All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இனிதா மோகனின் " தொடுக்காத பூச்சரமே!"_ கதைத்திரி"

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
என் அடுத்த கதையான கொடுக்காத பூச்சரமே கதையின் முன்னோட்டம் பதிந்துள்ளேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
இனிதா மோகன்
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
என் அடுத்த கதையான தொடுக்காத பூச்சரமே! தை திருநாளில் முதல் அத்தியாயம் பதிவிடுகிறேன்..அன்றிலிருந்து தொடர்ந்து கதை வரும்..அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது கதையிலிருந்து ஒரு குட்டி முன்னோட்டம் பதிந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகள் தான் எனக்கு மிகப் பெரிய ஊக்கம்.
அன்புடன் ❤
இனிதா மோகன்

தொடுக்காத பூச்சரமே!

முன்னோட்டம் 2

"
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..இந்த வருடம் அனைவருக்கும் எல்லா நலமும் கிடைக்க எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்..
என் அடுத்த கதையான தொடுக்காத பூச்சரமே! கதையின் முதல் அத்தியாயம் பதிந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்கள் மட்டுமே எனக்கு ஊக்கம்..அதிக இடைவெளிக்கு பின் எழுதுகிற கதை.உங்கள் கருத்துக்கள் தான் என்னை அடுத்து வரும் அத்தியாயங்களை சிறப்பாக எழுத தூண்டும்.. உங்கள் கருத்துக்களை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன் தமிழினி

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

எல்லோரும் எப்படி இருக்கீங்க..சொன்ன மாதிரியே,தொடுக்காத பூச்சரமே!அடுத்த அத்தியாத்துடன் வந்துட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்கள் மட்டுமே எனக்கு ஊக்கம்.. அடுத்த யூடி புதன்கிழமை..போன யூடிக்கு லைக்கும்,காமெண்ட்ஸ்சும் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன்
இனிதா மோகன் தமிழினி


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க.. சொன்ன மாதிரியே தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறவாமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு மிகப் பெரிய ஊக்கம்.. அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை பதிகிறேன்..
அன்புடன்..
நன்றி
இனிதா மோகன் தமிழினி

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..



 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொடுக்காத பூச்சரமே!

முன்னோட்டம்

நிறையாழியோ மனதிற்குள் , கேட்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையுடனேயே இருந்தாள்.அத்தையின் கலங்கிய முகம் அவளின் கண்முன்னே வந்து போனது..

இனி ஒரு முறை தன் அத்தை இப்படி கலங்க கூடாது, என்று எண்ணியவள்.. ஒருவாறு தன் தைரியத்தைக் கூட்டிக் கொண்டு, "வெளியில் போகும் போது உங்களால் சொல்லிட்டு போக முடியாதா? அத்தை எப்படி கலங்கிவிட்டார்கள் தெரியுமா? "என்றாள்.

அவனோ, ஒரு நிமிடம் திகைத்துப் போனான்.. அம்மாவுக்காக என்றாலும், நிறையாழியா! தன்னிடம் இவ்வளவு உரிமையுடன் கேள்வி கேட்கிறாள் என்று நினைத்தவன்..

"கொஞ்சம் அவசர வேலை அது தான்.."என்றான் தயக்கத்துடன்..

"என்ன அவசர வேலை என்றாலும், அத்தையிடம் சொல்லிட்டு போவது தானே..போனையும் வேறு வைத்துட்டு போய் இருக்கீங்க .."என்றாள் கோபத்துடன்.

"இனிமேல் இது போல் நடக்காது நிறை..சாரி.." என்றவனுக்கு,காலையிலிருந்து அவன் பட்ட மன வேதனைக்கு அவள் உரிமையாய் தன்னை கேள்வி கேட்டது, அவனின் மனக் காயத்திற்கு மருந்தாக இருந்தது..

"என்னிடம் சாரி கேட்டு என்ன பயன் ..அத்தையின் உடல் நலம் பற்றி நன்கு தெரிந்திருந்தும், நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது தான் எனக்கு எரிச்சலாக வருது.." என்றாள்..

அவனோ,ஓகே ..ஓகே.. நான் ஏதோ டென்ஷனில் சொல்லாமல் போய்ட்டேன்.இனி கவனமாக நடந்து கொள்கிறேன்.." என்றவன் அவனின் வழக்கமான குறும்பு தலை தூக்க..

"நீ எப்போதும் என் கூடவேயிருந்து என்னை இப்படி கேள்வி கேட்டால், நான் ரொம்ப பொறுப்பா நடந்துக்குவேன் .."என்றான் சிரிப்புடன்..


நிறையோ ,"நீங்க பொறுப்பா இருந்தா எனக்கென்ன?இல்லைன்னா எனக்கென்ன ?
எக்கேடோ கெட்டு ஒழிங்க .."என்றாள் அடங்காத கோபத்துடன்..
**********
இன்று யூடி போட முடியலை.. சாரி பிரெண்ட்ஸ்..கொஞ்சம் வெளியில் போய்ட்டேன் ..அதனால் ஒரு குட்டி டீ..
விரைவில் யூடி உடன் வருகிறேன்..


உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


 
Status
Not open for further replies.
Top