All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இனிதா மோகனின் " தொடுக்காத பூச்சரமே!"_ கதைத்திரி"

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..சாரி ஃப்ரெண்ட்ஸ் எனக்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை.அதனால் தான் யூடி போட தாமதமாகிவிட்டது..இப்போது கொஞ்சம் பரவாயில்லை..இனி முடிந்த வரை உங்களை காக்க வைக்காமல் யூடி தருகிறேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்..ஹாஸ்பிடல்ல இருந்து விடு வந்தவுடன் யூடி பதிகிறேன்.. தாமதத்திற்கும் சேர்த்து தொடுக்காத பூச்சரமே! அடுத்த இரண்டு அத்தியாயங்கள் (13,14)பதிந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு இந்த சூழலில் மிகப் பெரிய ஊக்கம்.. சைலண்ட் ரீடர்ஸ்சும் உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்..
அடுத்த யூடியுடன் விரைவில் வருகிறேன்.
நன்றி
இனிதா மோகன்
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..



 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாளைய யூடியிலிருந்து ஒரு குட்டி துணுக்கு..

அச்சோ,இதைக் கூட நான் தான் கத்துக் கொடுக்கனுமா?என்று நொந்தவள், அவனின் சட்டை காலரை பிடித்து தன் புறம் இழுத்தவள்,அவனின் உயரத்துக்கு எம்பி அவனின் கன்னத்தில் தன் முதல் முத்திரையைப் பதித்தாள்.
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (15) பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. விரைவில் அடுத்த யூடியுடன் உங்களை சந்திக்கிறேன்.தயவு செய்து எல்லோரும் வீட்டிலேயே இருங்கள்.கொரானாவின் கோரத் தாண்டவம் அதிகமாக இருக்கு..மாஸ்க் போட்டாமல் எங்கேயும் செல்லாதீங்க..stay home..stay safe..
அன்புடன்
இனிதா மோகன்

உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே அடுத்த யூடி
எப்போதுன்னு கேட்டு இருக்கீங்க.. முடிந்தவரை நாளை போடுகிறேன்..கொரனாவினால் உறவுகள்,நட்புகள் இழப்பு பெரும் மன அழுத்தத்தை கொடுக்கிறது..அதனால் எழுதவே முடியலை..முன்பு எழுதி வைத்த யூடியைக் கூட எடிட் செய்ய முடியலை..சாரி ப்ரெண்ட்ஸ்..உங்களை எல்லாம் இவ்வளுவு நாள் காக்க வைத்தற்கு..இந்த கதையையாவது சரியான நேரத்தில் முடிக்கனும்ன்னு இருந்தேன்..ஆனால் எதிர்பாராத இந்த இக்கட்டான நிலை நம்மை புரட்டி போட்டு விட்டது..பீளிஸ் இத்தனை நாள் பொறுத்தீர்கள்.. இன்னும் சில நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்..கதையை பதிவிடுகிறேன்..இனிமேல் தான் கதையில் பல டூவீஸ்ட் ..அதனால் நான் ரொம்ப கவனமாக எழுத வேண்டிய நிலை..அதற்கு என் மனது கொஞ்சம் சரியாகனும்..சில இழப்புகள் என்னை ரொம்பவே பாதித்து விட்டது.முடிந்தவரை நாளை பதிவிடுகிறேன்..
எல்லோரும் பாதுக்காப்பா இருங்கள்..
அவசியம் இல்லாமல் வெளியில் போகதீர்கள்..stay safe..stay home..
புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்
அன்புடன் ❤

இனிதா மோகன்
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (16) பதிந்துள்ளேன்..கதையின் இறுதிக்கு வந்து விட்டோம்..இனி தான் மெயின் டுவிஸ்டே..அதனால் கொஞ்சம் கவனமாக எழுத வேண்டியுள்ளது..மீதி அத்தியாயங்களை முடித்துவிட்டு அடுத்த வாரம் இறுதி அத்தியாங்கள் முழுவதையும் பதிகிறேன். ஃப்ரெண்ட்ஸ்..இதுவரை காத்திருந்து படித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
அன்புடன்
இனிதா மோகன்


 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொடுக்காத பூச்சரமே! யூடி எப்போன்னு கேட்டுட்டே இருக்கீங்க ..எழுதிட்டே இருக்கேன்.. அழித்து..அழித்து..எழுதுறேன்..இன்னும் மனசுக்கு திருப்தியாகலை‌‌.. எவ்வளவு விரைவாக வர முடியுமோ அவ்வளவு விரைவாக வருகிறேன்.. எதிர்பார்த்த திருப்பங்களுடன் உதி&யாழி😘 விரைவில் வருவார்கள்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..உங்க எல்லார்கிட்டயும் நான் முதலில் சாரி கேட்கிறேன்..தொடுக்காத பூச்சரமே கதையை முடிக்காமல் பாதியில் நிறுத்தியதற்கு தயவு செய்து மன்னிக்கவும்.. கொஞ்சம் உடல் நிலை சரியில்லை..அத்துடன் நான் ஒரு கமிட்மென்ட்டில் சிக்கிக் கொண்டேன்..அது தான் என்னால் யூடி தருகிறேன் என்று சொல்லியும் தர முடியவில்லை..இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்கள்.. விரைவில் யூடி உடன் வருகிறேன்..உங்கள் தொடர் ஆதரவு தான் எனக்கு மிகப்பெரிய ஊக்கம்.. நான் இனி யூடிக்கு டைம் சொல்ல வில்லை..சொன்னால் அந்த டைம்முக்கு என்னால் கொடுக்க முடியலை.. அதனால் முடிந்தவரை எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்..தயவு செய்து கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்..என்னை மன்னிக்கவும்..நிறைய ரீடர்ஸ் யூடி கேட்டுட்டே இருக்கீங்க..உங்களை காக்கவைப்பதற்கு வருந்துகிறேன்..என் மேல் கோபத்தில் இருப்பவர்களுக்கு என்ன சொல்லி சமாதானப் படுத்துவதென்று தெரியவில்லை..
விரைவில் யூடி உடன் சந்திப்போம்..
நன்றி
அன்புடன்

இனிதா மோகன்
 
Status
Not open for further replies.
Top