All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இனிதா மோகனின் " தொடுக்காத பூச்சரமே!"_ கதைத்திரி"

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் 4 பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
எத்தனை பேர் படிக்கிறீர்கள் என்றே தெரியவில்லை..கதை பிடித்து இருக்கா என்று படித்தவர்கள் கொஞ்சம் சொன்னால் எனக்கு ஊக்கமாக இருக்கும்.. உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு அடுத்த அத்தியாயத்தை விரைவாக பதிவிட ஊக்கத்தை கொடுக்கும்.. கருத்து சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
இனிதா மோகன் தமிழினி
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க. தொடுக்காத பூச்சரமே! அடுத்த இரண்டு அத்தியாயங்கள் (5,6) பதிந்துள்ளேன்..சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. அதனால் தான் இரண்டு அத்தியாயங்கள்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. முடிந்தவரை இனி விரைவாக அடுத்த அத்தியாயங்கள் பதிக்கிறேன்..
போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன்
இனிதா‌ மோகன் தமிழினி

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க.. தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (7) பதிந்துள்ளேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
சாரி ப்ரெண்ட்ஸ்..வீட்டில் ஒரு பெரிய இழப்பு .. அதிலிருந்து மீண்டு வர கொஞ்ச நாள் ஆகிவிட்டது..அது தான் என்னால் தொடர்ந்து யூடி போடமுடியலை..இனி தொடர்ந்து தவறாமல் யூடி வரும்.. உங்கள் ஆதர்வை வழக்கம் போல கொடுத்து என்னை ஊக்கபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி😃

அன்புடன்

இனிதா மோகன்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..











 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (8)பதிந்துள்ளேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. கதையின் போக்கு பிடித்து இருக்கா என்று ஒரு வார்த்தை சொன்னால் அடுத்த வரும் அத்தியாயங்கள் எழுத எனக்கு ஊக்கமாக இருக்கும்..
சைலண்ட் ரீடர்ஸ்சும் உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்..
போன யூடிக்கு லைக்கும் காமெண்ட்ஸ்சும் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன்,
இனிதா மோகன்
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே!அடுத்த அத்தியாத்திலிருந்து குட்டி துணுக்கு..


முன்னோட்டம்

உதயனம்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.அவன் மீது ஏதோ தொப்பென்று விழவும்,என்னவோ!ஏதோவென்று..உறக்கம் கலைந்து விழித்துப் பார்த்தான்.
.
தன் மேல் விழுந்து கிடந்தவளை கண்டவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.

இது எப்படி என்று குழம்பியவனுக்கு,அவள் உறக்கத்தில் படுக்கையிலிருந்து உருண்டு தன் மீது தெரியாமல் விழுந்திருக்கிறாள் என்று புரிந்தது.

அவளோ, கீழே ஒருவன் மீது தான் விழுந்து கிடக்கிறோம் என்று அறியாமல்..
என்னமோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் சொகுசாக அவன் நெஞ்சில் முகத்தை அழுத்திக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

உதயனம்பியோ,இரவு தன்னை என்ன பேச்சு பேசினாள்.. இப்போது தன் மீது பசை போல் ஓட்டிக் கொண்டு கிடப்பதை நினைத்து அழுவதா ?சிரிப்பதா ?என்று எண்ணினான்..

விரைவில் அடுத்த யூடியுடன் வருகிறேன்..
 
Status
Not open for further replies.
Top