All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
உதித் உன்னை அடுத்த ஹீரோவா போட சொல்லி கேட்டேன், ஆனால் நீ இவ்வளவு கேடுகெட்டவன்னு இப்போ தான் புரியுது இவனை எனக்கு சுத்தமா புடிக்கல 😡😡😡😡😡😡😡😡😡😡😡, 25 உயிர் போயிருக்கு 😔😔😔😔😔எப்படி இப்படி மனசாட்சி இல்லாம கொடூரமா நடக்க முடியுது.
இளானி பாவம் அமனுக்கு காதல் வைரஸ் தாக்கத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டது போலவே ☺☺☺.
 

Vaishanika

Bronze Winner
வியாபாரப் போட்டி வியாபாரத்துல இருந்திருந்தா பரவாயில்லை.இப்புடி இத்தனை உயிர்களை அழித்து இருக்க வேண்டாம். தாத்தங்காலத்துல இருந்த சண்டைய இன்னுமா தொடருவாங்க. இந்த கிழவனுங்க மண்டைய அப்பவே பிளந்திருந்தா பிரண்ட்ஸா பழகுனவங்க எதிரி ஆகி இருக்கமாட்டாங்க. இத்தனை பேரு உயிர் இழப்பு காயம் ரத்தம் பாத்து இருக்க மாட்டாங்க. ஏன் அவனோட அம்மாவை தவிர்க்கிறான்.என்ன காரணமா இருக்கும்?.🤔🤔🤔
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உதித் உன்னை அடுத்த ஹீரோவா போட சொல்லி கேட்டேன், ஆனால் நீ இவ்வளவு கேடுகெட்டவன்னு இப்போ தான் புரியுது இவனை எனக்கு சுத்தமா புடிக்கல 😡😡😡😡😡😡😡😡😡😡😡, 25 உயிர் போயிருக்கு 😔😔😔😔😔எப்படி இப்படி மனசாட்சி இல்லாம கொடூரமா நடக்க முடியுது.
இளானி பாவம் அமனுக்கு காதல் வைரஸ் தாக்கத்தை கொடுக்க ஆரம்பித்துவிட்டது போலவே ☺☺☺.
நன்றிகள் கா🥰🥰 உதித்தான் இன்னொரு கதைக்கு ஹீரோ🫣🤭🤭 நீங்க தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணனும்🤗🤗 சுபி டாலி வேற என்ற அபிய எப்டி வில்லன் ஆக்காலாம்ன்னு ஒரே சண்ட சோ அவன் இன்னொரு கதைல ஹீரோவா பொட்டுறாலாம் எப்படி😉😉 அப்புரம் காதல் வைரஸ் யாரதான் தாக்காது😁😁
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வியாபாரப் போட்டி வியாபாரத்துல இருந்திருந்தா பரவாயில்லை.இப்புடி இத்தனை உயிர்களை அழித்து இருக்க வேண்டாம். தாத்தங்காலத்துல இருந்த சண்டைய இன்னுமா தொடருவாங்க. இந்த கிழவனுங்க மண்டைய அப்பவே பிளந்திருந்தா பிரண்ட்ஸா பழகுனவங்க எதிரி ஆகி இருக்கமாட்டாங்க. இத்தனை பேரு உயிர் இழப்பு காயம் ரத்தம் பாத்து இருக்க மாட்டாங்க. ஏன் அவனோட அம்மாவை தவிர்க்கிறான்.என்ன காரணமா இருக்கும்?.🤔🤔🤔
ஆமா கா கிழவனுங்களா போட்டு தள்ளனும் ஆனா செத்தவங்கல எம்புட்டு தடவ தான் கொல்லுறது😝😝
 

Vaishanika

Bronze Winner
ஆமா கா கிழவனுங்களா போட்டு தள்ளனும் ஆனா செத்தவங்கல எம்புட்டு தடவ தான் கொல்லுறது😝😝
எலேய் ரசிசிஸ்ஸூ நானு அப்பவேன்னு சொன்னேன். இப்பதான் கிழவனுங்க இல்லியே ‌. ஆனாலும் உன்ற ஈரோ, ஆண்டி(அடுத்தக் கதையோட ஈரோ) ஈரோ இரண்டு பேரும் மூளை செத்த பயலுக. தாத்தனுங்க சொன்னா இவனுங்க புத்தி எங்க புல்லு மேய்க்கப் போச்சு. இதுல என்ற இளாவ நடுராத்திரில வந்து பாக்கறான்.😡😡😡. சரிச்சரி நர்மு சொன்னமாதிரி நம்ம இரண்டு பேத்துக்கும் பைத்தியம் முத்துன மாதிரியே உன்ற ஈரோவும் இளாமேல பைத்தியம் ஆக சுத்தட்டும்‌. (ஏன்னா அவனோட மனசு ஒரு மாதிரியா இருக்க ஆரம்பம் ஆயிருக்குன்னு சொன்னதால).😂😂😂😂
 
Top