All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. தாஷி லவ் பண்ணிய விசயம் அமிழதனுக்கு எப்படி தெரியும்???!!!
Vasanai sissy ❣❣.

Thank you so much.. ,😍😍
Nama amuliya ( prabhu ) ethuku irukan.. ivarkala vida prabhu vukkum avanin mama n akka marriage la migavum aarvam.. athil entha kulapamum iruka koodathunu he told amizhan everything 😍❤❤❤
Thank you so much 😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
தாக்ஷி பெங்களூர் போகணும்னு அப்பத்தா கிட்ட சண்டை போடுறது செம 👌 போன தடவை ஊருக்கு வந்தப்ப இருந்த தாக்ஷிக்கும் இப்ப இருக்குற தாக்ஷிக்கும் எவ்வளவு வித்தியாசம். அவளோட மாமா வ பார்க்காம இருக்க முடியலியே 😍 பெங்களூரு தான் போக முடியாது குறைந்தது இங்கிருக்கும் மாமா வீட்டிற்காவது போகலானு கிளம்பிட்டா 👌👌

வீட்டிற்கு வந்தவுடன் அவன் வருகை பற்றி கேட்க அவனுக்கு அழைத்தும் விட்டாள். இதுவரை பிரிவில் அவளை காணாமல் அவன் மட்டுமே ஏங்கிக்கொண்டிருந்தான். இப்போதோ அவளும் அவனில்லையென்றால் ஏங்குவதில் அவன் மனம் மகிழ்கிறது 😍

தாக்ஷி இவ்வளவு ஏக்கத்தோடு இருக்கும் போது அவள் கண்முன் காட்சி தரவில்லை என்றால் அது அமிழன் இல்லையே 😍 அவன் வந்ததை நம்பமுடியாமல் இவள் விழிப்பது, உணர்ந்த பின் அவனிடம் தாமதமாக வந்ததிற்காக செல்ல கோபம் கொள்வது எல்லாம் 👌சிஸ்

எதை நினைத்து அவள் மனம் பெரிதும் குழம்பி தவித்ததோ அது ஒன்றுமே இல்லை எனும் போல் அவன் உரைத்தது அருமை 👌👌😍 நான் நினைத்தேன் சிஸ் இந்த விஷயம் அமிழுக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என, எல்லாம் நம் அமுல்யா வேலையாக தான் இருக்கும். இவள் முதலில் அமிழனுடனான திருமணத்தை மறுத்த போது சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.

அவள் பயந்ததிற்கு மாறாக அவள் மனம் குளிர செய்துவிட்டான் டுக்குவின் மாமா 😍 தாக்ஷியின் குழப்பம் தீர்ந்து தெளிவானதில் எனக்கும் மகிழ்ச்சி 🤩🤩 ஆனால் இந்த அமிழ் அவளை திருமணத்திற்கு முன் காதலிக்கவில்லையா 🤔
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... அவனுடைய காதல் அன்பு ava mela அபரிமிதமானது.... Perganent ah ava super....ellarukume avvallavu santhosham la
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாக்ஷி பெங்களூர் போகணும்னு அப்பத்தா கிட்ட சண்டை போடுறது செம 👌 போன தடவை ஊருக்கு வந்தப்ப இருந்த தாக்ஷிக்கும் இப்ப இருக்குற தாக்ஷிக்கும் எவ்வளவு வித்தியாசம். அவளோட மாமா வ பார்க்காம இருக்க முடியலியே 😍 பெங்களூரு தான் போக முடியாது குறைந்தது இங்கிருக்கும் மாமா வீட்டிற்காவது போகலானு கிளம்பிட்டா 👌👌

வீட்டிற்கு வந்தவுடன் அவன் வருகை பற்றி கேட்க அவனுக்கு அழைத்தும் விட்டாள். இதுவரை பிரிவில் அவளை காணாமல் அவன் மட்டுமே ஏங்கிக்கொண்டிருந்தான். இப்போதோ அவளும் அவனில்லையென்றால் ஏங்குவதில் அவன் மனம் மகிழ்கிறது 😍

தாக்ஷி இவ்வளவு ஏக்கத்தோடு இருக்கும் போது அவள் கண்முன் காட்சி தரவில்லை என்றால் அது அமிழன் இல்லையே 😍 அவன் வந்ததை நம்பமுடியாமல் இவள் விழிப்பது, உணர்ந்த பின் அவனிடம் தாமதமாக வந்ததிற்காக செல்ல கோபம் கொள்வது எல்லாம் 👌சிஸ்

எதை நினைத்து அவள் மனம் பெரிதும் குழம்பி தவித்ததோ அது ஒன்றுமே இல்லை எனும் போல் அவன் உரைத்தது அருமை 👌👌😍 நான் நினைத்தேன் சிஸ் இந்த விஷயம் அமிழுக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என, எல்லாம் நம் அமுல்யா வேலையாக தான் இருக்கும். இவள் முதலில் அமிழனுடனான திருமணத்தை மறுத்த போது சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.

அவள் பயந்ததிற்கு மாறாக அவள் மனம் குளிர செய்துவிட்டான் டுக்குவின் மாமா 😍 தாக்ஷியின் குழப்பம் தீர்ந்து தெளிவானதில் எனக்கும் மகிழ்ச்சி 🤩🤩 ஆனால் இந்த அமிழ் அவளை திருமணத்திற்கு முன் காதலிக்கவில்லையா 🤔
தாக்ஷி பெங்களூர் போகணும்னு அப்பத்தா கிட்ட சண்டை போடுறது செம 👌 போன தடவை ஊருக்கு வந்தப்ப இருந்த தாக்ஷிக்கும் இப்ப இருக்குற தாக்ஷிக்கும் எவ்வளவு வித்தியாசம். அவளோட மாமா வ பார்க்காம இருக்க முடியலியே 😍 பெங்களூரு தான் போக முடியாது குறைந்தது இங்கிருக்கும் மாமா வீட்டிற்காவது போகலானு கிளம்பிட்டா 👌👌

வீட்டிற்கு வந்தவுடன் அவன் வருகை பற்றி கேட்க அவனுக்கு அழைத்தும் விட்டாள். இதுவரை பிரிவில் அவளை காணாமல் அவன் மட்டுமே ஏங்கிக்கொண்டிருந்தான். இப்போதோ அவளும் அவனில்லையென்றால் ஏங்குவதில் அவன் மனம் மகிழ்கிறது 😍

தாக்ஷி இவ்வளவு ஏக்கத்தோடு இருக்கும் போது அவள் கண்முன் காட்சி தரவில்லை என்றால் அது அமிழன் இல்லையே 😍 அவன் வந்ததை நம்பமுடியாமல் இவள் விழிப்பது, உணர்ந்த பின் அவனிடம் தாமதமாக வந்ததிற்காக செல்ல கோபம் கொள்வது எல்லாம் 👌சிஸ்

எதை நினைத்து அவள் மனம் பெரிதும் குழம்பி தவித்ததோ அது ஒன்றுமே இல்லை எனும் போல் அவன் உரைத்தது அருமை 👌👌😍 நான் நினைத்தேன் சிஸ் இந்த விஷயம் அமிழுக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என, எல்லாம் நம் அமுல்யா வேலையாக தான் இருக்கும். இவள் முதலில் அமிழனுடனான திருமணத்தை மறுத்த போது சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.

அவள் பயந்ததிற்கு மாறாக அவள் மனம் குளிர செய்துவிட்டான் டுக்குவின் மாமா 😍 தாக்ஷியின் குழப்பம் தீர்ந்து தெளிவானதில் எனக்கும் மகிழ்ச்சி 🤩🤩 ஆனால் இந்த அமிழ் அவளை திருமணத்திற்கு முன் காதலிக்கவில்லையா 🤔

Ramya sissy ❣❣

Thakshi ku bulb aerenjuduchula athan ❣❣🤣🤣🤣🤣🤣... But irunthalum ava mamakita poagnumnu solrathukku there is a valid reasonuuu ❣❣.. athu intha epi la soliten sissy 😍😍

Ama ama violent arambichu anatham pasathula mudinjuduchu 🤣🤣😍😍😍.
Epadiyum u know thana.. kandu pidichduveenga.. amulayavae than... Form him he knows., Prabhu vae volunteera solitan.. 😍😍
Amilan dhakshiya love panalyanu ulla que ku ennala mudinja aalavu intha epi la ans paniruken nu ninaikren sissy ...

And finally epavum pola so cute comment.. unga comment panthaela.. happiness popping out sissy ❣❣😍😍😍.

Thanks a lot... Sekeram final epi yoda vareenn 😍😍😍😍....
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... அவனுடைய காதல் அன்பு ava mela அபரிமிதமானது.... Perganent ah ava super....ellarukume avvallavu santhosham la
Chitra sissy 😍😍..
Thank you so much for ur support.. for each n every post ungalodu than first like and comment.😍.
Thanks a lot sissy.. ithe end kita vanthuten.. athula unga support also boost me ❣❣😍😍
 
Top