All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின்"நெஞ்சம் பேசுதே"கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன்: மோகன் பிரசாத்
நாயகி: வீணா


கதைக்கான சிறிய முன்னோட்டம்:


"ஏய்... இங்கே பாரு வீணா நமக்கு காலையில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை, வேறு வழியில்லாமல் தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன், அதனால் என்னிடம் விலகியே இரு.."அவள் முகத்தைப் பார்த்து தனது விருப்பம் இன்மையை நேரடியாகவே கூறினான் மோகன் பிரசாத்.

எதுவும் பேசாமல் அவள்அமைதியாக இருக்க "என்னடி... நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீ ஒன்றுமே பதில் சொல்லவில்லை"வாயை திறந்து ஏதாவது பேசு என்று அவள் பேசாததற்கும் கோபப்பட,


"நீங்கள் பேசியது பேசி முடித்துவிட்டால் நான் தூங்கப்போகிறேன் குட் நைட்"என்றவள் அவன் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.


தன்னிடம் சண்டை போடுவாள் என்று எதிர் பார்த்தவனுக்கு அவள் கூறிய செய்தி சற்று ஏமாற்றமே..

அடுத்த காரணத்தை அவளுடன் சண்டையிட தேடியவன் எதுவும் பேசாமல் தனது கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்து பேசாமல் வாயை மூடிக்கொண்டு அவள் அருகில் படுக்க,


இதற்காகவே காத்திருந்தார் போன்று அவள் தலை அவன் மார்பிற்கு இடம் மாறியது.


"ஏய் கொழுப்பா உனக்கு.. அந்த பக்கம் திரும்பி படு"என்று கூற,


"நீங்க என் புருஷன் என்பது சரி என்றால் அப்போ நான் செய்வது தான் சரி"உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக் கொள்ளுங்கள்...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்,"நான் உங்களை காதலிக்கவே இல்லை, எப்போதும் காதலிக்க மாட்டேன்"அதனால், கவலைப்படாமல் தூங்குங்கள்...


அவள் செய்கையில், சொல்லில் அவன்தான் குழம்பிப் போனான்.

மறக்காமல் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்,


நன்றி 😍

தாரணி
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud venuma...🧐🧐🧐🧐 Yaru kakalaya
 
Status
Not open for further replies.
Top