All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலரும் இதழே.....!

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கருத்துக்கள்...கவனம் ஈர்ப்பு இல்லாமல் இருக்குனு வருத்தமா இருக்கு ...செல்வி மா...

அதற்கு ஏதாவது பண்ணுவோமே...😐😐😐😐
கட்டாயம் பண்ணலாம், ஊருக்குப்போய் வந்தவுடன் செய்யலாம். யோசித்து வழி காணலாம். 6 மணிக்கு ட்ரைன். இன்னும் பேக் பண்ணலை. விரைவில் வருகிறேன். நம் தொடருக்கு தொடர்ந்து கவிதை போட்டுவிடுவேன். பை பா. பார்க்கலாம்.
 

தாமரை

தாமரை
கட்டாயம் பண்ணலாம், ஊருக்குப்போய் வந்தவுடன் செய்யலாம். யோசித்து வழி காணலாம். 6 மணிக்கு ட்ரைன். இன்னும் பேக் பண்ணலை. விரைவில் வருகிறேன். நம் தொடருக்கு தொடர்ந்து கவிதை போட்டுவிடுவேன். பை பா. பார்க்கலாம்.
சரி செல்வி மா...டேக் கேர்☺☺☺👍👍👍👍

💝💖💝💖💝
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே..!

மலரும் இதழில் இதழ் -1 இதோ.... உங்கள் பார்வைக்கு....

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும். இங்கேயே சொல்லுங்கள்.

இதழ் -1.pdf
ஒவ்வொருவரோட விடியல் தேடலையும் மாலை தேடலையும் ரொம்ப அழகா உங்க நடையில சொல்லியிருக்கீங்க அக்காஆஆ💓
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே..!

மலரும் இதழில் இதழ் -2 இதோ.... உங்கள் பார்வைக்கு....

படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும். இங்கேயே சொல்லுங்கள்.

இதழ் - 2
அக்காஆஆ ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க......சஹானா மாறி எவ்ளோ பேரோ????
இன்றைய சூழ்நிலையில் தீயவை வேகமாக பின்பற்றப்படுகிறது....
அசட்டு தைரியம் எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் துணிச்சல் இந்த பண்பு நல்லதுக்கு வழி வகுக்குதோ இல்லையோ....
கெட்டதுக்கு அடிக்கல்லா அமைஞ்சிருது...
கணமான பதிவு...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொருவரோட விடியல் தேடலையும் மாலை தேடலையும் ரொம்ப அழகா உங்க நடையில சொல்லியிருக்கீங்க அக்காஆஆ💓
நன்றி மா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆ ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க......சஹானா மாறி எவ்ளோ பேரோ????
இன்றைய சூழ்நிலையில் தீயவை வேகமாக பின்பற்றப்படுகிறது....
அசட்டு தைரியம் எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் துணிச்சல் இந்த பண்பு நல்லதுக்கு வழி வகுக்குதோ இல்லையோ....
கெட்டதுக்கு அடிக்கல்லா அமைஞ்சிருது...
கணமான பதிவு...
இது நிஜத்தின் வலி... நன்றி மா
 
Top