All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் “நிழலானவள் என் நிஜமானவள்..!!” - கருத்துத் திரி

Thani

Well-known member
சிஜஎ தான் சாராவின் அப்பாவை கொலை பண்ணி சாரா மேல கொலை பழியை சுமத்தியுள்ளார்கள்
அப்புறம் எப்படி அவர்கள் நல்லது மக்களுக்கு செய்வார்கள் 😡
ஆரிக்கு சாரா ஏஜென்ட் என்று தொரிந்திருக்கு சாரா தப்பித்தாள்😀
எரக்கிட்ட நல்ல மனதும் இருக்கு சாரா மேல பாசத்தை காட்டினானே😍
ஜோம்ஸ் ஜெசிக்காவிற்காக ஜாக்கை தண்டித்துவிட்டானே😂
ம்.... அடுத்து ஆரி சாரா திருமணம் தான் ,❤❤சாரா மேல அம்புட்டு லவ்ஸ் ஆரிக்கு😍😍😍😍❤❤❤
சூப்பர் சூப்பர் சிஸ் அழகான கதை வாழ்த்துக்கள் 😀😍😍❤❤❤❤👍

விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள் 😀😍😍
மீண்டும் சந்திப்போம் ❤❤❤
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku James and Jessika tha pudichurukku. Jessika saga Matta ninaiche.. James kapathiruva nu ninaiche
மிக்க நன்றி சிஸ் :love:

கெவின் அவளைக் கொன்றுவிட்டானே..
மனதில் நினைத்த அவர்களின் காதல் மனதோடு புதைந்துவிட்டது.:(
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஜஎ தான் சாராவின் அப்பாவை கொலை பண்ணி சாரா மேல கொலை பழியை சுமத்தியுள்ளார்கள்
அப்புறம் எப்படி அவர்கள் நல்லது மக்களுக்கு செய்வார்கள் 😡
ஆரிக்கு சாரா ஏஜென்ட் என்று தொரிந்திருக்கு சாரா தப்பித்தாள்😀
எரக்கிட்ட நல்ல மனதும் இருக்கு சாரா மேல பாசத்தை காட்டினானே😍
ஜோம்ஸ் ஜெசிக்காவிற்காக ஜாக்கை தண்டித்துவிட்டானே😂
ம்.... அடுத்து ஆரி சாரா திருமணம் தான் ,❤❤சாரா மேல அம்புட்டு லவ்ஸ் ஆரிக்கு😍😍😍😍❤❤❤
சூப்பர் சூப்பர் சிஸ் அழகான கதை வாழ்த்துக்கள் 😀😍😍❤❤❤❤👍

விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள் 😀😍😍
மீண்டும் சந்திப்போம் ❤❤❤
வாவ் அழகான கருத்துப் பகிர்வு..:love:
ஏஜென்ட்ஸ் ஆரம்பத்திலிருந்தே சிறுமியின் மனதில் பொய்யை விதைத்து அவர்களின் நோக்கத்திற்காக தான் பயன்படுத்தி வந்தார்கள்.. அவர்களின் குறிக்கோள் மக்களுக்கு நல்லது செய்வதே அல்ல.. அதை உணர அவளுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு..

ஆரியனுக்கு முதலில் இருந்தே சாராவின் மேல் விருப்பம்.. அதனால் தான் அவள் ஏஜென்ட்டாக இருந்தாலும் அவளை தன்னவளாக மாற்றிக் கொள்ள நினைத்தான்.. அவள் தன்னைத் தான் தேர்ந்தெடுப்பாள் என்று உறுதியாக நம்பினான்.. அது அவள் தன் மேல் கொண்ட காதலை முழுமையாக உணர்ந்ததாலே அந்த நம்பிக்கை அவனுள் தோன்றியது.

மிக்க நன்றி தனி சிஸ்..:love:

விரைவில் அடுத்த கதையுடன் வருகிறேன்..:smiley55:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story. Already I thought Abt Sara's father. Jessica um James um serthu vaichirukalam. Epilogue kodunga. Super.
மிக்க நன்றி சிஸ்..:love:

இது நேரடி புத்தகமாக வந்த கதை.. எபிலாக் பத்தி யோசிக்கலை சிஸ்.. முயற்சி செய்கிறேன்..:)
 
Top