All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "குறிஞ்சி நாடன்...!" கதையின் கருத்து திரி

Vidhushi

Active member
சுற்றம் கவனிக்கும் அளவு தனது சுணக்கத்தைத் தலைவி கண்ணுறவில்லையோ?

தலைவியின் பசலை நோய் தீர்க்க தலைவன் எப்போது வருவான்?

Lovely epi @RamyaRaj sis❤
 

Vidhushi

Active member
தலைவியின் பசலை அறிந்து அதைத் தீர்க்க, தன் நெற்றிக்காயம்கூட பொருட்படுத்தாது வந்த தலைவனின் நேசமும்; தலைவன் மார்பில் சாய, தன் கரத்தின் மீதே பொறாமை கொள்ளும் தலைவியின் ஆழ்ந்த நேசமும், இவர்களின் செல்லக் கோபமும், @RamyaRaj sis அதை தன் எழுத்து நடையில் அழகாய் வெளிக்கொணர்ந்த விதமும்.... Lovely ❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலைநாடன் தன் குறிஞ்சியாளிடம் காதலுரைத்த விதம் அழகு💖

நாடன் தன் நேசம் உரைத்த பின்னும், தன் நிலை நினைத்துத் தயங்குவதேனோ குறிஞ்சியாளே???

எபி அருமை @RamyaRaj sis.
ரொம்ப ரொம்ப நன்றி மா😍❤😍 தயக்கத்திற்கு காரணம் பின்னர் வரும் மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவனின் மனதை அறிந்த, அறிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளும் பெருங்கிளை; பதிலுக்குப் பதில் தரும் நாள்மலர்👍🏼

தலைவனும் தலைவியும் ஒருவர் நேசத்தை ம(உ)ற்றவர்க்கு உரைக்காது, தான் உணர்ந்த விதம் அழகு💖

உணர்ந்த பின் கடமை அழைக்க, பிரிவில் நினைத்துக்களிப்புற, தலைவன் தலைவியை வம்பிழுக்கிறானோ?

இன்ட்ரெஸ்டிங் @RamyaRaj Sis 👌
ஆழ்ந்து படிக்கிறீங்க மா.. ரொம்ப ரொம்ப நன்றி. உங்க கருத்து ஊக்கமாக இருக்கிறது❤😍❤😍 தலைவனாச்சே சிறு குறும்பு ம் இருக்குமே அவனிடம்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுற்றம் கவனிக்கும் அளவு தனது சுணக்கத்தைத் தலைவி கண்ணுறவில்லையோ?

தலைவியின் பசலை நோய் தீர்க்க தலைவன் எப்போது வருவான்?

Lovely epi @RamyaRaj sis❤
பசலையை அவ்வளவு எளிதாக மறைக்க முடியாதே மா. அதுதான் மாட்டிக்கொண்டாள். விரைவில் வருவான்.❤😍❤ நன்றிமா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவியின் பசலை அறிந்து அதைத் தீர்க்க, தன் நெற்றிக்காயம்கூட பொருட்படுத்தாது வந்த தலைவனின் நேசமும்; தலைவன் மார்பில் சாய, தன் கரத்தின் மீதே பொறாமை கொள்ளும் தலைவியின் ஆழ்ந்த நேசமும், இவர்களின் செல்லக் கோபமும், @RamyaRaj sis அதை தன் எழுத்து நடையில் அழகாய் வெளிக்கொணர்ந்த விதமும்.... Lovely ❤
வாவ்🙈🙈🙈 தேங்ஸ் மா... இதைவிட வேற மகிழ்ச்சி ஏது.. ரொம்ப அழகா உங்க கருத்துக்களை சொல்றீங்க. தேங்க்யூ சோ மச்❤😍❤💕
 

Vidhushi

Active member
மலைநாடனின் குறிஞ்சியாளுக்கு இனி தன் தலைவனைக் கவனிக்கும் பணி அன்றி வேறு சிந்தை ஏது?

மலர்களாலேயே தன் பூவிளங்குறிஞ்சியாளை அலங்கரித்து, அன்றைய தன் மன விருப்பத்தைப் பூர்த்தி செய்த மலைநாடனின் நேசத்தைத் தன் வாழ்க்கை முழுமையும் பெற்று வாழ, தன் அகம் உரைத்த குறிஞ்சியாளின் மனோரதம் நிறைவேறும் நாள் என்றோ?

Interesting @RamyaRaj sis❤
 
Top