All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கதை திரி

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

Ud போஸ்ட் பண்ணியாச்சு பிரெண்ட்ஸ்,

படிச்சிட்டு உங்க கருத்தை சொல்ல மறந்திடதீங்க...

உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்...

உங்கள்
தனசுதா,😍😍😍😍😍


"பிரிக்க முடியாத பந்தம்" புத்தகம் மூலம் மீண்டும் உங்க வம்சி மற்றும் ப்ரியம்வதாவோட பயணிக்க... கீழ்வரும் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

அலைபேசி எண்: 9003145479

அல்லது
Udumalai.com - Online Book Store என்ற website மூலம் onlineல் புத்தகம் பெறலாம்...


"பிரிக்க முடியாத பந்தம்" amazon link, click below...

 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஹாய் பிரெண்ட்ஸ்...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.🥰🥰🥰🥰🥰🥰🥰


இந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்னுடைய முதல் கதையான "என் உயிருக்கு உயிரானவ(ள்)ன் அமேசனில் ஃப்ரீ கொடுத்திருக்கேன்.... இரெண்டு நாட்களுக்கு (14.04.22 to 15.04.22) நேத்ரனையும் சூர்யாவையும் யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்...

அப்படி மறந்தவங்கங்ளுகான

சின்ன முன்னோட்டம்...

இத்தருணத்தினை விட்டால்… தன் காதலை சொல்ல மற்றொரு சிறந்த தருணம் வாய்க்காது என எண்ணிய நேத்ரன், சூர்யாவை மொத்தமாக கீழ் இறக்கி விடாமல், தன் முகத்திற்கு அருகாமையில் அவளின் தாமரை வதனத்தை கொண்டு வந்து தன் ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி உயிர் உருகும் குரலில், “ டாலி.... கொஞ்ச நேர முன்ன உன்னோட உயிரே போயிடுச்சின்னு சொன்ன இல்ல… அப்படி ஒரு விஷயம் என்னை மீறி எப்பவும் நடக்காது டாலி, பிகாஸ், “யுவர் பிரீத் இஸ் பாண்டட் வித் மை ஹார்ட் பீட்... அண்ட் மைன் இஸ் இன் யூவர்ஸ்”.... (your breath is bonded with my heart beat and mine is in yours).... உன்ன பார்த்த நாள் முதல் ... மை ஹார்ட் டெல்ஸ் தட் யூ ஆர் மை சோல் மேட்... ஐ… ஐ லவ் யூ டாலி... ஐ லவ் யூ, டில் மை லாஸ்ட் பிரீத்... “ என கமலநேத்ரன் தன் காதலை, அவளின் விழி பார்த்து உரைக்க, தன்னவன் காதல் உரைத்த தருணத்தினை பொக்கிஷமாய் தன் மனத்தில் சேமித்து வைத்து கொண்டாள் சூர்யா. அவன் கண்களில் தெரிந்த தன் மீதான காதலில் உயிர் கசிய உள்ளம் உருக நின்றாள் பாவை. அவனின் காதலில் கர்வமும், கலக்கமும் ஒருங்கே கொண்டாள் பேதை.

***********************************************

“எதுக்கு இப்படி ஒரு காரியம் பண்ணிங்க..? அதுவும் நீங்க இப்படி செய்வீங்கனு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை” என்றவளின் முகம் கோபத்தில் செந்தணலென ஜொலித்தது. “என்னை பத்தி தெரிஞ்சிக்கணும் னா என்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்… அதை விட்டுட்டு இப்படி என்னமோ குற்றவாளிய பத்தி விசாரிச்சி தெரிஞ்சிக்குற மாதிரி… இதுக்கு என்ன அவசியம்” என்றவள் கண்களில் அவ்வளவு வலி… “என்னை பத்தி எதுவும் தெரியாம , என்னை எனக்காக மட்டும் என்னோட மனசை மட்டும் பார்த்து நீங்க என்னை காதலிக்கலை. அப்படித்தானே” என்றவள் ஏதோ நியாபம் வந்தவள், போல் “நீங்க எங்க என்னை காதலிக்கறதா சொன்னிங்க. நான் தானே உங்ககிட்ட மயங்கி இருந்தேன்” என்றவளின் மனக்கண்ணில் புத்தாண்டு தொடக்கத்தில் பசலிக்காவில் நடந்தது அனைத்தும் படமாக விரிய… தன் கண்களை இறுக மூடிக்கொண்டவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளின் கண்ணீர் கண்ட நேத்ரன், துடி… துடித்துடித்து போனான். அவளை பற்றி தான் எதற்காக விசாரித்தான் என அவனை, தன்னிலை விளக்கம் சொல்ல கொஞ்சமும் அனுமதிக்காமல்… திராவகம் போன்ற வார்த்தைகளில் அவனை உயிரோடு வதைத்தாள் சூர்யா..


EN UYIRUKKU UYIRANAVAL – PART 1


என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்...: en uyirukku uyiranava(n)l... (Tamil Edition) eBook : சுதா, தன: Amazon.in: Kindle Store என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்...: en uyirukku uyiranava(n)l... (Tamil Edition) eBook : சுதா, தன: Amazon.in: Kindle Store


EN UYIRUKKU UYIRANAVAL – PART 2

 
Status
Not open for further replies.
Top