anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்
இந்த வீகென்ட் குடும்பத்தோடு எங்கே செல்வது என்று முடியை பிய்த்து கொண்டு இருந்த சமயத்தில் கண்ணில் பட்டது ஜம்போ சர்க்கஸ் விளம்பரம் .
நான் சிறுமியாய் இருந்த போது பஸ் ஏறி சென்னை வந்து கியூவில் பல மணி நேரம் நின்று சர்க்கஸ் பார்த்த ஞாபகம் .டிக்கெட் கிடைக்காமல் திரும்பி போனவர்கள் ஏராளம் .நான் அன்று வாய் மூடாமல் வியந்து பார்த்த அந்த சர்க்கஸ் இன்று என் மகளை ஈறுக்குமா என்பது கேள்வி குறியே ....அதற்கு உண்டான மதிப்பை என் மகள் ஜெனெரேஷன் தருமா என்ற எண்ணம் எழாமல் இல்லை .
எங்கு தவறி போனது ரசனை ?????ac அறையில் கம்ப்யூட்டர் உதவியால் பறக்க வைக்க படும் போலியான சிட்டி என்கிற ரஜினிக்கு கொடுக்க படும் வரவேற்பு ,உயிரை கொடுத்து ,ஸ்டண்ட் ஆக்டர் யாரின் உதவியும் இல்லாமல் இவர்கள் செய்யும் சாகசத்திற்கு ஏன் கிடைக்கவில்லை .150 பாப்கார்ன் வாங்கி ஒரு போலியை ரசிக்க துணியும் நாம் ,நிஜத்திற்கு உண்டான மதிப்பை ஏன் தருவதில்லை ?
அன்று கியூவில் நின்று பார்த்த கூட்டத்தின் கவனம் இன்று ஏன் போலியான ,பகட்டு மட்டுமே நிறைந்த ,வாங்கவே முடியாத பொருட்கள் நிறைந்த ஷாப்பிங் மால்,மில்டிப்ளெஸ் பக்கம் போவது ஏன் ??
இந்த சர்க்கஸ் நம்பி 5000 குடும்பங்கள் இருக்கிறது .அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் இது மட்டும் தான் என்னும் போது திறமைக்கு மதிப்பு கொடுக்காமல் அனிமேஷனுக்கு ஏன் இத்தனை மதிப்பு .அங்கு செல்ல தெரிந்த நமக்கு இங்கு சென்று இவர்களின் திறமையை ,வாழ்வாதாரத்தை ஏன் வளர்க்க தெரியவில்லை ?????
6-7 ஷோ நடந்தது போய் இன்று மூன்று ஷோகே ஈ ஓட்டுகிறது .
இவர்களை மக்கள் மட்டும் இல்லை மத்திய மாநில அரசுகளும் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள் .பென்ஷன் கிடைப்பது இல்லையாம் .இதை படிக்கும் உங்களில் யாரவது வக்கீல் ,ஜட்ஜ் ஆக இருக்கலாம் இல்லை இந்த பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கலாம் .இவர்களுக்கு தேவையானதை செய்ய தகுந்த துறையிடம் இவர்களின் குறையை எடுத்து சொல்லுங்கள் .
பொது மக்கள் உங்கள் குழந்தைகளை உண்மையான இது போன்ற திறமைகளை ஊக்குவிக்க கற்று கொடுங்கள் .
இந்த வீகென்ட் என் மகளை ஜம்போ சர்க்கஸ் கூட்டி செல்ல முடிவூ செய்து இருக்கிறோம் ......அட நீங்க எங்கே கிளம்பறீங்க ....ஜம்போ சர்க்கஸ் தானே ......
ஷோ டைம் ----1pm -----4pm -----7pm
டிக்கெட் ஆன்லைன் ----www .bookmyseats.in
இந்த வீகென்ட் குடும்பத்தோடு எங்கே செல்வது என்று முடியை பிய்த்து கொண்டு இருந்த சமயத்தில் கண்ணில் பட்டது ஜம்போ சர்க்கஸ் விளம்பரம் .
நான் சிறுமியாய் இருந்த போது பஸ் ஏறி சென்னை வந்து கியூவில் பல மணி நேரம் நின்று சர்க்கஸ் பார்த்த ஞாபகம் .டிக்கெட் கிடைக்காமல் திரும்பி போனவர்கள் ஏராளம் .நான் அன்று வாய் மூடாமல் வியந்து பார்த்த அந்த சர்க்கஸ் இன்று என் மகளை ஈறுக்குமா என்பது கேள்வி குறியே ....அதற்கு உண்டான மதிப்பை என் மகள் ஜெனெரேஷன் தருமா என்ற எண்ணம் எழாமல் இல்லை .
எங்கு தவறி போனது ரசனை ?????ac அறையில் கம்ப்யூட்டர் உதவியால் பறக்க வைக்க படும் போலியான சிட்டி என்கிற ரஜினிக்கு கொடுக்க படும் வரவேற்பு ,உயிரை கொடுத்து ,ஸ்டண்ட் ஆக்டர் யாரின் உதவியும் இல்லாமல் இவர்கள் செய்யும் சாகசத்திற்கு ஏன் கிடைக்கவில்லை .150 பாப்கார்ன் வாங்கி ஒரு போலியை ரசிக்க துணியும் நாம் ,நிஜத்திற்கு உண்டான மதிப்பை ஏன் தருவதில்லை ?
அன்று கியூவில் நின்று பார்த்த கூட்டத்தின் கவனம் இன்று ஏன் போலியான ,பகட்டு மட்டுமே நிறைந்த ,வாங்கவே முடியாத பொருட்கள் நிறைந்த ஷாப்பிங் மால்,மில்டிப்ளெஸ் பக்கம் போவது ஏன் ??
இந்த சர்க்கஸ் நம்பி 5000 குடும்பங்கள் இருக்கிறது .அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் இது மட்டும் தான் என்னும் போது திறமைக்கு மதிப்பு கொடுக்காமல் அனிமேஷனுக்கு ஏன் இத்தனை மதிப்பு .அங்கு செல்ல தெரிந்த நமக்கு இங்கு சென்று இவர்களின் திறமையை ,வாழ்வாதாரத்தை ஏன் வளர்க்க தெரியவில்லை ?????
6-7 ஷோ நடந்தது போய் இன்று மூன்று ஷோகே ஈ ஓட்டுகிறது .
இவர்களை மக்கள் மட்டும் இல்லை மத்திய மாநில அரசுகளும் கண்டு கொள்வதில்லை என்கிறார்கள் .பென்ஷன் கிடைப்பது இல்லையாம் .இதை படிக்கும் உங்களில் யாரவது வக்கீல் ,ஜட்ஜ் ஆக இருக்கலாம் இல்லை இந்த பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கலாம் .இவர்களுக்கு தேவையானதை செய்ய தகுந்த துறையிடம் இவர்களின் குறையை எடுத்து சொல்லுங்கள் .
பொது மக்கள் உங்கள் குழந்தைகளை உண்மையான இது போன்ற திறமைகளை ஊக்குவிக்க கற்று கொடுங்கள் .
இந்த வீகென்ட் என் மகளை ஜம்போ சர்க்கஸ் கூட்டி செல்ல முடிவூ செய்து இருக்கிறோம் ......அட நீங்க எங்கே கிளம்பறீங்க ....ஜம்போ சர்க்கஸ் தானே ......
ஷோ டைம் ----1pm -----4pm -----7pm
டிக்கெட் ஆன்லைன் ----www .bookmyseats.in