All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - part 02- கதைத்திரி (REMOVED)

Status
Not open for further replies.

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
வணக்கம் மக்களே!!
இந்த கதை தொடங்கி ஒரு வருடம் ஆகப் போகிறது... இடையில் ஆயிரம் தடைகள்... யூடி போடுவதில் தாமதம்... இருந்தும் நான் திரும்பி வரும் ஒவ்வொரு முறையும் திட்டினாலும் பேசினாலும் எப்பாடு பட்டாவது கதையை வாசித்து ஆதரவு கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.....

அடுத்த பதிவில் இருந்து இதுவரை இரண்டு பாகமாய் நகர்ந்த கதை ஒரு பாகமாய் நகரும்....
கதை முடியப் போகிறது மக்களே.... இன்னும் பத்து அத்தியாயங்கள் உள்ளன... ஏப்ரல் 30ம் திகதிக்குள் அனைத்தையும் பதிந்து கதையினை நிறைவு செய்து விடுவேன் மக்களே.....
அதன் பின் எழுதி இடையில் தொடராது விட்ட மற்றைய கதைகளை ஆரம்பிப்பேன்....

நன்றி மக்களே.....
:smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1::smile1:
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
வணக்கம் நட்பூஸ்..
இதோ
"தாபங்களே!! ரூபங்களாய்!!!" - பாகம் 02.
அத்தியாயம் 12 & 13.

இதுவரை இரண்டு பகுதிகளாக சென்ற கதை இந்தப் பதிவில் இருந்து ஒரு பதிவாகச் செல்லும் மக்களே.... அத்தோடு இன்றிலிருந்து கதை நிறைவு வரை இரண்டு அத்தியாயங்கள் பதிவிடப்படும்.

நன்றி.
 
Status
Not open for further replies.
Top