All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலரும் இதழே.....!

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலரும் இதழே...!

வணக்கம் தோழிகளே!

இதழ்கள் மலர்ந்தன பனியாலே - அது
மலரின் சிரிப்பன்றோ...?


இதழ்கள் மலர்ந்தன அணியாலே - அது
மனதின் சிரிப்பன்றோ...?




சிரிக்கத் தெரிந்தால்...
சிகரம் தொடலாம்...!





மனம் சிரிக்க மலரும் இதழ்கள் வாழ்க்கையின் வரமே!

மனம் சிரிக்க வருகிறேன் விரைவில் மலரும் இதழ்களுடன்...!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே..!

மலரும் இதழில் இதழ் -1 இதோ.... உங்கள் பார்வைக்கு....

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும். இங்கேயே சொல்லுங்கள்.

இதழ் -1.pdf
 
Last edited:

தாமரை

தாமரை
புதுமையான முயற்சி செல்வி மா..

அழகான விடியலும் தேடலும்..அதன் முடிதலும்....

தேடல்கள் முடிவதில்லை...நேரம் தான் கடந்து கொண்டே செல்கிறது..என் நிதர்சனம் உணர்த்தும்...பதிவு..

மலரின் இதழ் விரிந்து...மணம் பரவட்டும்....மனமெங்கும்... ககனம் எங்கும்.😍😍💐💐💐💐💐
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதுமையான முயற்சி செல்வி மா..

அழகான விடியலும் தேடலும்..அதன் முடிதலும்....

தேடல்கள் முடிவதில்லை...நேரம் தான் கடந்து கொண்டே செல்கிறது..என் நிதர்சனம் உணர்த்தும்...பதிவு..

மலரின் இதழ் விரிந்து...மணம் பரவட்டும்....மனமெங்கும்... ககனம் எங்கும்.😍😍💐💐💐💐💐
நன்றி தாமரை தொடர்கிறேன் வித்தியாசமாக....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே..!

மலரும் இதழில் இதழ் -2 இதோ.... உங்கள் பார்வைக்கு....

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும். இங்கேயே சொல்லுங்கள்.

இதழ் - 2
 

தாமரை

தாமரை
மலரின் இதழ்2 படித்து மனம் கனத்து போனது தோழி...
சுதந்திரம் என்ற பெயரில்
என்ன கொடுக்கிறோம் குழந்தைகளுக்கு னு .....எல்லோரையும் சிந்திக்க வைக்குற கேள்வி கேட்டுருக்கீங்க.....

😌😌😌😌😌👌👌👌👌👌👌
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலரின் இதழ்2 படித்து மனம் கனத்து போனது தோழி...
சுதந்திரம் என்ற பெயரில்
என்ன கொடுக்கிறோம் குழந்தைகளுக்கு னு .....எல்லோரையும் சிந்திக்க வைக்குற கேள்வி கேட்டுருக்கீங்க.....

😌😌😌😌😌👌👌👌👌👌👌
ஆம் தாமரை, நம் கண் முன்னால் நடக்கும் தீது. அதை கண்டு கொள்ளாமல் போகும் உலகம். இது போக நாம் வாழும் உலகில் தேவைகென்று பணம் கையில் கொடுக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் மனம் எப்போது எப்பாடி மாறும் என்ற நிலை. எல்லாம் கேள்விக்குறியே? நன்றி தாமரை படித்து கருத்து சொன்னதற்கு. நான் என் தங்கை டெலிவரிக்கு நேட்டீவ் போகிறேன். சாரிப்பா, இன்னும் கதை படிக்க வில்லை. படித்து கட்டாயம் கருத்து சொல்கிறேன். மிகவும் தாமதமாகிவிட்டது.அவளுக்கு சிசேரியன் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் ஒரு வாரமாவது ஆகும். ஆனால் லேப்டாப் இருக்கும் அதனால் இடை இடையே வர முயற்சிக்கிறேன்.
 

தாமரை

தாமரை
ஆம் தாமரை, நம் கண் முன்னால் நடக்கும் தீது. அதை கண்டு கொள்ளாமல் போகும் உலகம். இது போக நாம் வாழும் உலகில் தேவைகென்று பணம் கையில் கொடுக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் மனம் எப்போது எப்பாடி மாறும் என்ற நிலை. எல்லாம் கேள்விக்குறியே? நன்றி தாமரை படித்து கருத்து சொன்னதற்கு. நான் என் தங்கை டெலிவரிக்கு நேட்டீவ் போகிறேன். சாரிப்பா, இன்னும் கதை படிக்க வில்லை. படித்து கட்டாயம் கருத்து சொல்கிறேன். மிகவும் தாமதமாகிவிட்டது.அவளுக்கு சிசேரியன் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் ஒரு வாரமாவது ஆகும். ஆனால் லேப்டாப் இருக்கும் அதனால் இடை இடையே வர முயற்சிக்கிறேன்.
அருமையான கருத்துக்கள்...கவனம் ஈர்ப்பு இல்லாமல் இருக்குனு வருத்தமா இருக்கு ...செல்வி மா...

அதற்கு ஏதாவது பண்ணுவோமே...😐😐😐😐
 
Top