All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Samvaithi007

Bronze Winner
பூமியில்

பூமியில்- இப்பிறவியில், இந்நொடி
உன் கரம் பற்றி, தோள் சாய்ந்து
கண் உறங்குவது தவம்.

இந்த தவமும் வரமாய் !


நன்றி
ஸ்ரீஷா 😍
வரமாய்....வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழ்வது வரமே....
வாழும் நிமிடங்கள் எல்லாம் நிறைவான புன்னகையுடன்...அளவான தேவைகளுடன்....அன்பான சொந்தங்களுடன்....அருமையான குடும்பத்துடன்...அனைத்துமாய் இருக்கும் ஆதர்ச துணையும் வாய்க்க பெற்றால்!!!!.....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெம்பு

தெம்பு தரும் அவள் அம்பு பார்வை
வம்பு செய்யும் அவள் குறும்பு பார்வை
அன்பு மட்டும் தரும் அவள் அழகு பார்வை

என அனைத்தையும் ஒற்றை புன்னகையில் வேறுபடுத்தி காட்டும் நாயகி அவள்.


அவ(மக)ளே நான் விரும்பும் முதல் நாயகியாய்

நன்றி
ஸ்ரீஷா 😍
அருமை ஸ்ரீஷா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெம்பு

தெம்பு தரும் அவள் அம்பு பார்வை
வம்பு செய்யும் அவள் குறும்பு பார்வை
அன்பு மட்டும் தரும் அவள் அழகு பார்வை

என அனைத்தையும் ஒற்றை புன்னகையில் வேறுபடுத்தி காட்டும் நாயகி அவள்.


அவ(மக)ளே நான் விரும்பும் முதல் நாயகியாய்

நன்றி
ஸ்ரீஷா 😍


நாயகியாய் நர்த்தனம் ஆடியவள்
சேவகியாய் நித்தமும் மாறியவள்
தாய்வடிவாய் சித்தமும் தேறியவள்
பெண்ணுருவாய் பித்தமும் ஏறியவள்
மண்மகளாய் மகத்துவம் கூறியவள்
பூமகளாய் பூமியில் தவழ்ந்தவள்...!


அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகியாய் நர்த்தனம் ஆடியவள்
சேவகியாய் நித்தமும் மாறியவள்
தாய்வடிவாய் சித்தமும் தேறியவள்
பெண்ணுருவாய் பித்தமும் ஏறியவள்
மண்மகளாய் மகத்துவம் கூறியவள்
பூமகளாய் பூமியில் தவழ்ந்தவள்...!


அன்புடன்


செல்வி சிவானந்தம்
தவழ்ந்தவள் கைகளிலும் நான் தவழ்கிறேன்.
உரிமையாய் உறவாய் உடமையாய் இன்னும் எல்லாமுமாய்😔

இப்படிக்கு

அலைபேசியும் என்னில் அலைபாயும் சிறுமியும்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவழ்ந்தவள் கைகளிலும் நான் தவழ்கிறேன்.
உரிமையாய் உறவாய் உடமையாய் இன்னும் எல்லாமுமாய்😔

இப்படிக்கு

அலைபேசியும் என்னில் அலைபாயும் சிறுமியும்.
அலைபாயும் சிறுமியும்
அலையாடும் கடலும்
எண்ணத்தின் ஏகாந்தத்தில்
ஏக்கமாய் ஏங்கினால்...
வாழும் வாழ்வில்
கனவும் நனவும்
நிஜமாகுமோ என்றும்!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 
Top