Mowshitha
ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
அன்பார்ந்த வாசகர்களே நெஞ்சங்களே......
இறுதியாண்டு பரீட்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் காரணமாக என்னால் முழுமையாக திருப்தியாக எழுத்து வேலைகளில் இறங்க முடியவில்லை. கூடிய விரைவில் "மாயநதி"யின் இறுதி அத்தியாயத்தை பதிவிடுகிறேன். மற்றைய கதையை சித்திரைக்குப் பின் தொடங்கலாம் என இருக்கிறேன். தயவு செய்து இத்தனை நாட்கள் சத்தமின்றி இருந்ததற்காக என்னை மன்னித்தருளுங்கள்....
நன்றி
இப்படிக்கு
என்றும் உங்கள் அன்பின்
சீதா இந்திரன்.
இறுதியாண்டு பரீட்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் காரணமாக என்னால் முழுமையாக திருப்தியாக எழுத்து வேலைகளில் இறங்க முடியவில்லை. கூடிய விரைவில் "மாயநதி"யின் இறுதி அத்தியாயத்தை பதிவிடுகிறேன். மற்றைய கதையை சித்திரைக்குப் பின் தொடங்கலாம் என இருக்கிறேன். தயவு செய்து இத்தனை நாட்கள் சத்தமின்றி இருந்ததற்காக என்னை மன்னித்தருளுங்கள்....
நன்றி
இப்படிக்கு
என்றும் உங்கள் அன்பின்
சீதா இந்திரன்.