All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathai thrilling ah interesting ah poguthu mohan and Ajai ku oru mosamana fb iruku but nichaiyama thapu panna matana u thonuthu Ajai manathil menmaiyana saralaga adikiral mallina nice moving
ஆமாம்.. அவங்க கடந்தகாலம் மோசமானது..

நன்றி சிஸ்..😍❤
 

Thani

Well-known member
அப்போ .....ரியாக்காக தான் மோகன் அஐய் கூட சேர்ந்தானா ?????இவனின் கடந்த காலம் ரொம்ப வலிகளை சுமந்து இருக்கு போல .....இதையும் விட அஐய்க்கு கடந்த காலம் மோசமா இருக்கும் போலவே.....????
மெல்லினாவை ஏன் இப்படி பாடாய்படுத்துறான்????வார்த்தையால கொல்லுறானே அவள...
சூப்பர் சிஸ்❤
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ .....ரியாக்காக தான் மோகன் அஐய் கூட சேர்ந்தானா ?????இவனின் கடந்த காலம் ரொம்ப வலிகளை சுமந்து இருக்கு போல .....இதையும் விட அஐய்க்கு கடந்த காலம் மோசமா இருக்கும் போலவே.....????
மெல்லினாவை ஏன் இப்படி பாடாய்படுத்துறான்????வார்த்தையால கொல்லுறானே அவள...
சூப்பர் சிஸ்❤
அஜய் ஷார்ட் டேம்பேர்.. அவனுக்கு மெல்லினா மேல் கோபம் இல்லை.. அவனோட சூழ்நிலை கோபப்பட வைக்கிது..

நன்றி தனி சிஸ் 😍❤
 

Thani

Well-known member
நிஐமா திகில் கதை படிக்குற பீல் .....,,இவள் என்னதான் தேடுறாள் ....அவளுக்கே இதற்கு பதில் தெரியல .நமக்கு எப்படி தெரியும் .. ....மாட்டிக்கப்போகிறாளா என்ன ???அஐய் வந்து விட்டான்????
சூப்பர் ❤
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஐமா திகில் கதை படிக்குற பீல் .....,,இவள் என்னதான் தேடுறாள் ....அவளுக்கே இதற்கு பதில் தெரியல .நமக்கு எப்படி தெரியும் .. ....மாட்டிக்கப்போகிறாளா என்ன ???அஐய் வந்து விட்டான்????
சூப்பர் ❤
ரொம்ப நன்றி தனி சிஸ்..😍❤

இந்தக் கதை கண்டிப்பாக உங்கள் மனதைக் கவரும்..

அவங்க என்ன வேலை செய்றாங்கன்னு கண்டுபிடிக்க நினைத்தாள் மெல்லினா.. அதற்குள் அஜய் வந்துட்டேன்.. என்ன ஆகுதுன்னு அடுத்த அத்தியாயத்தில் சொல்றேன்.

தொடர்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி😊
 

Thani

Well-known member
மெல்லினா மாட்டி விட்டாள் என நினைத்தேன் தப்பிவிட்டாள்......
அஐய்யும் சாவியை எடுத்து வைத்தான் .....ஆனால் யோசனையில் இருந்த படியால் கவனத்தில் கொள்ள வில்லை ......
அந்த திருடன் என்னத்த தேடி வந்து இருப்பான்..????

விஷால் செய்த தப்பு பெரிதுதான் இவனுக்கு தண்டனை வழங்கியதும் சரிதான்....ஆனால் இந்த நூறுயூரோ
என்னத்துக்கு காணும்......பாவம் பயபுள்ள .....இனி உழைத்து தான் சாப்பிடணும் .....ஆனால் அவன் முழுவதும் திருந்தி வாழ நல்ல சான்ஸ் கொடுத்து உள்ளான் ......
சூப்பர் ❤
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெல்லினா மாட்டி விட்டாள் என நினைத்தேன் தப்பிவிட்டாள்......
அஐய்யும் சாவியை எடுத்து வைத்தான் .....ஆனால் யோசனையில் இருந்த படியால் கவனத்தில் கொள்ள வில்லை ......
அந்த திருடன் என்னத்த தேடி வந்து இருப்பான்..????

விஷால் செய்த தப்பு பெரிதுதான் இவனுக்கு தண்டனை வழங்கியதும் சரிதான்....ஆனால் இந்த நூறுயூரோ
என்னத்துக்கு காணும்......பாவம் பயபுள்ள .....இனி உழைத்து தான் சாப்பிடணும் .....ஆனால் அவன் முழுவதும் திருந்தி வாழ நல்ல சான்ஸ் கொடுத்து உள்ளான் ......
சூப்பர் ❤
அந்த திருடன் வந்த காரணம் பின்னால் தெரிய வரும்..

விஷால் கஷ்டம் என்றால் என்னன்னு தெரியாமல் வளர்ந்தவன்.. அவனுக்கு இந்த தண்டனை மிகப் பெரியது.. அஜய் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிது.. பணம் கொடுத்தது கூட தம்பி என்ற பாசத்தில் தான்.

நன்றி சிஸ்..😍❤
 
Top