narmadha subramaniam
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#கவிதை 30:
தலைப்பு : கண்ணுக்குள் பொதிந்தவன்
என்னைச் சுற்றிச் சுழலும்
உலகத்தில்
மனைவியை கண்ணுக்குள்
தாங்கும் கணவனை
காணும் போதெல்லாம்
உன் நிழல் பிம்பமே
என் மனதில்...
என்னை உன் கண்ணில்
பொத்தி வைத்துக் காக்க
எப்பொழுது எனை சேருவாய்
என்னவனே!!!!
தலைப்பு : கண்ணுக்குள் பொதிந்தவன்
என்னைச் சுற்றிச் சுழலும்
உலகத்தில்
மனைவியை கண்ணுக்குள்
தாங்கும் கணவனை
காணும் போதெல்லாம்
உன் நிழல் பிம்பமே
என் மனதில்...
என்னை உன் கண்ணில்
பொத்தி வைத்துக் காக்க
எப்பொழுது எனை சேருவாய்
என்னவனே!!!!
Last edited: