியா சுட்டி கட்டணும்னு கூட தோணுது.. கொரோனவால இப்ப நேரம் இருக்கு. ஆனா...
  12. vadivel.s

    இனிதா மோகனின் " என் மெளனத்தின் கவிதையே!!!_ கருத்து திரி"

    வாழ்த்துக்கள் சகோ. ஆதரவு என்றும் தொடரும்
  13. vadivel.s

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    வணக்கம் சகோ.. அருமை சகோ... எப்படி சொல்ல?? வார்த்தைகள் திக்கி திணறி கூட வெளிய வர முடியாதபடி ஒரு அழுத்தமான மனநிலைய உங்க வரிகள் உருவாக்கிடுச்சு.. அலர் கதாபாத்திரம்!!!! சொல்ல வார்த்தைகள் இல்லை.. அவளது ஏக்கம், பயம், பரிதவிப்பு, தைரியம், அத்தனையும் அவ்வளவு உணர்வுபூர்வமா குடுத்துருக்கீங்க.. அதற்கு...
  14. vadivel.s

    துளசிராஜின் "உயிர் நேசமே சுவாசமாய்" - கருத்துத் திரி

    வணக்கம் சகோ... வாவ்... எவ்வளவு அழகா கதையை கொண்டு போயிருக்கீங்க... ரொம்ப ரசிச்சு படிச்சேன்... வித்யா!!! கலங்க வச்சுட்டா... முழு மூச்சுல படிச்சுட்டு இருந்தேன் கதையை காணோம் சகோ.. கதையை காணோம்... கைதேர்ந்த எழுத்துநடை சகோ.. எந்த இடத்திலும் கோர்வை விடுபடல.. கதையை பற்றிய விரிவான விமர்சனம் சந்தேகம்...
  15. vadivel.s

    மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

    வணக்கம் சகோ.. நல்லா எழுதியிருக்கீங்க.. இலக்கியா!! ஒரு வரி கவிதை.. அழகு!! ஆர்வமா படிச்சுட்டு வந்தேன்... ஐயகோ!!! அடுத்த பதிவை காணவில்லை.. உங்கள் எழுத்துப்பணி தொடர என் வாழ்த்துக்கள்.. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி என்றும் அன்புடன் வடிவேல்
  16. vadivel.s

    இனிதா மோகனின் " என் மெளனத்தின் கவிதையே!!!_ கருத்து திரி"

    ஒரு சின்ன திருத்தம் சகோ.. "... " இந்த அடைப்புக்குள் வரும் உரையாடல்கள் உரைநடை தமிழில் இல்லாமல் பேச்சு வழக்கில் வர்ற மாதிரி எழுதினா படிக்கிறவங்களுக்கு கதையோடு பயணிக்கற உணர்வை கொடுக்கும்... உதாரணம்.. "டேய்!!! மச்சா எப்படி இருக்கிறாய்??"(உரைநடை) "டேய்!!! மச்சா எப்படிடா இருக்க" (பேச்சு வழக்கு)...
  17. vadivel.s

    இனிதா மோகனின் " என் மெளனத்தின் கவிதையே!!!_ கருத்து திரி"

    வணக்கம் சகோ.... மௌனத்தின் கவிதையை கூட ரொம்ப சத்தம்மாக அழகாக ஆரம்பிச்சு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. அடுத்த பதிவை எதிர்நோக்கி ஆவலுடன் வடிவேல்..
  18. vadivel.s

    கவி சந்திராவின் - "உயிரே நீ என்ன செய்கிறாய்...!!!" - கருத்து திரி

    வணக்கம் சகோ... நான் வடிவேல்... இன்னைக்கு தான் இந்த கதையை முழுவதுமாக படித்தேன்.. கதையை அருமையாக எழுதி இருக்கீங்க... நான் ஆர்வதோட படிச்சேன்.. சின்ன சின்ன கற்பனைகள்! காட்சிகள்! சம்பவங்கள்! உரையாடல்கள் எல்லாமே உங்க கைவண்ணத்தில் அழகாக குடுத்துருக்கீங்க.. எனது வேலை பளு நேரமின்மை காரணமாக மிகவும்...
Top