sandyvenkat
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னால ஓல்ட் ஸ்டோரி இப்போதைக்கு தொடர முடியல சொ மன்னிச்சுசீக்கிரமா மொத்தமா முடிச்சிட்டு கொடுக்குறேன் அதுவரைக்கும் இப்போ வேகவேகமா எழுதிகிட்டு இருக்க குட்டி நாவல் உங்களுக்காக அப்டேட் ஓட சீக்கிரமா வரேன் இப்போ அதிலிருந்து குட்டி டீ
#நீவேண்டும்என்னவனாக...
அந்த இருள் சுழ்ந்த அறையை நோக்கி வரும் வேகமான காலடியோசை கேட்டதும்.. அங்கே ஒரு மூளையில் கை கால்களை கயிற்றாலும் வாயை திறக்க முடியாதபடி நன்றாக டேப் போட்டு ஒட்டியும் அசைய முடியாமல் படுத்து கிடந்த உருவத்திற்கு பயம் கவ்விக் கொண்டது..
சட்டென ஒழிபெற்ற விளக்குகள் அந்த அறையை வெளிச்சம் பெற செய்தன.. அதில் பயந்து போன தன் விழிகளை உயர்த்தி உள்ளே வந்த உருவத்தை நோக்கி ஒரு கெஞ்சல் பார்வை வீசியது..
அந்த கெஞ்சல் பார்வையில் எரிச்சல் ஏற்பட்டதால் " டேய் உன்ன என்ன நான் இங்க ரேப் பண்ணவா போறேன்.. என்னமோ பொம்பள மாதிரி கண்ணாலே கெஞ்சுற.. " அவள் தான் பேசமுடியாதபடி வாயை கட்டிவைத்தாள் என்பதை மறந்து அவனை திட்டினாள் எரிச்சல் நிறைந்த குரலில் வனமோகினி...
" நீ என்னதான் கெஞ்சினாலும் சரி உன்னை கல்யாணம் பண்ணாம நான் விடமாட்டேன்.. நீ தான் என் புருஷன்.. நான் தான் உன் பொண்டாட்டி . ஆனா நீ இப்பவும் ஒத்துக்கலைன்னா எனக்கு வேற வழி இல்ல உன்னை ரேப் தான் பண்ணனும்.. நீயே யோசிச்சிக்கோ கல்யாணம் பண்ணிட்டு என் கூட கவுரவமா குடும்பம் நடத்துறீயா இல்ல நீ கெட்டு போய்ட்டு நான் அம்மாவாகிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கவா.. எதுனாலும் எனக்கு ஓகே தான் ஆனா உனக்கு தான் அவமானம் யோசிச்சிக்கோ.. அப்பறம் வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல பாத்துக்க.. " என்றாள் காட்டமாக..
அதில் கலவரமடைந்த முகத்துடன் மேலும் கிழும் தலையை ஆட்டி பேசுவதை போல் சத்தத்தை வாயிலிருந்து எழுப்பி அவளை பார்த்தான் வாசுக்குட்டி...
#நீவேண்டும்என்னவனாக...
அந்த இருள் சுழ்ந்த அறையை நோக்கி வரும் வேகமான காலடியோசை கேட்டதும்.. அங்கே ஒரு மூளையில் கை கால்களை கயிற்றாலும் வாயை திறக்க முடியாதபடி நன்றாக டேப் போட்டு ஒட்டியும் அசைய முடியாமல் படுத்து கிடந்த உருவத்திற்கு பயம் கவ்விக் கொண்டது..
சட்டென ஒழிபெற்ற விளக்குகள் அந்த அறையை வெளிச்சம் பெற செய்தன.. அதில் பயந்து போன தன் விழிகளை உயர்த்தி உள்ளே வந்த உருவத்தை நோக்கி ஒரு கெஞ்சல் பார்வை வீசியது..
அந்த கெஞ்சல் பார்வையில் எரிச்சல் ஏற்பட்டதால் " டேய் உன்ன என்ன நான் இங்க ரேப் பண்ணவா போறேன்.. என்னமோ பொம்பள மாதிரி கண்ணாலே கெஞ்சுற.. " அவள் தான் பேசமுடியாதபடி வாயை கட்டிவைத்தாள் என்பதை மறந்து அவனை திட்டினாள் எரிச்சல் நிறைந்த குரலில் வனமோகினி...
" நீ என்னதான் கெஞ்சினாலும் சரி உன்னை கல்யாணம் பண்ணாம நான் விடமாட்டேன்.. நீ தான் என் புருஷன்.. நான் தான் உன் பொண்டாட்டி . ஆனா நீ இப்பவும் ஒத்துக்கலைன்னா எனக்கு வேற வழி இல்ல உன்னை ரேப் தான் பண்ணனும்.. நீயே யோசிச்சிக்கோ கல்யாணம் பண்ணிட்டு என் கூட கவுரவமா குடும்பம் நடத்துறீயா இல்ல நீ கெட்டு போய்ட்டு நான் அம்மாவாகிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கவா.. எதுனாலும் எனக்கு ஓகே தான் ஆனா உனக்கு தான் அவமானம் யோசிச்சிக்கோ.. அப்பறம் வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல பாத்துக்க.. " என்றாள் காட்டமாக..
அதில் கலவரமடைந்த முகத்துடன் மேலும் கிழும் தலையை ஆட்டி பேசுவதை போல் சத்தத்தை வாயிலிருந்து எழுப்பி அவளை பார்த்தான் வாசுக்குட்டி...