All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Hanza

Bronze Winner
அழகிய கிராமிய இயற்கை மணக்கும் சூழலில் கதை நகர்வது சிறப்பு... 👌🏻👌🏻👌🏻👌🏻

சரவணன் ஆளுமையுள்ள இளைஞன். மிருணாவுடனான சண்டையாக இருக்கட்டும் பின் மிருணாவிற்கான சண்டையாக இருக்கட்டும் அனைத்திலுமே இவனது ஆளுமை மிளிர்கிறது. 👌🏻👍🏻💥
மிருணாவை பாப்பா பாப்பா என்று கூறுவதெல்லாம் அழகு. 👌🏻😍
திவ்யாவுடனான பாசத்தையும் மிருணாவுடனான காதலையும் அவன் பிரித்து கூறுமிடம் மாஸ்.... 💥💥💥💥

மிருணா நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் கொண்ட பாரதி கண்ட புதுமை பெண். நிமிர்வு என்பது இவள் மூச்சு. அப்படி சொல்லி எம்மை ஏமாற்றியிருக்கிறார் ஆசிரியர். 🤣🤣🤣
அழுத்தத்தில் மறைந்திருக்கும் ஒரு அழகான குழந்தைத்தனமான இதயம் அவளுடையது. சரவணனை சண்டியர் என்று கூப்பிடுவது எல்லாம் அழகு. 😍

குணா உண்மையிலேயே நல்ல குணசாலி... இவரின் மூலமே சரவணனும் மிருணாவும் உறவாகின்றனர். இவருக்கும் திவிஜாவிற்கும் உள்ள பந்தம் 😍👌🏻👍🏻♥

படிக்க படிக்க திகட்டாத அழகான கிராமிய மணம் கமழ்ந்த காதல் குடும்ப கதை...

♥♥♥♥
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகிய கிராமிய இயற்கை மணக்கும் சூழலில் கதை நகர்வது சிறப்பு... 👌🏻👌🏻👌🏻👌🏻

சரவணன் ஆளுமையுள்ள இளைஞன். மிருணாவுடனான சண்டையாக இருக்கட்டும் பின் மிருணாவிற்கான சண்டையாக இருக்கட்டும் அனைத்திலுமே இவனது ஆளுமை மிளிர்கிறது. 👌🏻👍🏻💥
மிருணாவை பாப்பா பாப்பா என்று கூறுவதெல்லாம் அழகு. 👌🏻😍
திவ்யாவுடனான பாசத்தையும் மிருணாவுடனான காதலையும் அவன் பிரித்து கூறுமிடம் மாஸ்.... 💥💥💥💥

மிருணா நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் கொண்ட பாரதி கண்ட புதுமை பெண். நிமிர்வு என்பது இவள் மூச்சு. அப்படி சொல்லி எம்மை ஏமாற்றியிருக்கிறார் ஆசிரியர். 🤣🤣🤣
அழுத்தத்தில் மறைந்திருக்கும் ஒரு அழகான குழந்தைத்தனமான இதயம் அவளுடையது. சரவணனை சண்டியர் என்று கூப்பிடுவது எல்லாம் அழகு. 😍

குணா உண்மையிலேயே நல்ல குணசாலி... இவரின் மூலமே சரவணனும் மிருணாவும் உறவாகின்றனர். இவருக்கும் திவிஜாவிற்கும் உள்ள பந்தம் 😍👌🏻👍🏻♥

படிக்க படிக்க திகட்டாத அழகான கிராமிய மணம் கமழ்ந்த காதல் குடும்ப கதை...

♥♥♥♥
வாவ் miga மிக அருமையான விமர்சனம் மா.. கதையை பற்றி ரொம்பவும் alagaaga சொல்லி இருக்கீங்க மா.. Haa haa மிருணா குழந்தை தான் maa மனதளவில் கட்டாயம். காதபத்திரங்களின் உணர்வுகள் உங்கள் வார்த்தைகளில் அருமை மா.mikka நன்றி மா.மிகவும் மகிழ்ச்சி மா..🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Aruna Venu சிஸ்டர் எழுதிய "நெஞ்சம்நெகிழ்ந்திடுதோ".அருமையான கதை... சரவணபாண்டியன்.....கோபக்காரன் ஆன இவன்...உணவுக் கலப்படத்தை மிகவும் எதிர்ப்பவன்... தன் ஊரில் மட்டுமாவது கலப்படமில்லாத சுத்தமான உணவை தர நினைக்கும் நல்லவன்... மிருணாளினி... தனி ஒருத்தியாக தன் ஹோட்டல் பிசினஸில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இவள் மனதால் ஒரு குழந்தையே.... பாசத்திற்காக ஏங்கி இவள் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் மனதில் கனத்தை ஏற்படுத்துகிறது 😭 குணா அருமையான கதாபாத்திரம்... தன் காதல் மனைவியின் நினைவாக மகள் மட்டுமே போதும் என்று இவன் எடுக்கும் முடிவும் நிகழ்ச்சி... திவ்யா...திவி குட்டி... நமக்கும் குட்டியாக பதிந்து விட்டால் மனதில் ❤
செந்தூர்பாண்டியன் அன்பரசி கார்த்திக் துளசி தன்யா பத்ரி என்று அனைத்து கதாபாத்திரங்களும் அருமை ❤
Good luck dear 💐🥰❤
Keep rocking 🥰💐
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aruna Venu சிஸ்டர் எழுதிய "நெஞ்சம்நெகிழ்ந்திடுதோ".அருமையான கதை... சரவணபாண்டியன்.....கோபக்காரன் ஆன இவன்...உணவுக் கலப்படத்தை மிகவும் எதிர்ப்பவன்... தன் ஊரில் மட்டுமாவது கலப்படமில்லாத சுத்தமான உணவை தர நினைக்கும் நல்லவன்... மிருணாளினி... தனி ஒருத்தியாக தன் ஹோட்டல் பிசினஸில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இவள் மனதால் ஒரு குழந்தையே.... பாசத்திற்காக ஏங்கி இவள் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் மனதில் கனத்தை ஏற்படுத்துகிறது 😭 குணா அருமையான கதாபாத்திரம்... தன் காதல் மனைவியின் நினைவாக மகள் மட்டுமே போதும் என்று இவன் எடுக்கும் முடிவும் நிகழ்ச்சி... திவ்யா...திவி குட்டி... நமக்கும் குட்டியாக பதிந்து விட்டால் மனதில் ❤
செந்தூர்பாண்டியன் அன்பரசி கார்த்திக் துளசி தன்யா பத்ரி என்று அனைத்து கதாபாத்திரங்களும் அருமை ❤
Good luck dear 💐🥰❤
Keep rocking 🥰💐
வாவ் செம விமர்சனம் டியர்..ரொம்ப ரொம்ப அழகா சொல்லிடீங்க மா.. காதாபாத்திரங்கள் குணங்கள் ரொம்பவும் அழகா சொல்லி இருக்கீங்க மா. கதை பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி மா.மிக்க நன்றி டியர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 

saru25

Active member
As usual romba azhagana gramiya kaadhal kadhai sis... Miruna and guna characters than romba pudichi irunthathu... All characters are given equal importance ... All the best aruna ma...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
As usual romba azhagana gramiya kaadhal kadhai sis... Miruna and guna characters than romba pudichi irunthathu... All characters are given equal importance ... All the best aruna ma...
Kadhai pidithu irundhadhil migavum magilchi maa..mikka nandri maa 🥰🥰🥰🥰
 
Top