All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் காதலை உணர்வாயோ

Maghadhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவு பதினோரு மணி கருப்பு நிற புகாட்டி வெயிரன் அதிவேகத்தில் சென்றது சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில். ஸ்ரீமதி காரை ஓட்டிய அகரனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் .ஒவ்வொரு முறையும் அகரன பார்க்கும் போது அவளின் காதல் கூடிக்கொண்டே சென்றது .ஆறடி உயரம். இந்தியன் வெள்ளை நிறம் . அகண்ட மார்பு கூரான நாசிகள் சிவந்த உதடு. அதில் இதழ் பதிக்க ஏங்கினாள் அகரன் அவளின் கண் நோக்கி ஆசையை புரிந்து கொண்டவன் ஸ்ரீயை இழுத்து அணைத்து அவளின் இதழ்களில் தன் இதழ் பதிக்க நெருங்கினான். அப்பொழுது தூரத்தில் அகரன் அவளை அழைக்கும் குரல் கேட்டு அடித்து கொண்டு எழுந்தாள். உன்கிட்ட 200 சேஞ்ச் இருக்கா அப்பொழுதும் புரியாமல் ஸ்ரீ விழித்தாள் . என்ன பகல் கனவா என தன்னிடமுள்ள கார்டு மூலம் டோல்கேட் பணம் அளித்தான் சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்ரீ அகரன் இடம் கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்டாள் கல்யாணம் தானே உனக்கு பிடிச்ச மாப்பிள்ளை சொல்லு உடனே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் .நீங்கதான்
.எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் .உளறாதே .நமக்குள்ள இது செட் ஆகாது. என்ன புடிக்கலையா மாமா உங்களுக்கு எப்படி பிடிக்கும் சொல்லுங்க அப்படி மாத்திக்கிறேன். என்னையே ஏன் புடிக்கல. உங்களுடைய ஒதுக்கம் மூச்சு முட்டுது நீங்க இல்லன்னா செத்துருவேன் லூசு மாதிரி பேசாத கட்டாயத்தில் கல்யாணம் பண்ண முடியாது அதுமட்டுமில்லாம உறவுகளுக்குள் கல்யாணம் பண்ண கொழந்த குறைபாடோ ட பிறக்கும். பொய் சொல்லாதீங்க. நீங்க ஒரு பொண்ண லவ் பண்றீங்க அத்தான். அதனால என்னுடைய காதலை மறுக்கிறீர்கள். ஆமாடி மதிய லவ் பண்றேன். உயிர் இருக்கும் வரைக்கும் லவ் பண்ணனும். இங்க அவ மட்டும் தான் இருக்கா. இன்னொரு தடவை கல்யாணம் காதல் என் கிட்ட வராதே .மனசு சரி இல்லன்னு டிரைவிங்வ ந்தா உன்னையும் கூட அனுப்பின அம்மாவா சொல்லணும் தலைவலி தான் மிச்சம். கார நிப்பாட்டுங்க நான் நிப்பாட்டிட்டேன் ட்ரெயின் வருது போயிடு.
 

Maghadhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Directa write pantren... So.. 2 pasanga vera samalikanm. Athan.... Ini periya post poda try pantrean
 
Top