All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "குறிஞ்சி நாடன்...!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

"உன்னில் நானும் ஓருயிராய் (குறிஞ்சி)...!" கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாம். தொடர்ந்து உங்களது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து எனக்கு ஊக்கத்தை கொடுக்கும் தோழமைகளுக்கு எனது நன்றிகள். இந்த கதைக்கும் உங்களது கருத்துக்கள் எனக்கு வேண்டும் மிகுந்த நன்றிகள் நட்பூக்களே...!
 

Vidhushi

Active member
ஆரம்பம் அருமை.

வெறியாட்டம், வர்ணனை சூப்பர்.

கதைமாந்தர் பெயர்கள் தனித்துவம்.

இம்மாதிரி விலகல்தானே தலைவனைப் பாதிக்கிறது; அதையே தலைவியும் செய்கிறாள்.

அடுத்த எபிக்கு வெயிட்டிங் @RamyaRaj Sis ❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பம் அருமை.

வெறியாட்டம், வர்ணனை சூப்பர்.

கதைமாந்தர் பெயர்கள் தனித்துவம்.

இம்மாதிரி விலகல்தானே தலைவனைப் பாதிக்கிறது; அதையே தலைவியும் செய்கிறாள்.

அடுத்த எபிக்கு வெயிட்டிங் @RamyaRaj Sis ❤
மிக்க நன்றி மா😍❤😍
 

Vidhushi

Active member
தலைவனின் மனதை அறிந்த, அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் பெருங்கிளை; பதிலுக்குப் பதில் தரும் நாள்மலர்👍🏼

தலைவனும் தலைவியும் ஒருவர் நேசத்தை ம(உ)ற்றவர்க்கு உரைக்காது, தான் உணர்ந்த விதம் அழகு💖

உணர்ந்த பின் கடமை அழைக்க, பிரிவில் நினைத்துக்களிப்புற, தலைவன் தலைவியை வம்பிழுக்கிறானோ?

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj Sis 👌
 

Vidhushi

Active member
மலைநாடன் தன் குறிஞ்சியாளிடம் காதலுரைத்த விதம் அழகு💖

நாடன் தன் நேசம் உரைத்த பின்னும், தன் நிலை நினைத்துத் தயங்குவதேனோ குறிஞ்சியாளே???

எபி அருமை @RamyaRaj sis.
 
Top