All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இனிதா மோகனின் " தொடுக்காத பூச்சரமே!"_ கதைத்திரி"

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..தொடுக்காத பூச்சரமே! அடுத்த இரண்டு அத்தியாயங்கள் (9,10) பதிந்துள்ளேன்..யூடி தாமதமானத்தற்கும் சேர்த்து இரண்டு அத்தியாயங்கள் பதிந்துள்ளேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..போன அத்தியாத்திற்கு லைக்கும் காமெண்ட்ஸ்சும் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன்
இனிதா மோகன்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே!
அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி முன்னோட்டம்.


முன்னோட்டம்


அன்று நம்பிக்கு கடையிலிருந்து கிளம்பும் போதே சரியான தலைவலி..ஒரு காஃபி குடித்தால் தேவலாம் போல் இருந்தது.

வீட்டிற்குள் நுழையும் போதே எதிர்ப்பட்ட தன்
மனைவி நிறையாழியிடம், "யாழி ஒரே தலைவலியாக இருக்கு .. கொஞ்சம் காஃபி கலந்து தர முடியுமா..?"என்று தன்மையாக கேட்டவனிடம்..

"ஆமாம் கலெக்டர் வேலை பார்க்கிறீங்க பாரு.. அது தான் வீட்டுக்குள் வரும்போதே தலைவலியும் வரும்..பொண்டாட்டிங்கிற திமிர்ல அதிகாரமும் தூள் பறக்கும்‌.." என்று முனங்கினாள்..

அவளும் அப்போது தான் கல்லூரியிலிருந்து வந்திருந்தாள். உடல் களைப்பில் தன்னை அறியாமல் வார்த்தைகளை கொட்டினாள்.


உதயநம்பிக்கோ, அவளின் நக்கல் பேச்சு மனதை ரணமாக்கியது. அவனுக்கிருந்த தலைவலியில் சட்டென்று கோபம் தலைதூக்க,"கலெக்டர் வேலை பார்ககிறவங்களுக்குத் தான் தலைவலி வரனும்ன்னு இருக்கா?ஏன் என்னைமாதிரி உடல் நோக வேலை செய்றவனுக்கு தலைவலி வரக்கூடாதா. உனக்கு பலமுறை சொல்லிட்டேன் என்னைப் பற்றி என்ன வேனா சொல்லு..ஆனால் என் வேலையை பற்றி கேவலமா பேசினே நான் மனுசனா இருக்க மாட்டேன்.. . ..என்றவனின் கோபத்தைக் கண்டு நிறையாழி ஒரு நிமிடம் திகைத்து நின்றாள்.
*************


விரைவில் யூடி உடன் வருகிறேன்..

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (11) பதிந்துள்ளேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி..இனி கதை தினமும் வரும்.. தொடர்ந்து உங்கள் ஆதர்வை தாருங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (12) பதிந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
டெய்லியும் யூடி தரேன்னு சொன்னதிலிருந்து என்னால் தரவே முடியவில்லை.. தீடிரென்று ஒரு அவசர வேலை..அடுத்த வாரம் தான் அந்த வேலை முடியும்..முடிந்த பின் சொன்ன மாதிரி தினுமும் யூடி உண்டு.. சைலண்ட் ரீடர்ஸ்சும் கதை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் அது எனக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்..
விரைவில் அடுத்த யூடியுடன் சந்திப்போம்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
இன்று யூடி போடறேன்னு சொல்லிருந்தேன்.. முடிந்தவரை இன்று இரவோ..நாளையோ போடுகிறேன்.ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோங்க..உடம்பு சரியில்லை.. எடிட்டிங் வேலை மீதி இருக்கு..அதை முடித்தவுடன் உடனே போட்டுவிடுகிறேன்..
நன்றி
இனிதா மோகன்
 
Status
Not open for further replies.
Top