All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிவப்ரியாவின் "என் உயிரில் கலந்தவளே" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Ravanappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு வாய்ப்பளித்த ஸ்ரீ அம்மாவிற்கு நன்றி. குழந்தைகளுக்கு உலகத்தை அறிமுகம் செய்பவர் அம்மா. எனக்கு எழுத்தாளர் உலகத்தை அறிமுகம் செய்தவர் ஸ்ரீ அம்மா தான்.ஆம் நான் எழுத்தாளர் உலகிற்கு புதுவரவு. நான் எழுத்தாளர் உலகத்தை முடிசூடா மன்னனாக ஆட்சி செய்யும் போது என்னை விட ஸ்ரீ அவர்கள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. மகனில் வெற்றியில் மகிழ்ச்சி கொள்வது தாயார் அன்றி வேறு யார்
 

Ravanappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருவாக எனை வயிற்றில்
சுமந்தவளே,
பாசமலராக எனை கைகளில்
சுமந்தவளே,
தோழனாக எனை நெஞ்சில்
சுமந்தவளே,
கணவனாக என் உயிரை
உன்னனில் சுமந்தவளே,
பெண்ணவளே! பொன்னவளே!


நான் சுவாசிக்கும் பெண் குலத்திற்கு இனிய மங்கையர் தின வாழ்த்துக்கள்.
கதையின் முன்னோட்டம் சில மணி நேரங்களில் பதிவிடுகிறேன்.
 

Ravanappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் 1


வாழ்க்கையே போர்களம்!
வாழ்ந்துதான் பார்க்கனும்,
போர்கள் தான் மாறலாம்!
போர்களம் மாறுமா?




'மிஸ்சஸ்.மகேஷ்... உங்களையும் உங்களின் குடும்பத்தையும் அழிக்க நான் வந்துகொண்டு இருக்கிறேன்....' என மனதிற்குள் கோபமும், வெறுப்பும் ஒன்று சேர எரிமலையாக வெடித்துக்
கொண்டிருந்தான் விநாயக்.



ஆணவனால் தன் குடும்பம் படபோகும் சித்தரவதை அரியாது, அவள் படபோகும் வேதனை அரியாது பசுதோள் போர்த்திய புலியை தன்னுடன் சேர்த்து அழைத்துச் சென்றாள் சங்கீதா.



அவனின் எண்ணம் அரியாது தங்களின் காதல் கைகூடிய
மகிழ்ச்சியில் திளைத்த அந்த ஜோடிக்கு தெரியாது, தங்களை பிரித்து அவனின் எண்ணத்திற்கு ஏற்ப ஆட்டிவைக்க போவது.



சுனாமியாய், சூறாவளியாய் நெஞ்சம் முழுவதும் பழிவாங்கும் வெறி பிடித்த வேங்கை ஒருவன் வருவது ஏதும் அரியாது 'மிஸ்சஸ்.மகேஷ்' எனப்படும் அந்த தாய் மகனின் திருமண ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருந்தார்
 

Ravanappan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு உள்ளங்களிடத்தில் முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சில பல காரணங்களால் தடைபட்ட கதையை மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறேன் எனக்கும் நமது நாயகன் விநாயக்கிற்கும் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.
 
Status
Not open for further replies.
Top