Kirthika Balan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஹே தாக்ஷி கூல் கூல்,…
ஏன் இப்போ டென்ஷன்….
இது இப்படித்தான் முடியும்னு எனக்கு தெரியும்,
இருந்தும் ஒரு சின்ன ஆசை இருந்துச்சு அவ்வளவுதான், எனக்கு பெரிய ஏமாற்றம்லாம் இல்ல தாக்ஷி " என்றவள் அவளின் கையை பிடித்து தன்னருகில் அமர்த்தி “இப்போ உன்கிட்ட சொன்னதும் எனக்கு ரொம்ப ரிலாக்ஸ இருக்கு தெரியுமா, சொல்ல போன இப்ப ரொம்ப பெட்டரா ஃபீல் பண்ணறேன்.. "
" மேக் நீ .. " என திரும்ப பொங்க ஆரம்பித்தவளை நிறுத்தியவள்
"தாக்ஷி இளமதியன் ஒன்னும் எனக்கு ஹோப் கொடுத்து ஏமாத்தல, நல்லா பத்து பக்கத்துக்கு அட்வைஸ் தான் கொடுத்தார் அதுவே போதும்.. இனியும் எனக்கு ஃபேமிலி வேல்வியூ பத்தி லெக்ச்சர் வேணாம்ப்பா" என சிரித்தாள்.
அந்த சிரிப்பின் பின்னே உள்ள வலியை தாக்ஷிக்கு உணர முடிந்தது… ஒரு முடிவுக்கு வந்தவள்.
" மதி மாமா மேரேஜ் நடக்காது மேக், பொண்ணு ஒதுக்காம எப்படி மேரேஜ் நடக்கும்"
என்ன உளறுறா இவ என புரியாமல் தாக்ஷியை பார்த்த மேக்னாவிடம்
"ஆமா மேக் ஐ க்நோ , இந்த மேரேஜ் நடக்காது….. அவ ஒத்துக்கமாட்டா'
"எப்படி அந்த பொண்ணுகிட்ட சொல்ல போறியா ?"
ஒரு நிமிடம் விழித்தவள் " ஆமாம், எனக்கும் ரிலேட்டிவ்வா தான இருக்கும்,
நா… நான் போய் சொல்லுவேன், அப்புறம் எப்படி இந்த மேரேஜ் நடக்குமாம்".
"தாக்ஷி இங்க பாரு, என்னய பாருனு சொல்றேன்ல " என அவளின் பக்கம் திருப்பியவள் "இதுல நீ என்னை மட்டும் பார்க்கிற, அந்த பெண்ணை நினைச்சு பாரு என் லவ் சக்சஸ் ஆகாதுன்னு தெரிஞ்சு லவ் பண்ணுன எனக்கே வலிக்குதுனா, மேரேஜ் வர போன அந்த பெண்ணுக்கு வலிக்காதா,
மேரேஜ் நிக்குறதுலாம் கொடுமை தாக்ஷி, அந்த கொடுமையான விசயத்தை நீ செய்ய நான் அலோவ் பண்ண மாட்டேன்"
என திட்டவட்டமாக சொன்னாள்.. அவளுக்கோ தன் மீது கொண்ட அன்பால், இப்படி லூசு தனமாக தனக்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு செல்ல போன தாக்ஷியை வியப்பதா இல்லை தான் செய்ய போவதாக சொல்லும் காரியம் எவ்வளவு வீரிய மிக்கது என்பது புரியாமல் நிற்பவளை கண்டு அழுவதா என்று புரியாமல் நின்றாள்.
"அப்போ மதி மாமா பண்ணினது சரினு சொல்றியா மேக் "
" இப்போ மதி என்ன தப்பு பண்ணிட்டாங்க,
என்னய லவ் பண்ணி கழட்டி விட்டுட்டாரா என்ன...
இரு இரு திரும்ப நீ என்ன கேக்க வரேன்னு தெரியுது, என் மேல கொஞ்சம் ஆபக்ஷன் இருக்கு, என் மேல ஆபக்ஷன் வச்சுக்கிட்டு அந்த பெண்ணை மேரேஜ் பண்றது தப்புன்னு சொல்ல வர அதானா "
இன்னும் கைகளை கட்டிக்கொண்ட நிலையிலே ஆம் என்பது போல் பார்த்தாள்.
"மதி உறவுகளுக்கு மதிப்பு கொடுக்குறவர் தாக்ஷி, குடும்பம் தான் எல்லாம் அவர்க்கு . அப்படி இருக்கிறவர் அவருக்கு வரப்போற மனைவியை எவ்வளவு கேர் பண்ணி பாத்துப்பாரு, நீயே சொல்லு…..,
கண்டிப்பா நல்லா.., ரொம்ப நல்லாவே பாத்துப்பாரு,
யூ க்நோ அந்த பொண்ணு ரொம்ப லக்கி தாக்ஷி "
அய்யோவென்று இருந்தது தாக்ஷிக்கு.
"தாக்ஷி, ஐம் ஓகே, நிஜமா நான் ஓகே, நீ இப்படி லூசு தனமா கல்யாணத்தை நிறுத்தறேன்னு கிளம்புவணு தெரிஞ்ருந்தா உன்கிட்ட சொல்லிருக்கவே மாட்டேன்,, எல்லாமே சரியாகிடும் ஓகே… லெட் எண்ட் திஸ்..
வா உனக்கு ஸ்பெஸிலா டெஸர்ட் வச்சிருக்கேன், வந்து டேஸ்ட் பண்ணு வா .. உள்ள போகலாம்"……
என மேகனா முற்றுப்புள்ளி வைத்தாலும், தாக்ஷியால் முடியவில்லை.
********************
"ஹோ இதுதான் தியாகிகள் உருவான கதையா " என்றாள் இவ்வளவு நேரம் கதை கேட்டு கொண்டிருந்த ஜெய்.
"வாங்க போற பாரு, நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்"
"சரி சரி விடு.. இப்போ மேடம் என்ன செய்ய போறீங்களாம், ஐ மீன்…. " என இழுத்தவளிடம்
" டவுட்டே வேணாம், நீ நினைக்கிறதே தான், கல்யாண பேச்சை என்கிட்ட இருந்து தான ஆரம்பிக்கனும் அன்னைக்கு வச்சிக்கிறேன்" என உறுதி பூண்டாள்.
என்ன அந்த உறுதியை செயல் படுத்தும் நாள் தான் வரவில்லை, அதற்குள் மேகனா கல்யாண நிச்சய பத்திரிகை தான் வந்தது.
அவள் வீட்டில் பார்த்த அவர்களின் நண்பர் குடும்பத்தின் மகனையே திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து அதுவும் பத்திரிக்கை வரை வந்து விட்டது..
நடுவில் முயன்ற தாக்ஷியிடம் மேகனா தெளிவாக இருந்தாள், “இது தான் ரியாலிட்டி எனவும், தன்னால் இந்த புதிய வாழ்கையில் அடாப்ட் பண்ணி கொள்ள முடியும் எனவும்” தெளிவுற தனக்காக வருந்திய தாக்ஷியிடம் உரைத்தாள்..
மேகனாவின் திருமணமும் நடந்து முடிந்தது, சரியாக ஒரு மாதம் பிறகு தாக்ஷியின் வீட்டில் அவளின் திருமணம் பேச்சு தொடங்கியதும்.. தாக்ஷி மறுத்து விட்டாள்..
ஜெய்மி கூட ஒரு தடவை " தாக்ஷி இப்ப தான் எல்லா பிரச்சனையும் சரியாகிடுச்சே,
மேகனா கூட ஹாப்பியா லைஃப் லீட் பண்ணறாங்க, இன்னும் என்ன….
நீ ஏன் உன் மதி மாமாவையே கல்யாணம் பண்ண கூடாது"
"ஜெய் ஆர் யூ மேட் "
"நோ தாக்ஷி, நீ கொஞ்சம் யோசிச்சு பாரு, எல்லாருக்கும் முதல் லவ் சக்சஸ் ஆகுமா என்ன, பி பிரடிக்கல்….
உன் பிளான் என்ன வீட்ல சொல்ற மாப்பிள்ளையவே…. அவங்களுக்கு யாரை பிடிக்குதோ அவங்கள தான மேரேஜ் பண்ணிபேணு இருந்த….
அப்புறம் எனக்கும் மதி மாமா பாயிண்ட் ஆப் வியூ சரினு படுது,
அவர் குடும்பம் உறவுகள்னு முக்கியத்துவம் கொடுக்கிறதுல என்ன தப்பு..”
"நோ ஜெய், நீ சொல்றது யாரோ ஒரு பெண்ணுக்கு ஓகேவா இருக்கலாம், ஆனா என்னால முடியாது… முன்னாடி எனக்கு விருப்பம் இருந்தது, ஆனா இப்போ சுத்தமா இல்ல.. எதுவுமே இல்ல,
என்னால மதி மாமாவ மேக்'கோட லவ்வரா தான் பாக்க முடியுது,
அதை விட மதி மாமா மேல எனக்கு இப்போ எந்த பிரதிபலிப்பும் இல்ல ஜெய், உனக்கு சொல்ல வருறது புரியும்னு நினைக்கிறேன்"
"தாக்ஷி இது வேணும்மா ஆசை இல்லையா, அவங்க அண்ணன் வீட்டுக்கே உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்குறது"
“என்னால வேணும்மா நினைச்ச மாதிரி அவங்க அண்ணன் பையனையே கல்யாணம் பண்ணிக்க முடியாது ஜெய், முடியவே முடியாது" என உணர்ச்சிவசப்பட்டாள்.. எது முடியாது முடியாது என சொல்கிறாளோ அதுவே நடக்க போகிறது என்று தெரியாமல்...
இங்கு நம் எல்லாருக்கும் பிடித்து கொள்ள ஒரு பற்று தேவைப்படுகிறது.
நாம் இறைவனை சரணடைவதும் அவ்வாறே, ஒப்புதலாக அவனிடம் பிராதிப்பதும் அவ்வாறே.. பிராத்தனை என்பதற்கு சக்தி வாய்ந்த எண்ணம் என்பதே பொருளாகும். எண்ணங்கள் அழகானால் அனைத்துமே அழகாகும்.. நல்ல எண்ணங்களோடு பிராத்தனை என்பது நம்மில் தூய ஆரா'வை ( நம் உடம்பை சுற்றிய ஒளிவட்டம்) ஏற்படுத்தும். ஆற்றல் மிக்க மின் காந்த ஒளி நமக்கு மட்டுமில்ல நம் சுற்றுப்புறதிலும் மாற்றம் ஏற்படுத்தும் .இதை சுயஅனுபவத்தில் அனைவரும் உணரலாம்.
இதை இங்கு சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தோன்றிட்டே இருந்தது. என்னையை சுயஅலசலில் அமிழ்த்திய விஷயங்களாகும்..
எண்ணம் தான் வாழ்க்கை.... எண்ணம் போலவே வாழ்க்கை.... Be Happy Stay Happy and Make Others Happy …..
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி:
http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
ஏன் இப்போ டென்ஷன்….
இது இப்படித்தான் முடியும்னு எனக்கு தெரியும்,
இருந்தும் ஒரு சின்ன ஆசை இருந்துச்சு அவ்வளவுதான், எனக்கு பெரிய ஏமாற்றம்லாம் இல்ல தாக்ஷி " என்றவள் அவளின் கையை பிடித்து தன்னருகில் அமர்த்தி “இப்போ உன்கிட்ட சொன்னதும் எனக்கு ரொம்ப ரிலாக்ஸ இருக்கு தெரியுமா, சொல்ல போன இப்ப ரொம்ப பெட்டரா ஃபீல் பண்ணறேன்.. "
" மேக் நீ .. " என திரும்ப பொங்க ஆரம்பித்தவளை நிறுத்தியவள்
"தாக்ஷி இளமதியன் ஒன்னும் எனக்கு ஹோப் கொடுத்து ஏமாத்தல, நல்லா பத்து பக்கத்துக்கு அட்வைஸ் தான் கொடுத்தார் அதுவே போதும்.. இனியும் எனக்கு ஃபேமிலி வேல்வியூ பத்தி லெக்ச்சர் வேணாம்ப்பா" என சிரித்தாள்.
அந்த சிரிப்பின் பின்னே உள்ள வலியை தாக்ஷிக்கு உணர முடிந்தது… ஒரு முடிவுக்கு வந்தவள்.
" மதி மாமா மேரேஜ் நடக்காது மேக், பொண்ணு ஒதுக்காம எப்படி மேரேஜ் நடக்கும்"
என்ன உளறுறா இவ என புரியாமல் தாக்ஷியை பார்த்த மேக்னாவிடம்
"ஆமா மேக் ஐ க்நோ , இந்த மேரேஜ் நடக்காது….. அவ ஒத்துக்கமாட்டா'
"எப்படி அந்த பொண்ணுகிட்ட சொல்ல போறியா ?"
ஒரு நிமிடம் விழித்தவள் " ஆமாம், எனக்கும் ரிலேட்டிவ்வா தான இருக்கும்,
நா… நான் போய் சொல்லுவேன், அப்புறம் எப்படி இந்த மேரேஜ் நடக்குமாம்".
"தாக்ஷி இங்க பாரு, என்னய பாருனு சொல்றேன்ல " என அவளின் பக்கம் திருப்பியவள் "இதுல நீ என்னை மட்டும் பார்க்கிற, அந்த பெண்ணை நினைச்சு பாரு என் லவ் சக்சஸ் ஆகாதுன்னு தெரிஞ்சு லவ் பண்ணுன எனக்கே வலிக்குதுனா, மேரேஜ் வர போன அந்த பெண்ணுக்கு வலிக்காதா,
மேரேஜ் நிக்குறதுலாம் கொடுமை தாக்ஷி, அந்த கொடுமையான விசயத்தை நீ செய்ய நான் அலோவ் பண்ண மாட்டேன்"
என திட்டவட்டமாக சொன்னாள்.. அவளுக்கோ தன் மீது கொண்ட அன்பால், இப்படி லூசு தனமாக தனக்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு செல்ல போன தாக்ஷியை வியப்பதா இல்லை தான் செய்ய போவதாக சொல்லும் காரியம் எவ்வளவு வீரிய மிக்கது என்பது புரியாமல் நிற்பவளை கண்டு அழுவதா என்று புரியாமல் நின்றாள்.
"அப்போ மதி மாமா பண்ணினது சரினு சொல்றியா மேக் "
" இப்போ மதி என்ன தப்பு பண்ணிட்டாங்க,
என்னய லவ் பண்ணி கழட்டி விட்டுட்டாரா என்ன...
இரு இரு திரும்ப நீ என்ன கேக்க வரேன்னு தெரியுது, என் மேல கொஞ்சம் ஆபக்ஷன் இருக்கு, என் மேல ஆபக்ஷன் வச்சுக்கிட்டு அந்த பெண்ணை மேரேஜ் பண்றது தப்புன்னு சொல்ல வர அதானா "
இன்னும் கைகளை கட்டிக்கொண்ட நிலையிலே ஆம் என்பது போல் பார்த்தாள்.
"மதி உறவுகளுக்கு மதிப்பு கொடுக்குறவர் தாக்ஷி, குடும்பம் தான் எல்லாம் அவர்க்கு . அப்படி இருக்கிறவர் அவருக்கு வரப்போற மனைவியை எவ்வளவு கேர் பண்ணி பாத்துப்பாரு, நீயே சொல்லு…..,
கண்டிப்பா நல்லா.., ரொம்ப நல்லாவே பாத்துப்பாரு,
யூ க்நோ அந்த பொண்ணு ரொம்ப லக்கி தாக்ஷி "
அய்யோவென்று இருந்தது தாக்ஷிக்கு.
"தாக்ஷி, ஐம் ஓகே, நிஜமா நான் ஓகே, நீ இப்படி லூசு தனமா கல்யாணத்தை நிறுத்தறேன்னு கிளம்புவணு தெரிஞ்ருந்தா உன்கிட்ட சொல்லிருக்கவே மாட்டேன்,, எல்லாமே சரியாகிடும் ஓகே… லெட் எண்ட் திஸ்..
வா உனக்கு ஸ்பெஸிலா டெஸர்ட் வச்சிருக்கேன், வந்து டேஸ்ட் பண்ணு வா .. உள்ள போகலாம்"……
என மேகனா முற்றுப்புள்ளி வைத்தாலும், தாக்ஷியால் முடியவில்லை.
********************
"ஹோ இதுதான் தியாகிகள் உருவான கதையா " என்றாள் இவ்வளவு நேரம் கதை கேட்டு கொண்டிருந்த ஜெய்.
"வாங்க போற பாரு, நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்"
"சரி சரி விடு.. இப்போ மேடம் என்ன செய்ய போறீங்களாம், ஐ மீன்…. " என இழுத்தவளிடம்
" டவுட்டே வேணாம், நீ நினைக்கிறதே தான், கல்யாண பேச்சை என்கிட்ட இருந்து தான ஆரம்பிக்கனும் அன்னைக்கு வச்சிக்கிறேன்" என உறுதி பூண்டாள்.
என்ன அந்த உறுதியை செயல் படுத்தும் நாள் தான் வரவில்லை, அதற்குள் மேகனா கல்யாண நிச்சய பத்திரிகை தான் வந்தது.
அவள் வீட்டில் பார்த்த அவர்களின் நண்பர் குடும்பத்தின் மகனையே திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து அதுவும் பத்திரிக்கை வரை வந்து விட்டது..
நடுவில் முயன்ற தாக்ஷியிடம் மேகனா தெளிவாக இருந்தாள், “இது தான் ரியாலிட்டி எனவும், தன்னால் இந்த புதிய வாழ்கையில் அடாப்ட் பண்ணி கொள்ள முடியும் எனவும்” தெளிவுற தனக்காக வருந்திய தாக்ஷியிடம் உரைத்தாள்..
மேகனாவின் திருமணமும் நடந்து முடிந்தது, சரியாக ஒரு மாதம் பிறகு தாக்ஷியின் வீட்டில் அவளின் திருமணம் பேச்சு தொடங்கியதும்.. தாக்ஷி மறுத்து விட்டாள்..
ஜெய்மி கூட ஒரு தடவை " தாக்ஷி இப்ப தான் எல்லா பிரச்சனையும் சரியாகிடுச்சே,
மேகனா கூட ஹாப்பியா லைஃப் லீட் பண்ணறாங்க, இன்னும் என்ன….
நீ ஏன் உன் மதி மாமாவையே கல்யாணம் பண்ண கூடாது"
"ஜெய் ஆர் யூ மேட் "
"நோ தாக்ஷி, நீ கொஞ்சம் யோசிச்சு பாரு, எல்லாருக்கும் முதல் லவ் சக்சஸ் ஆகுமா என்ன, பி பிரடிக்கல்….
உன் பிளான் என்ன வீட்ல சொல்ற மாப்பிள்ளையவே…. அவங்களுக்கு யாரை பிடிக்குதோ அவங்கள தான மேரேஜ் பண்ணிபேணு இருந்த….
அப்புறம் எனக்கும் மதி மாமா பாயிண்ட் ஆப் வியூ சரினு படுது,
அவர் குடும்பம் உறவுகள்னு முக்கியத்துவம் கொடுக்கிறதுல என்ன தப்பு..”
"நோ ஜெய், நீ சொல்றது யாரோ ஒரு பெண்ணுக்கு ஓகேவா இருக்கலாம், ஆனா என்னால முடியாது… முன்னாடி எனக்கு விருப்பம் இருந்தது, ஆனா இப்போ சுத்தமா இல்ல.. எதுவுமே இல்ல,
என்னால மதி மாமாவ மேக்'கோட லவ்வரா தான் பாக்க முடியுது,
அதை விட மதி மாமா மேல எனக்கு இப்போ எந்த பிரதிபலிப்பும் இல்ல ஜெய், உனக்கு சொல்ல வருறது புரியும்னு நினைக்கிறேன்"
"தாக்ஷி இது வேணும்மா ஆசை இல்லையா, அவங்க அண்ணன் வீட்டுக்கே உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்குறது"
“என்னால வேணும்மா நினைச்ச மாதிரி அவங்க அண்ணன் பையனையே கல்யாணம் பண்ணிக்க முடியாது ஜெய், முடியவே முடியாது" என உணர்ச்சிவசப்பட்டாள்.. எது முடியாது முடியாது என சொல்கிறாளோ அதுவே நடக்க போகிறது என்று தெரியாமல்...
இங்கு நம் எல்லாருக்கும் பிடித்து கொள்ள ஒரு பற்று தேவைப்படுகிறது.
நாம் இறைவனை சரணடைவதும் அவ்வாறே, ஒப்புதலாக அவனிடம் பிராதிப்பதும் அவ்வாறே.. பிராத்தனை என்பதற்கு சக்தி வாய்ந்த எண்ணம் என்பதே பொருளாகும். எண்ணங்கள் அழகானால் அனைத்துமே அழகாகும்.. நல்ல எண்ணங்களோடு பிராத்தனை என்பது நம்மில் தூய ஆரா'வை ( நம் உடம்பை சுற்றிய ஒளிவட்டம்) ஏற்படுத்தும். ஆற்றல் மிக்க மின் காந்த ஒளி நமக்கு மட்டுமில்ல நம் சுற்றுப்புறதிலும் மாற்றம் ஏற்படுத்தும் .இதை சுயஅனுபவத்தில் அனைவரும் உணரலாம்.
இதை இங்கு சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தோன்றிட்டே இருந்தது. என்னையை சுயஅலசலில் அமிழ்த்திய விஷயங்களாகும்..
எண்ணம் தான் வாழ்க்கை.... எண்ணம் போலவே வாழ்க்கை.... Be Happy Stay Happy and Make Others Happy …..
கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.
நன்றிகள்
கீர்த்தி:
http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
Last edited: