Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே....!
பொங்கலோ பொங்கல்....!
பால் பொங்கலின் தூய்மையுடன்....
சர்க்கரைப் பொங்கலின் தித்திப்புடன்...
கற்கண்டுப் பொங்கலின் குளுமையுடன்...
சூர்யோதயம் கண்டு
புலர்கின்ற நன்னாளில்....
சந்ரோதயம் கண்டு
மலர்கின்ற பொன்னாளில்...
மண்ணில் ஜீவிக்கும்
மாந்தர்கள் எல்லாம்
மகிழ்ச்சியின் ஊற்றில்
ஆரவாரம் செய்து
மங்கல நாளின்
மங்களம் தேடி...
மாறாத அன்பின்
மகிமைகள் கண்டு...
மாமாங்கம் வாழ்ந்து
மாவிலைத் தோரணம்
வாழ்த்துக்கள் பாட
பொங்கல் திரு நாள்
பொங்கட்டும் இன் நாள்...!
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்வி சிவானந்தம்.
பொங்கலோ பொங்கல்....!
பால் பொங்கலின் தூய்மையுடன்....
சர்க்கரைப் பொங்கலின் தித்திப்புடன்...
கற்கண்டுப் பொங்கலின் குளுமையுடன்...
சூர்யோதயம் கண்டு
புலர்கின்ற நன்னாளில்....
சந்ரோதயம் கண்டு
மலர்கின்ற பொன்னாளில்...
மண்ணில் ஜீவிக்கும்
மாந்தர்கள் எல்லாம்
மகிழ்ச்சியின் ஊற்றில்
ஆரவாரம் செய்து
மங்கல நாளின்
மங்களம் தேடி...
மாறாத அன்பின்
மகிமைகள் கண்டு...
மாமாங்கம் வாழ்ந்து
மாவிலைத் தோரணம்
வாழ்த்துக்கள் பாட
பொங்கல் திரு நாள்
பொங்கட்டும் இன் நாள்...!
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்வி சிவானந்தம்.