RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!
"காலிசையின் ஏகனே...!" புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இது தான் கதை தலைப்பு.
கதையை பற்றி எந்த முன்னோட்டமும் இல்லை. போகிற போக்கில் நீங்களே இது எந்த மாதிரியான கதை களம் என்று அனுமாநியுங்கள். முன்னரே கூறி விட்டால் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லாமல் போய் விடும் அல்லவா? அதனால் தான் கூறவில்லை.
கதையின் பதிவுகள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் தோழமைகளே...! எப்பொழுதும் போல இதற்கும் உங்களது ஆதரவு வேண்டும். உங்களின் ஆதரவும் ஊக்கத்தால் மட்டுமே தொடர்ந்து இந்த எழுத்து பணியில் நீடித்து இருக்கிறேன். உங்களது இந்த அன்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமைகளே.
உங்களுக்கு தோன்றும் கருத்துக்களையும் நிறை குறைகளையும் என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.
உங்களின் கருத்துகள் மட்டுமே என்னை செதுக்கும் உளிகள். நன்றி...!
என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்..
"காலிசையின் ஏகனே...!" புதிய கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இது தான் கதை தலைப்பு.
கதையை பற்றி எந்த முன்னோட்டமும் இல்லை. போகிற போக்கில் நீங்களே இது எந்த மாதிரியான கதை களம் என்று அனுமாநியுங்கள். முன்னரே கூறி விட்டால் கதையில் சுவாரஸ்யம் ஏதும் இல்லாமல் போய் விடும் அல்லவா? அதனால் தான் கூறவில்லை.
கதையின் பதிவுகள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் தோழமைகளே...! எப்பொழுதும் போல இதற்கும் உங்களது ஆதரவு வேண்டும். உங்களின் ஆதரவும் ஊக்கத்தால் மட்டுமே தொடர்ந்து இந்த எழுத்து பணியில் நீடித்து இருக்கிறேன். உங்களது இந்த அன்புகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழமைகளே.
உங்களுக்கு தோன்றும் கருத்துக்களையும் நிறை குறைகளையும் என்னோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூக்களே.
உங்களின் கருத்துகள் மட்டுமே என்னை செதுக்கும் உளிகள். நன்றி...!
என்றும் அன்புடன்
ரம்யா ராஜ்..
Last edited: