சசிகலா எத்திராஜ்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..29
#################
வள்ளியின் அப்பா தன் நண்பரை பார்க்க அழைத்துச் சென்றார்...போகும்போது வள்ளிமா ..அவர் என் போலீஸ் நண்பர் தான் மா ...அவரிடம் ஒரு ஐடியா கேட்போம்...சரியா ...
சரிப்பா ...எனக்கு கொஞ்சம் பயமா இருக்குபா....போலீஸ் எதாவது தப்பா என்னை நினைச்சிட்டா...
அவர் என் நண்பன் மா...அதைவிட நான் உன்கூட வருகிறேன்....அப்பறம் என்ன பயம்...
ம்ம்...சரிப்பா...சொல்லியவள் அப்பாவுடன் அவர் நண்பர் வீட்டுக்கு சென்றாள்...
அப்பாவின் நண்பர் சீனிவாசன் வீட்டினுள் இருந்து வெளியே வந்தவர் ...வாடா...எப்படி இருக்க...பார்த்து ரொம்ப நாளாச்சு...வரவேற்றார்...இதே ஊரில் இருக்கோம் ஆனால் பார்க்க முடியவில்லை ..நீயும் உள்ளே வாம்மா...நல்ல வளர்ந்திட்டாள் வள்ளி...
வீட்டினுள் நுழைந்தவர்களை அங்கே இருந்தே சோபாவில் அமர வைத்தார்...இருவரும் அமைதியாக இருக்க தன் நண்பனின் முகத்தில் ஒரு குழப்பங்களாக இருப்பதைப் பார்த்த சீனிவாசன் ...என்னாச்சு..டா..ஏன் ஒரு மாதிரி இருக்க...சொல்லு...இரு காபி எடுத்து வரேன் உள்ளே செல்ல போனவரை கைப்பிடித்தவர்...இப்ப சாப்பிட்டு வந்தோம் சீனி...காபி வேண்டாம் ..உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...அது தான் இந்த நேரத்தில் வந்தோம்...
ஒ..சரி சொல்லு என்னாச்சு...
பாப்பா மூலநூல் யூஸ் பண்ணிகிட்டு இருக்கா ..அதுல ஒரு பிரச்சினை ஆகவிட்டது...அது தான் உன்கிட்ட சொல்லி என்ன பண்ணலாம் கேட்க வந்தேன்.....
ம்ம்..சொன்ன சீனி ...என்னாச்சுமா வள்ளி நீயே சொல்லு...
வள்ளியும் ஆரம்பத்தில் இருந்து முகுந்தோடு பேசியது பழகியது அவனை சந்தித்தது பென்டிரைவர் அனுப்பியது அதில் அவன் பேசியது எல்லாமே தலை குனிந்தபடி சொல்லி முடித்தாள் வள்ளி ....
அவள் பயந்து பயந்து பேச அவள் அப்பா அருகிலே இருந்து பயப்படாதே மா..கரத்தை தன் கரத்தோடு பிடித்து தைரியம் கொடுத்தார்...அவளும்...முகுந்தோடு பேசிய அனைத்தும் சொல்லி முடித்துவிட்டு இது தான் நடந்தது அங்கிள்...வேறு எதுமில்லை...இப்ப நான் பேசியது போல பென்டிரைவர்ல அனுப்பிருக்கான் ...அவன்கிட்ட இப்ப என்னைப் பற்றிய படங்கள் இருக்கும்...அவன் அதை தப்பாக அனுப்பி விடுவானா பயமா இருக்கு ...சொல்லியவள் கண்களில் கண்ணீர் வடிந்தது....அவளுடைய அப்பா கையை தட்டிக் கொடுக்க...
பயப்படாதமா..அவன் கிட்ட இருந்து எல்லா போட்டோஸ் வாங்கிவிடலாம்... கவலை படாதே ...இப்ப இது மாதிரி விட தான் நிறைய கேஸ் வருதுமா....அதும் இப்ப உள்ள காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகள் பெண்களை மையம் கொண்டே நடந்து கொண்டு இருக்கிறது ...அதுவும் முகநூலில் பெண் பெயரில் ஆண்கள் உலாவதும்..பெண்களை குறிவைத்து பேசுவதும் பழகவதும் தான்....எத்தனை விதவிதமான ஆப் வந்திருக்கிறது ...வாய்ஸ் முதல் போட்டோஸ்,வெளிநாட்டில் இருந்து பேசுவது போல போன்கால்ஸ்... TikTokவீடியோஸ்...அதில் தங்களை விதவிதமாக வீடியோ எடுத்து அப்லோடு பண்ணவதும்..அதுக்கும் வரும் கமென்ஸ் லைகஸ் இதுதான்
இப்ப ஆண்ராய்டு போன்ல இருக்கு...நீங்கள் தான் கவனமா இருக்கனும் ....வீட்டிற்கு தெரியாமல் எல்லாம் செய்யிரீங்க...இப்ப உங்க அப்பா உன் மேல் நம்பிக்கை அவருடைய நண்பன் நான்..அதனால தைரியமாக என்னிடம் அழைத்து வந்தார்...இதே இந்த இடத்தில் வேறு யாரும் இருந்தால் இப்படி நம்பி கூட்டிக் கொண்டு வருவார்களா....சொல்லு....பல பேர் தவறாக மாட்டிக் கொண்டு தன் வாழ்க்கை தொலைத்து..தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள் ...உங்களை முகநூலை யூஸ் பண்ண வேண்டாம் சொல்ல போவதில்லை ...இப்ப இருக்கிற எல்லாருமே சிறு வயது முதல் வயதான பெரியவர்கள் வரை இதை பயன்படுத்துகிறார்கள் ....அதுக்கு அடிட் ஆக வேண்டாம் ....இப்ப முகநூலுமே ஒரு போதை வஸ்து ஆகிவிட்டது ...பல பேர் இதில் வீழ்ந்து சீர்யழிகிறார்கள்... இங்கு வருவது பொழுதுபோக்கு மட்டும் வராமல் வாழ்க்கை தேடுகிறார்கள் ...எதையும் யூஸ் பண்ணும் போது நல்வழியில் கொண்டு போவதும் உங்க கையில் கெட்ட வழியில் கொண்டு போவதும் உங்க கையில் தான் ....வீட்டில் பாசத்தை தேடுங்கள்...தெரியாத முகத்தில் தெரியாத ஆட்களிடம் பாசத்தை தேடாதீர்கள்...ஒக்கே...உன் தனிமை தீர எதாவது கிளாஸ் போ...படி ..அதுவும் முடிலயா...பாட்டு கிளாஸ் சேர்ந்து கற்றுக்கோ அரங்கேற்றம் பண்ணி விடலாம். .சரியாடா....அவனை நான் பார்த்துக்கிறேன்...உன் போட்டோஸ் வீடியோஸ் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் வாங்கி விடுகிறேன்...கவலை படாமல் இருமா...
சரி அங்கிள்...இனி கவனமா இருக்கேன்...சாரி...
எதுக்கு சாரிடா..தெரியாமல் தப்பு செய்வதற்கு சாரி கேட்க வேண்டாம் ...நாளைக்கு வா...அவனை நேரிலே பார்த்து வாங்கி விடலாம் ....
சரி சீனு...ரொம்ப தேங்கஸ்...என்ன பண்ணவது எனக்கு பயம் தான் ...நாளைக்கு வருகிறேன்...போகலாம் வள்ளி ...கிளம்பினார்கள் ....
சசி ஜெகநாதன் ...
#################
வள்ளியின் அப்பா தன் நண்பரை பார்க்க அழைத்துச் சென்றார்...போகும்போது வள்ளிமா ..அவர் என் போலீஸ் நண்பர் தான் மா ...அவரிடம் ஒரு ஐடியா கேட்போம்...சரியா ...
சரிப்பா ...எனக்கு கொஞ்சம் பயமா இருக்குபா....போலீஸ் எதாவது தப்பா என்னை நினைச்சிட்டா...
அவர் என் நண்பன் மா...அதைவிட நான் உன்கூட வருகிறேன்....அப்பறம் என்ன பயம்...
ம்ம்...சரிப்பா...சொல்லியவள் அப்பாவுடன் அவர் நண்பர் வீட்டுக்கு சென்றாள்...
அப்பாவின் நண்பர் சீனிவாசன் வீட்டினுள் இருந்து வெளியே வந்தவர் ...வாடா...எப்படி இருக்க...பார்த்து ரொம்ப நாளாச்சு...வரவேற்றார்...இதே ஊரில் இருக்கோம் ஆனால் பார்க்க முடியவில்லை ..நீயும் உள்ளே வாம்மா...நல்ல வளர்ந்திட்டாள் வள்ளி...
வீட்டினுள் நுழைந்தவர்களை அங்கே இருந்தே சோபாவில் அமர வைத்தார்...இருவரும் அமைதியாக இருக்க தன் நண்பனின் முகத்தில் ஒரு குழப்பங்களாக இருப்பதைப் பார்த்த சீனிவாசன் ...என்னாச்சு..டா..ஏன் ஒரு மாதிரி இருக்க...சொல்லு...இரு காபி எடுத்து வரேன் உள்ளே செல்ல போனவரை கைப்பிடித்தவர்...இப்ப சாப்பிட்டு வந்தோம் சீனி...காபி வேண்டாம் ..உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...அது தான் இந்த நேரத்தில் வந்தோம்...
ஒ..சரி சொல்லு என்னாச்சு...
பாப்பா மூலநூல் யூஸ் பண்ணிகிட்டு இருக்கா ..அதுல ஒரு பிரச்சினை ஆகவிட்டது...அது தான் உன்கிட்ட சொல்லி என்ன பண்ணலாம் கேட்க வந்தேன்.....
ம்ம்..சொன்ன சீனி ...என்னாச்சுமா வள்ளி நீயே சொல்லு...
வள்ளியும் ஆரம்பத்தில் இருந்து முகுந்தோடு பேசியது பழகியது அவனை சந்தித்தது பென்டிரைவர் அனுப்பியது அதில் அவன் பேசியது எல்லாமே தலை குனிந்தபடி சொல்லி முடித்தாள் வள்ளி ....
அவள் பயந்து பயந்து பேச அவள் அப்பா அருகிலே இருந்து பயப்படாதே மா..கரத்தை தன் கரத்தோடு பிடித்து தைரியம் கொடுத்தார்...அவளும்...முகுந்தோடு பேசிய அனைத்தும் சொல்லி முடித்துவிட்டு இது தான் நடந்தது அங்கிள்...வேறு எதுமில்லை...இப்ப நான் பேசியது போல பென்டிரைவர்ல அனுப்பிருக்கான் ...அவன்கிட்ட இப்ப என்னைப் பற்றிய படங்கள் இருக்கும்...அவன் அதை தப்பாக அனுப்பி விடுவானா பயமா இருக்கு ...சொல்லியவள் கண்களில் கண்ணீர் வடிந்தது....அவளுடைய அப்பா கையை தட்டிக் கொடுக்க...
பயப்படாதமா..அவன் கிட்ட இருந்து எல்லா போட்டோஸ் வாங்கிவிடலாம்... கவலை படாதே ...இப்ப இது மாதிரி விட தான் நிறைய கேஸ் வருதுமா....அதும் இப்ப உள்ள காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகள் பெண்களை மையம் கொண்டே நடந்து கொண்டு இருக்கிறது ...அதுவும் முகநூலில் பெண் பெயரில் ஆண்கள் உலாவதும்..பெண்களை குறிவைத்து பேசுவதும் பழகவதும் தான்....எத்தனை விதவிதமான ஆப் வந்திருக்கிறது ...வாய்ஸ் முதல் போட்டோஸ்,வெளிநாட்டில் இருந்து பேசுவது போல போன்கால்ஸ்... TikTokவீடியோஸ்...அதில் தங்களை விதவிதமாக வீடியோ எடுத்து அப்லோடு பண்ணவதும்..அதுக்கும் வரும் கமென்ஸ் லைகஸ் இதுதான்
இப்ப ஆண்ராய்டு போன்ல இருக்கு...நீங்கள் தான் கவனமா இருக்கனும் ....வீட்டிற்கு தெரியாமல் எல்லாம் செய்யிரீங்க...இப்ப உங்க அப்பா உன் மேல் நம்பிக்கை அவருடைய நண்பன் நான்..அதனால தைரியமாக என்னிடம் அழைத்து வந்தார்...இதே இந்த இடத்தில் வேறு யாரும் இருந்தால் இப்படி நம்பி கூட்டிக் கொண்டு வருவார்களா....சொல்லு....பல பேர் தவறாக மாட்டிக் கொண்டு தன் வாழ்க்கை தொலைத்து..தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள் ...உங்களை முகநூலை யூஸ் பண்ண வேண்டாம் சொல்ல போவதில்லை ...இப்ப இருக்கிற எல்லாருமே சிறு வயது முதல் வயதான பெரியவர்கள் வரை இதை பயன்படுத்துகிறார்கள் ....அதுக்கு அடிட் ஆக வேண்டாம் ....இப்ப முகநூலுமே ஒரு போதை வஸ்து ஆகிவிட்டது ...பல பேர் இதில் வீழ்ந்து சீர்யழிகிறார்கள்... இங்கு வருவது பொழுதுபோக்கு மட்டும் வராமல் வாழ்க்கை தேடுகிறார்கள் ...எதையும் யூஸ் பண்ணும் போது நல்வழியில் கொண்டு போவதும் உங்க கையில் கெட்ட வழியில் கொண்டு போவதும் உங்க கையில் தான் ....வீட்டில் பாசத்தை தேடுங்கள்...தெரியாத முகத்தில் தெரியாத ஆட்களிடம் பாசத்தை தேடாதீர்கள்...ஒக்கே...உன் தனிமை தீர எதாவது கிளாஸ் போ...படி ..அதுவும் முடிலயா...பாட்டு கிளாஸ் சேர்ந்து கற்றுக்கோ அரங்கேற்றம் பண்ணி விடலாம். .சரியாடா....அவனை நான் பார்த்துக்கிறேன்...உன் போட்டோஸ் வீடியோஸ் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் வாங்கி விடுகிறேன்...கவலை படாமல் இருமா...
சரி அங்கிள்...இனி கவனமா இருக்கேன்...சாரி...
எதுக்கு சாரிடா..தெரியாமல் தப்பு செய்வதற்கு சாரி கேட்க வேண்டாம் ...நாளைக்கு வா...அவனை நேரிலே பார்த்து வாங்கி விடலாம் ....
சரி சீனு...ரொம்ப தேங்கஸ்...என்ன பண்ணவது எனக்கு பயம் தான் ...நாளைக்கு வருகிறேன்...போகலாம் வள்ளி ...கிளம்பினார்கள் ....
சசி ஜெகநாதன் ...